அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் 98 வது பிறந்த நாள்விழாவின் போது கவிஞர் வைரமுத்து ஆற்றிய உரை
Пікірлер: 15
@singaraveluneelavathi55003 ай бұрын
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க வையகம்
@jayanthinagarajan551611 ай бұрын
சூப்பர் சூப்பர் எந்த ஒருவரிடமும் உள்ள நற்குணங்களை பார்க்கவே ஸ்கை யோகா கற்க வேண்டும் வேண்டும்.. பயிற்சி செய்ய வேண்டும் என் அனுபவ உரையே வைரமுத்து அய்யாவின் ஸ்பீச் அருமையிலும் அருமை வாழ்கவளமுடன் அய்யா 👍🙏👌🌷😇
@sumangalithirukumar460111 ай бұрын
வாழ்க வளமுடன்.
@Sellakasu11 ай бұрын
நன்றி ஐயா
@saravanakumarp944111 ай бұрын
வாழ்க வளமுடன்
@maheshwarisaravanan305211 ай бұрын
2008 ல் ஆசிரியர்களுக்கான சீருடை இல்லை என தெரிகின்றன. வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@arunachalamkarunagaran259611 ай бұрын
Arumai migavum arunayana pechchu 🎉🎉🎉🎉🎉
@esynewlife331011 ай бұрын
Thankyou wisdom online for doing great tasks.... towards guru wishes
@BalaSubramanian-pr3de11 ай бұрын
அன்பு காம குரோத மறு பக்கம் கடந்தால் மலரும் 😅
@Dilli911911 ай бұрын
Great
@Gurujii32111 ай бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன், குரு வாழ்க குருவே துணை. பேசப்படும் பொருள் எதுவாயினும், பேச்சாளரின் பின்னணியும் மிக முக்கியமாக கருதப்படுகிறது. இவரிடம் இருந்து, குருவை குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளவது அவசியம் இல்லை. ஏனெனில் குருவானவர் - குருர்தேவோ மஹேஸ்வரஹ. கடவுளுக்கு சமமானவர்.
@kbWisdomOnline11 ай бұрын
உண்மை.. இவரின் பிரபலம் கருதி அழைத்து இருக்க வேண்டும். .
@esynewlife331011 ай бұрын
Good awareness about meditation { life style management} 24:24
@selvamindra11 ай бұрын
Vaazhga valamudan! What our Divine Father taught us is Bhrama Ngyanam - அனைத்திலும் பிரம்மம் இருக்கின்றது - குறைகளை விட்டு அனைவரிடத்திலும், அனைத்திலும் உள்ள நன்மைகளைப் பார்த்தலே அன்பையும், கருணையையும் நம்மிடம் வளர்க்கும்🙏🏻🌷 just shared my opinion, thank you I liked this point from his speech - *நமக்குத் தெரியாததை ஒத்துக் கொள்வது ஞானம்* நன்றி🙏🏻