ஓம் ஸ்ரீ ல ஸ்ரீ வெங்கட்டராம சித்தர் போற்றி !!! ________________________ *விதியை மாற்றும் ஆனி* *பிரதோஷம்*!!! ___________________________ அற்புதமான பதிவு!!! சத்குருவின் பிரதோஷ செய்திகளை ஒளிவு மறைவு இல்லாமல் கண்முன் கொண்டு நிறுத்திய துணிவு!!! ஆனி மாத இந்த தேய் பிறை பிரதோ lஷம் சஞ்சீவி (சஞ்சீகை ) பிரதோஷம் என்று அழைப்பு!!! முறையாக இந்த பிரதோஷ வழிபாடு குரு அருளால் செய்வதால் விதிவசத்தால் துன்பப் படுபவர்கள் விடுதலை அடைய நிறைய வாய்ப்பு!!! இந்த பிரதோஷத்தை ரிஷப சந்திர ரீதி தன பிரதோஷம் என்று சித்தர்கள் அழைப்பு!!! பிர தோஷ வழிபாட்டில் ரீதி கவுலா ராகத்தில் பாடல்கள் பாடுவதால் மன சாந்தியும்-- பசு -- தானியம் விருத்தி அடையும் வியப்பு!!! புருஷெந்திர மற்றும் ரோகிணி புத்துளிர் பிரதோ mஷம் என்றும் அழைப்பு!!! பிரதோஷ நேரத்தில் இரட்டை பிள்ளையரை தரிசித்து பால்கோவா ரச குல்லா படைத்து குழந்தைகளுக்கு தானம் கொடுப்பு !!! குழந்தைகளை திட்டிய பெற்றவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பிராயசித்தம் கிடைக்க வழி பிறப்பு!!! புதன் + ரோகிணியில் சத்திய சக்திகள் அபரீதமாக பிரகாசிப்பு ! முடிந்த மட்டும் இன்று பொய் சொல்லாமல் இருப்பது நன்மை பல அளிப்பு!!! மொத்தத்தில் இன்றிய பிரதோஷ வழிபாடு முன் வினைகளை குறைக்கும் அதி மகா சிறப்பு !!! ஓம் ஸ்ரீ குரு பாதம் சரணம்!!!
@user-en5fx7br5g21 күн бұрын
ஓம் ஸ்ரீ ல ஸ்ரீ வெங்கட்டராம சித்தர் போற்றி !!! ________________________ *விதியை மாற்றும் ஆனி* *பிரதோஷம்*!!! ___________________________ அற்புதமான பதிவு!!! சத்குருவின் பிரதோஷ செய்திகளை ஒளிவு மறைவு இல்லாமல் கண்முன் கொண்டு நிறுத்திய துணிவு!!! ஆனி மாத இந்த தேய் பிறை பிரதோ lஷம் சஞ்சீவி (சஞ்சீகை ) பிரதோஷம் என்று அழைப்பு!!! முறையாக இந்த பிரதோஷ வழிபாடு குரு அருளால் செய்வதால் விதிவசத்தால் துன்பப் படுபவர்கள் விடுதலை அடைய நிறைய வாய்ப்பு!!! இந்த பிரதோஷத்தை ரிஷப சந்திர ரீதி தன பிரதோஷம் என்று சித்தர்கள் அழைப்பு!!! பிர தோஷ வழிபாட்டில் ரீதி கவுலா ராகத்தில் பாடல்கள் பாடுவதால் மன சாந்தியும்-- பசு -- தானியம் விருத்தி அடையும் வியப்பு!!! புருஷெந்திர மற்றும் ரோகிணி புத்துளிர் பிரதோ mஷம் என்றும் அழைப்பு!!! பிரதோஷ நேரத்தில் இரட்டை பிள்ளையரை தரிசித்து பால்கோவா ரச குல்லா படைத்து குழந்தைகளுக்கு தானம் கொடுப்பு !!! குழந்தைகளை திட்டிய பெற்றவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பிராயசித்தம் கிடைக்க வழி பிறப்பு!!! புதன் + ரோகிணியில் சத்திய சக்திகள் அபரீதமாக பிரகாசிப்பு ! முடிந்த மட்டும் இன்று பொய் சொல்லாமல் இருப்பது நன்மை பல அளிப்பு!!! மொத்தத்தில் இன்றிய பிரதோஷ வழிபாடு முன் வினைகளை குறைக்கும் அதி மகா சிறப்பு !!! ஓம் ஸ்ரீ குரு பாதம் சரணம்!!!