Рет қаралды 119,299
#koosemunisamyveerappan #veerappan #veerappanforest #veerappanhistory
காடுகளுக்குள்ளேயே அலைந்து திரிந்த காட்டுராஜா வீரப்பனுக்கும், அவர் தம் கூட்டாளிகளுக்கும் அன்றாட உணவு என்ன? அதை யாரெல்லாம் கொண்டு வந்து கொடுத்தார்கள். அதற்குக் கொடுக்கப்பட்ட தொகை எவ்வளவு. அவற்றை எப்படியெல்லாம் சேகரித்துப் பதுக்கி வைத்தார்கள். காட்டுக்குள் இயற்கையாகவே என்னென்ன உணவுகள் கிடைத்தது. காட்டுக்குள் வீரப்பனும், அவர் கூட்டாளிகளுக்கும் வேட்டையாடி உண்ட மிருகங்கள், பறவைகள் என்னென்ன? அவற்றை எப்படியெல்லாம் பதப்படுத்தி வைத்தார்கள் போன்ற பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை இந்த 18 ஆவது அத்தியாயப் பேட்டியில் சொல்கிறார் காமராஜ் பேட்டை கோவிந்தன்.