வாழ்வில் பிரம்மாண்ட வளர்ச்சியை தரும் சப்த கன்னிகள் வழிபாடு #vasuhimanoharan #sapthakannigal
Пікірлер: 121
@mks-mahalakshmitours29760Ай бұрын
வணக்கம் அம்மா தங்கள் பதிவு என்னை கை பிடித்து வழிநடத்துவது போல் உள்ளது தொடர்ந்து உங்கள் பதிவுகளை கேட்டுக்கொண்டிருக்கிறேன் மிக்க நன்றி அம்மா
@meenatchichellan7553Ай бұрын
உண்மைதான்
@umaumawathy4090Ай бұрын
உங்கள் நல்லமனசுக்கு சகல ஐஸ்வர்யங்களுடன் நீடுழி வாழ்க அம்மா 🙏🏻🙏🏻🙏🏻💐💐
@devirajendran7587Ай бұрын
அம்மா நீங்கள் சொல்வது அனைத்தும் தெய்வம் எங்களுக்கு வந்து சொல்வதைப் போல் அமைந்திருக்கிறது மேலும் அனைத்து தோட்டங்களிலும் இந்த சப்த கன்னிகள் வைத்து வழிபாடு செய்து கொண்டிருக்கிறார்கள் அவர்களும் அறியும் வண்ணம் எப்படி எல்லாம் சப்த மாதர்களை வழிபட வேண்டும் என்ற வழிமுறைகளை தெரிந்து கொண்டு அதன்படி வழிபட்டால் நிச்சயமாக அனைவர் வாழ்விலும் உங்களை உணர முடியும். மிக்க நன்றி அம்மா நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் வாழ்க வளமுடன்
@maheswaran2161Ай бұрын
அம்மா, பொதுவாக நான்/நாங்கள் அடிக்கடி கோவிலுக்கு செல்வது, சுவாமிக்கு அபிஷேகம் செய்வது, மாலை சாற்றுவது, தேங்காய் பழம் உடைப்பது என்று இருப்பது வழக்கம். நான்கைந்து நாட்கள் கோவிலுக்குச் செல்லவில்லை என்றாலும் கூட மனதுக்கு என்னவோ போல் இருக்கும். ஆன்மிகம் மற்றும் கோவில் என்பது வாழ்வில் ஒன்றிப்போய்விட்டது. ஆனால் தன் வீட்டிலோ பங்காளி வீட்டிலோ பிறப்பு, இறப்பு, பூப்பு நேர்ந்தால் தீட்டு என்று சொல்லி மூன்று மாதம் வரை கோவிலுக்குச் செல்லக்கூடாது என்று கூறுகின்றனர். அது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அதற்காக தீட்டுடன் கோவிலுக்குச் செல்லவும் எங்களுக்கு உடன்பாடில்லை. எனவே கீழ்க்கண்ட சந்தேகங்களை வெகுவிரைவில் தீர்த்து வையுங்கள் அம்மா. தீட்டு ஏற்பட்டால் இத்தனை நாட்கள் வரை சாதாரண கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை குலதெய்வம் கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை மலைக்கோவிலுக்கு(காரணம்) போகக்கூடாது, இத்தனை நாட்கள் கழித்து கோவிலுக்குப் போய் தரிசனம் மட்டும் செய்யலாம் ஆனால் இத்தனை நாட்கள் வரை தேங்காய் பழம் உடைத்தல், அர்ச்சனை செய்தல், விளக்கு ஏற்றுதல் கூடாது என்றெல்லாம் கூறுகிறார்கள். இது உண்மையா அம்மா. இதைப்பற்றி சாஸ்திரங்கள், புராணங்கள், வேதங்கள் என்ன சொல்கிறது. நீங்கள் உங்கள் வாழ்வில் எவ்வாறு கடைப்பிடிக்கிறீர்கள் என்றும் கூறுங்கள் அம்மா. மேற்கண்ட சந்தேகங்களை தன் வீட்டில், பங்காளி வீட்டில் என தனித்தனியாக கூறுங்கள் அம்மா. மேற்கண்ட சந்தேகங்களை பிறப்பு, இறப்பு, பூப்பு வாரியாகவும் தனித்தனியாக தெளிவுபடுத்துங்கள் அம்மா. பங்காளி வீட்டில் அடைப்பு இருந்தால் நாமும் அடைப்பு விதிகளை அனுஷ்டிக்க வேண்டுமா என்று கூறுங்கள் அம்மா.
@tamiliniyanr8021Ай бұрын
plz solluga amma...
@buvanasekar4106Ай бұрын
ஆழ்மனதில் பதியும் படிநீங்கள் விளக்கும் விதம் அருமை
@meerasundramoorthy2526Ай бұрын
தெளிவான மிக பயனுள்ள வகையில் உங்கள் பதிவு மிக்க நன்றி அம்மா கோடி நமஸ்காரம். 🙏🙏🙏
@chandramouli1241Ай бұрын
நீங்கள் சொல்லும்போதே மந்திரங்கள் மனதில் பதிந்து விடுகிறது நீங்களே தெய்வ சக்தி உடையவர்கள்தான்(உஷா)
@bubsri332425 күн бұрын
அம்மா மிகவும் அருமையான பதிவு நன்றி..எவ்வளவு தெளிவான விளக்கம். இப்படி சொல்வதால் ஆன்மீக அறிவு பக்தி இன்னும் அதிகமாகிறது.
@janakirajendran-rz2ciАй бұрын
அம்மா நீங்கள் நலமுடன் வளமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஆன்மீக குருவாக எங்களை கைபிடித்து வழிநடத்திய மைக்கு மிக்க நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம் அம்மா.🙏🙏🙏🙏🙏
வணக்கம் அம்மா உங்கள் பதிவு ரொம்ப அருமையாக உள்ளது நன்றி அம்மா 🙏🙏🙏🙏
@ramakrisnan871514 күн бұрын
பதிவு மிக நன்று, வாழ்த்துக்கள்
@annakodi59573 сағат бұрын
வணக்கம் மேடம் நீங்கள் சப்தகன்னிகள் பற்றி மிகவும் சிறப்பாக விளக்கம் சொன்னீர்கள் சொற்பொழிவு ஆன்மீகம் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது ஒவ்வொரு சப்தகன்னிகள் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது மேடம் நீங்கள் சப்தகன்னிகள் பற்றிய புத்தகம் பதிப்பு எழுதிய புக் கிடைக்குமா என்ற விபரம் அறிந்து கொள்ள வேண்டும் புக் கிடைத்தால் எங்கே கிடைக்கும் என்று கூறினால் நல்லது மேடம் நன்றிங்க.
@user-gr6su6hq4jАй бұрын
நன்றி அம்மா.
@marketingsana9480Ай бұрын
Valka valamudan amma
@priyamba4152Ай бұрын
அம்மா நீங்கள் சொல்லும் மந்திர வார்த்தைகளை Description boxla போடுங்கள் அதைப் படித்து பயன் பெறுவோம்
@roginiravi5433Ай бұрын
Vanakkam Amma arumayana sorpozivu. Iam rogini Ravi from thirupporur
@chitramadiajagane2694Ай бұрын
Most expected video thank you amma
@sudharamachandran3684Ай бұрын
முகம் பொலிவு லெட்சுமி கடாட்சம் பெருக என்ன மாதிரி பலன் கிடைக்கும் ❤❤❤
@jyeshtaslogam3929Ай бұрын
Nandri 🙏
@sabithabalachander9630Ай бұрын
❤❤❤❤❤❤ thanks ma for each and everything you give us ma
உங்கள் பதிவுகள் எல்லாம் மிகவும் தற்போது எல்லோருக்கும் ஏற்றபதிவுசகோதரி
@maheswaran2161Ай бұрын
அன்புள்ள அம்மா... திருஷ்டி பதிவு கொடுத்தமைக்கு மீண்டும் மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம். திருஷ்டி விலக நீங்கள் சொன்னது போல் அருவிநீர் சிவலிங்கத்தின் மீது விழுவது போல் கற்பனை செய்துகொண்டு கல்உப்பு கலந்த நீரை ஊற்றி குளிக்க ஆரம்பித்துவிட்டோம். மாவிலை தோரணமும் காலை மாலை விளக்கு ஏற்றுவதும் நாங்கள் ஏற்கனவே செய்கிறோம். மேலும் நீங்கள் சொன்ன அனைத்துயும் பின்பற்ற முயற்சிக்கிறோம். இன்னும் திருஷ்டி பரிகாரம் ஏதேனும் இருந்தால் அவ்வப்போது சொல்லுங்கள் அம்மா.
@ramyajai5716Ай бұрын
Nandri ma 🎉
@PunithaSelvaraj-hn1ff29 күн бұрын
❤🙏அம்மா நீங்க எங்களுக்கு தெய்வம் கொடுத்த வரம்❤🙏🙏🙏🙏🙏💐
@user-bt6de9ud5bАй бұрын
Nandri amma
@ashwinop6437Ай бұрын
Gud eve mam narpavi i was waiting for u videoam
@Hemalatha-bx1ez19 күн бұрын
நன்றி சகோதரி ❤❤
@Latha6060Ай бұрын
அம்மாவணக்கம்.உங்கள்செற்பொழிவுக்குமிகவும்நன்றி
@suganyasankaran5904Ай бұрын
நான் தினமும் இந்த ஸ்லோகம் சொல்லுகிறேன்தாங்கள் நன்றாகச் சொன்னீர்கள்எனது வயது73
@Arunraj-or3knАй бұрын
Migavum Nanri amma
@kanakaramiah639213 күн бұрын
❤❤❤❤🌞🌻 மிகவும் நன்றி Amma ❤🎉❤🎉❤
@user-jd5uw4po4pАй бұрын
Thanks a lot mam😊😊
@arunauma5583Ай бұрын
நீங்க நன்றாக இருக்க வேண்டும் அம்மா
@chinnathaye6846Ай бұрын
Thankyou Amma 🙏🙏🙏🙏🙏
@charur7910Ай бұрын
Amma romba nandri ma🙏🙏🙏🙏🙏
@jayasreev130Ай бұрын
Vanakkam Amma. I am jayasree from kerala
@anupriyaparthiban5463Ай бұрын
Thank u mam
@chandrakalaravi409529 күн бұрын
எங்களை வழிகாட்டும் தாய் நீங்கள் அம்மா மிகவும் நன்றிங்க
@user-kf4qy9lf6xАй бұрын
Thank you amma ❤❤
@madheswaran875312 күн бұрын
Thank you ma'am 🙏🙏🙏
@orathurswapnavarahiАй бұрын
Visit Sri Mushanam bho varaga perumal temple. Inside perumal temple, there is separate sanidhi worh beautiful saptha matha . Sri bho varaha perumal thunai
அம்மா, ஒருவர் ஜாதகத்தில் மாந்தி என்றால் என்ன? அது யார்? மாந்தி இருந்தால் ஒருவருக்கு என்னென்ன பிரச்சினைகளெஎல்லாம் ஏற்படும். அந்த மாந்தியின் தாக்கத்திலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?? எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?? என்ன வழிபாட்டை செய்ய வேண்டும் எனக்கு மாந்தி இருப்பதாக கேள்விப்பட்டேன். வாழ்க்கையில் தொடர் கஷ்டங்களையும் அனுபவித்து வந்தேன். இதைப்பற்றி நீங்கள் சொன்னால் எனக்கும் மாந்தி உள்ள மற்ற மக்களுக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும் அம்மா.
@vaishnavi....6451Ай бұрын
Amma mangala gowri viratham sampath gowri viratham pathi sollunga amma aadi mathathila seyyanum
@ushajawahar2752Ай бұрын
Amma sapdha madavil oruvarana varahi deviyai veetil baithi vazhi padalama