திருவுளம் கொண்ட தெய்வம், புது வருடம் காணப், பணித்தது நான் காண்கிறேன்! தைமகள் விரைகின்றாள், வயல் களம் நடக்கின்றாள், பயிர் பச்சை நிறமென்று அவள் காண்கிறாள்!! எந்தனையே நோக்கி, வந்தனை என்கின்றாள் வடிவான எழில் கொண்ட உருவத்தினாள்!!! நான் அந்த பிரபஞ்ச ஒரு கூறுதான், ஒருசேர நாம் நோக்கின், துயர்மாளும் கருமம் செய் என்கின்றனள்!!!! .. 21.22 31.12.2021 💓💗💓💗✍💓💗💓💗💓