விவசாயிகளின் கேள்விக்கு ஐயா சித்தர், பூச்சி செல்வம் அவர்களின் பதில்கள்!!

  Рет қаралды 7,153

Tamil Culture

Tamil Culture

Күн бұрын

விவசாயிகளின் கேள்விக்கு ஐயா சித்தர், பூச்சி செல்வம் அவர்களின் பதில்கள்!!

Пікірлер: 14
@ibrahimhrm688
@ibrahimhrm688 2 күн бұрын
Super video. Just I m seeing. We ll contact former directly n buy rice directly.
@sundharjieswaran3790
@sundharjieswaran3790 5 күн бұрын
அருமை அருமை ❤❤❤❤❤😂😂😂😂🎉🎉🎉🎉🎉
@jayaramanramalingam7478
@jayaramanramalingam7478 Жыл бұрын
அருமை உங்களின் தொண்டு மேலும் மேலும் உயர்க மலர்க 🌦️🌾🌾🌾🌾🌾🌾🕸️
@chandrasekaranv.s.m.2342
@chandrasekaranv.s.m.2342 Жыл бұрын
வாழ்த்துக்கள் 🌹
@selvarama7077
@selvarama7077 Жыл бұрын
Vazhga valamudan
@vinothm8726
@vinothm8726 11 сағат бұрын
Technology improvement
@pradeeppradeepmuthuselvan3242
@pradeeppradeepmuthuselvan3242 25 күн бұрын
❤❤❤
@madgenius6188
@madgenius6188 Жыл бұрын
Super ayya(✿^‿^)
@davidbetrack1309
@davidbetrack1309 5 ай бұрын
Full video please
@drm.manavazhagar2437
@drm.manavazhagar2437 Жыл бұрын
பச்சரிசியை பற்றிய இவரின் கூற்று தவறு.... புழுங்கல் அரிசியில் விட்டமின் பி வரிசைகள் அனைத்தும் நிலை நிறுத்தப்படுகிறது.....
@ravichandran1237
@ravichandran1237 12 сағат бұрын
ஒருத்தர் சரியென்கிறார் மற்றொருவர் தவறுயென்கிறார் இப்போ நான் எதன் அடிப்படையில் இவர்கள் சொல்வதை நம்புவது எனவே இதை பற்றிய வல்லுநர்களின் விளக்கம் தேவை
@DR_68
@DR_68 10 сағат бұрын
​@@ravichandran1237 இறைவனுக்கு படைக்கும் அனைத்தும் சிறந்ததே. ஹிந்து தர்மத்தின் படி "அஹம் பிரம்மாஸ்மி", "ததுவமசி", என்றால் நானே கடவுள், கடவுளே நான். இதன் பொருள், நாம் உடல் அல்ல ஆன்மா. நாம் ஜீவாத்மா, இறைவன் பரமாத்மா. அதாவது இறைவன் கடல் என்றால், நாம் துளி நீர். கடலும் நீர் தான், துளி நீரும் நீர்தான். இறுதியில் எப்படி எல்லா நீரும் கடலில் போய் கலகிறதோ, அதுபோல் நாமும் கடவுளில் கலக்க வேண்டும். அதாவது ஜீவாத்மா, பரமாத்மாவை அடையனும். ஆக கடவுளுக்கு என்ன படைகிரோமோ அதை நாமும் உண்ண வேண்டும். பழம், வெற்றிலை, பாக்கு, பால், சந்தனம், குங்குமம், வீபுதி, எண்ணெய், சீக்காய், மஞ்சள் எப்படி எல்லா அபிஷேக பொருட்களும் நாம் பயன் படுத்தலாம், அதுபோல் இறைவனுக்கு படைக்கும் பட்சை அரிசியும் நமக்கு சிரந்ததே.
@ngardw
@ngardw 9 сағат бұрын
​​@@ravichandran1237ஐயா வல்லுனர்கள் கூடி தண்ணீர் குடிப்பது நல்லது என்பார்கள். 6 மாதத்தில் இல்லை என்றும் சொல்வார்கள். கடவுள் எல்லாம் கடந்தவர் சுவை பார்த்த கறிகூட படைக்களாம் இது இன்னொரு வல்லுநர்.(அ தாவது நான்) ஆக புழுங்கல் அரிசி சாப்பிட்டு தான் பழக்கம் என்றால்.... எல்லாமெ நல்லது தான் அளவில் இருக்கும் வரை.
@drm.manavazhagar2437
@drm.manavazhagar2437 32 минут бұрын
@@ravichandran1237தற்காலத்தில் தமிழ் மருத்துவத்தை சிறப்பாக ஆராய்ந்து தருவதில் வல்லமை படைத்தவராக திகழ்பவர் DR.CKN , அவரின் காணோளிகளை பாருங்கள்
Каха заблудился в горах
00:57
К-Media
Рет қаралды 9 МЛН
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 24 МЛН
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 9 МЛН
Каха заблудился в горах
00:57
К-Media
Рет қаралды 9 МЛН