Пікірлер
@umarao4233
@umarao4233 34 минут бұрын
செல்வப் பெருந்தகை பத்திரிகையாளர் சந்திப்பில் இவிகேஎஸ் தங்கபாலு போன்றோர் எல்லாம் இருக்கிறார்கள் ஆனால் கே எஸ் அழகிரி காண்பது இல்லையே ஏன்
@sudhakarsubramaniam4823
@sudhakarsubramaniam4823 35 минут бұрын
Majority .....ஓட்டு போடாமல் இருக்கிறது தான் இந்து அரசியல் எழ முடியவில்லை.
@nandagopalmk8463
@nandagopalmk8463 52 минут бұрын
டில்லி காங்கிரஸ் தலைமை எக்காரணம் கொண்டு பிரிந்து வர ஒப்புதலை அளிக்க மாட்டார்கள். அது சம்மந்தமான விவாதங்கள் தேர்தல் வரை நேரங்களை கடக்க மட்டுமே உதவும்.
@ThiyagarajanAnu-uo8in
@ThiyagarajanAnu-uo8in Сағат бұрын
இவனுக்கு கொடுத்த அரசு சம்பளம் வேஸ்ட் சபலத்துக்கு பிறந்தவன்
@minarva467
@minarva467 Сағат бұрын
VANMA SINTHANAIYUDANUM, VAKKIRA BUDHIYUDANUM...NAVEENA AAYUDAM KONDU..ANBAI BOTHIKA NINAIKUM.. .VINTHAI MANITHARGALUKKU.... ENTHA IRAIVANUM... AMAITHIYAI VALANGA POVATHILLAI. MAARAAGA INTHA MANITHA PAKKIGAL ALIVATHAYUM...ENTHA IRAIVANUM THADUKA POVATHILLAI. THAAN THIRUNTHA... THARANI THIRUNTHUM. VALGA VILANGUGAL VULAGAM 🦍🐕🐈🐈‍⬛🫏🦬🐖🐐🦏🦣🐗🐪🦆🐦‍🔥🪿🐢🦩🦚🦅🐖🦄🐗🦒🐿🦔🐀🙌🙌🙌🙏
@user-lo2zr1pc3g
@user-lo2zr1pc3g Сағат бұрын
பொய்யர்கள் கூட்டம் வென்றதில்லை
@minarva467
@minarva467 Сағат бұрын
VOOLAL PEIGALUKKU...VUNAVAAGA PANATHAI KODUTHU... SAPIDASOLLA VENDUM. VARUMAIYIL VALUM MAKKALIN SABAM IVARGALAI... VIDATHU. OM NAMO SIVAYA 🙏
@a.g.m7779
@a.g.m7779 Сағат бұрын
கடன் கொடுத்தால் வாங்கி இருப்பார் கொடுத்து இருப்பார்.
@srinivasanranganathan5465
@srinivasanranganathan5465 2 сағат бұрын
மக்கள் மனதில் எழும் கேள்வி களை அழகாக தொகுத்து கேட்ட dr.a.திருமால் அவர்களுக்கு மிக்க நன்றி 🙏
@ghousebasha952
@ghousebasha952 2 сағат бұрын
இஸ்லாம் ஏக தெய்வ வழிபாடு செய்வது அதன் அடிப்படை மூடநம்பிக்கை களையப்பட வேண்டும் எனறு வலியுறுத்தி வரும் அறியாமை கள் களையப் படவேண்டும் சமத்துவம் ஒங்கவேண்டும் மூத்திரம் குடிப்பது எல்லாவற்றையும் வணங்குவது முட்டாள் தனமான நம் பிக்கை தடுக்க வேண்டும்
@ananthanbalajiananthan10
@ananthanbalajiananthan10 2 сағат бұрын
அந்த முக்கிய புள்ளிராஜா யார் என்று சொல்லலாமே!!!
@vijayasekhar3635
@vijayasekhar3635 2 сағат бұрын
வஞ்சிக்க பட்டோம்னு அரசியல் செய்வதை விட்டு, மேல் தட்டில் கட்சியிலே பதவி அதிகாரம் பற்றியும்மற்றவர் பின் தங்கியது ஏன் என்று தெளிவா ரஞ்சித் கையில் எடுக்கணும் இது சினிமா அல்ல சொல்லிட்டு போயிடறதுக்கு🎉🎉🎉🎉
@rajaganapathysampatham553
@rajaganapathysampatham553 2 сағат бұрын
சட்டு புட்டுன்னு புடிச்சி உள்ள போட வேண்டியதுதானே.
@subbiahkarthikeyan8526
@subbiahkarthikeyan8526 3 сағат бұрын
Modi arase arasiealvathigalukkum tax vasool pannunga.oru state ikku thevayana kollaipanam aththanayum makkalukku vanthuvidum.
@venkatraman3437
@venkatraman3437 3 сағат бұрын
Inda peravadu originala illa panathukaga vechikitada.
@vasudevanneelamegam8854
@vasudevanneelamegam8854 3 сағат бұрын
முதலில்ஸ அறநிலைய துறை கைபற்றாத கோவில்கள் இந்துக்கள் அக் கோவிலை சுற்றி உள்ள மக்கள் கொண்ட ஆன்மீக நிர்வாக அமைப்பு குழு அமைத்து அமைப்புக்களை ஒன்று திரட்ட வேண்டும் தொடர்ச்சியாக அறநிலைய துறை வெளியேற்ற போராட்டம் நேரடியாக மற்றும் நீதித்துறை மூலமாக போராட வேண்டும்.
@chandrakumars33
@chandrakumars33 3 сағат бұрын
kzfaq.info/get/bejne/jL5-g5OQxJ-wpGw.html
@palanivellimanickammanicka5630
@palanivellimanickammanicka5630 3 сағат бұрын
இந்து மத 16 கடமைகளைச் செய்யாமல் இந்து என்று வாழவேண்டுமா?இது தான் இந்து தர்மம்/கடமை! 1. பகவானை மகிழ்ச்சியில் வைக்காத வாழ்க்கை பக்தி வாழ்க்கையா ? 2. பகவான் தந்த வேலையை உலகத்தரத்தில் செய்யாதவன் கடமையைச் செய்கிறவனா ? 3. பகவான் அருளினால் உலகத்தர ஞானம் பெறாத வாழ்க்கை வாழ்க்கையா ? 4. மகிழ்ச்சி இல்லா வாழ்க்கை வாழ்க்கையா ? 5. ஆரோக்கியம் இல்லா வாழ்க்கை வாழ்க்கையா ? 6. உயிர்களுக்கு தானம் ,தொண்டு செய்யாத வாழ்க்கை வாழ்க்கையா ? 7. பாவக் கர்மாக்களை செய்யாத ,தீயவர்களை வெற்றி கொள்ளாத வாழ்க்கை வாழ்க்கையா ? 8. காதல் ,காமம் ,மோகம் தாம்பத்யம் இல்லா இல்வாழ்க்கை வாழ்க்கையா ? 9. குடும்ப உறுப்பினர்களை மகிழ்ச்சியில் வைக்காதவன் குடும்பத்தலைவனா ? 10. வெற்றி இல்லா தொழில் வாழ்க்கை வாழ்க்கையா ? 11. மக்களுக்கு உதவாத வணிக வாழ்க்கை வாழ்க்கையா ? 12. தேசத் தலைவர் குணங்கள் இல்லா தேசத்தலைவர் தேவையா ?. 13. இந்து கடமைகளை பரப்பாதவன் இந்துவா ? 14. தேசிவாதி குணங்கள் இல்லாதவன் தேசியவாதியா ? 15. 100 துறைகளிலும் தேசத்தை உலகத்தரத்தில் ஆக்காத தலைவர் தேவையா? 16. சனாதன தர்மங்களைப் பரப்பாத இந்து மடங்கள் தேவையா?
@mohammedsree7037
@mohammedsree7037 3 сағат бұрын
Naai kuraithal...naai da vaai than valikum...ungalal onnum kilika mudiyathu
@meeraraghavendran6407
@meeraraghavendran6407 3 сағат бұрын
Superbly explained. Jai Modi ji sarkar
@porchelviramr4404
@porchelviramr4404 4 сағат бұрын
சிறப்பான விளக்கத்திற்கு உளமார்ந்த நன்றி உரித்தாகுக சுப்ரா ஐயா! 🙏🙏🙏🙏🙏
@akhilkumar461
@akhilkumar461 4 сағат бұрын
மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகத்திற்கு போதியளவு நிதி ஒதுக்கீடு செய்யாமல் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது எனக்கூறி மத்திய அரசை எதிர்த்து திமுக எம்பிக்கள் நாளை டில்லியில் ஆர்ப்பாட்டம் செய்வார்கள் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.. பொதுமக்கள்: ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்காமல் தங்களது மாநிலத்திற்கு தேவைப்படும் நிதி ஆதாரங்களை பிரதமரை சந்தித்து வேண்டுகோள் விடுவித்து கேட்டு பெறுகின்றனர்.. ஆனால் இங்கு தமிழக முதல்வர் பிரதமரை சந்திக்காமல் அவருடன் மோதல் போக்கை கடைப்பிடித்து அவரது அரசை ஒன்றிய அரசு என்று கேலி பேசுவதும் பிரதமர் தமிழகம் வந்தால் கூட்டணி கட்சிகளை தூண்டிவிட்டு கோ பேக் மோடி என்று கூறுவதுமாக இருந்தால் மத்திய அரசு எப்படி போதிய நிதி ஆதாரங்களை தமிழகத்திற்கு வழங்கும்.. மேலும் தமிழகத்தை சேர்ந்த மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் ராஜ்ய சபா மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்றும் ஊறுகாய் மாமி என்று ஏளனம் செய்தால் தமிழகத்திற்கு எப்படி நிதி வழங்குவார் என்று எதிர்பார்க்கலாம். மேலும் தமிழகத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கினாலும் அதை மறைத்து நிதியே ஒதுக்கவில்லை என்று அரசியல் பண்ணினால் எப்படி? ஆக தமிழகத்தை மொத்தமாக கை கழுவி விட்டார்கள்.. இதனால் யாருக்கு நஷ்டம்..தமிழக மக்களுக்குத்தான் கஷ்டம்.. மத்திய அரசிடமிருந்து நிதி ஆதாரங்களை தமிழக அரசு பெறாததால் தங்களை தேர்ந்தெடுத்த மக்கள் மீதே அனைத்து வகைகளுக்கும் கட்டண உயர்வை பொதுமக்கள் தலையில் விதிக்கிறார்கள்.. டில்லியில் திமுக எம்பிக்கள் போராட்டம் பண்ணினால் உடனே மத்திய அரசு பயந்து பணிந்து நிதி ஒதுக்கும் என்று திமுக எதிர்பார்த்தால் அதை விட மடத்தனம் வேறு எதுவும் இல்லை. இதையே மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்யும் முன் திமுக எம்பிக்கள் பிரதமரையும் நிதி அமைச்சரையும் சந்தித்து கோரிக்கை வைத்திருந்தால் கை மேல் பலன் கிடைத்திருக்கும்.. அதை விடுத்து மத்திய அரசை எதிர்த்து போராட்டத்தை அறிவித்தால் உள்ளதும் போச்சு நொள்ளைக்கண்ணா என்ற நிலைமைதான் ஏற்படும்.. திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வெறும் வாக்கு வங்கி அரசியல்தான் பண்ணத் தெரிகிறதே தவிர அரசு கஜானாவை நிரப்ப பண வங்கி அரசியல் நடத்த தெரியவில்லை.. அய்யகோ முதல்வர்... பாவம் மக்கள் ...
@rubyYT333
@rubyYT333 4 сағат бұрын
Anchor please learn to patiently listen to the guest speaker and then ask questions. Don't interrupt. Be professional.
@sm9214
@sm9214 4 сағат бұрын
மக்கள் நேரடியாக உணர்வது இலவசங்களைத் தான். அது இல்லை என்றால்: பாஜகவும், கழுதை தேஞ்சு கப்டெறும்பான கதையாக, அடுத்த தேர்தலில் காணாமல் போய் விடும். Direct transferஐ கூட உணர வாய்ப்பில்லை. ரேஷனில் பிச்சைக்காரர்கள் போல் நின்று கைகளில் வாங்கினால் தான் ஓட்டு விழும். இதை இன்டி கூட்டணி நன்கு புரிந்து வைத்துள்ளனர். அப்படினா தானே, மக்கள் நேரடியாக உணராத நிலக்கரி, 2g, ஹெலிக்ப்டர் ஊழல்கள்களை செய்ய முடியும்.
@shankarvk922
@shankarvk922 4 сағат бұрын
Waste budget. Wasted opportunity
@mohanmanikyam-qw6sf
@mohanmanikyam-qw6sf 6 сағат бұрын
பார்லிமென்ட் ல எதிர்கட்சித்.திமுக கூட்டணி 40சீட்டு அலிபாபா கம்பனி இந்த கேடுகெட்ட தமிழ்நாடு முழுவதும் பிச்சைக்காரர் வாக்காளர்கள் அல்லவா திராவிட பங்காளி காங்கிரஸ் கட்சி குடுக்கும் பிச்சை காசு வாங்கி தன் ஓட்டு உரிமை விற்று தின்னும் கேடுகெட்ட வாக்காளர்கள் ஒத்த காசு கொடுக்காத பிஜேபி ய நிராகரித்து மோடிக்கும் அண்ணாமலைக்கு முகத்தில் கரி பூசின ஹிந்து வாக்காளர் திராவிட கொள்கை நம்பி மோசம் போனார்கள் இந்த தமிழகம் முழுவதும் பிச்சைக்காரர் நாடு முழுவதும் வாக்காளர் பிச்சை கார நாடு என்ற பெயர் புகழ் பெற்றது இந்த தமிழகம் முழுவதும் பிச்சைக்காரர் நாடு முழுவதும் மேன் வாக்காளர்களும் பிச்சை எடுத்து நம் இந்திய முழுவதும் பிஜேபி ஆதரித்தாலும் ஒருசீட் ஜைக்காத பிஜேபி பற்றி கேவலமாய் பேசும்தமில் மக்கள் அல்லவா
@TP-fr7sv
@TP-fr7sv 4 сағат бұрын
பாஜகவில் தேர்தலில் நிற்போர்க்கே அந்த அக்கறை இல்லை. திராவிடத்திடம் கூட்டு வைக்கும் மனநிலையில்தானிருக்கிறார்களே தவிர மக்களிடம் எடுத்து சொல்லும் மனநிலையில் இல்லை. ஒரு சிலரை தவிர காரசாரமான விவாதங்களில் பாஜக ஈடுபடுவதில்லை. முன்பு எச் ராஜா இப்போ அவருடன் அண்ணாமலை போன்ற சிலர் மட்டுமே விரிவாக மக்களிடம் எடுத்துக் கூறிவருகிறார்கள். மற்றவர்களுக்கு அந்த அக்கறையே இல்லே. வெற்று அறிக்கையில் காலம் தள்ளும் திராவிட மாயை தமிழிசை போன்றவர்கள் புறக்கணிக்க வேண்டும். விமர்சித்தால் கூட்டு கிடையாது என்று திராவிடம் பேசுவதை ஆமோதிப்பது போல நடப்பது கட்சிக்கு குந்தகமே. திராவிடம் மட்டுமே அரசியல் செய்யனும் பாஜக செய்ய கூடாது என்ற மனநிலை இவர்களுக்கும் உள்ளது. இது கட்சிக்கு நல்லதல்ல. காங்கிரஸை கரைத்ததை போல கரைத்துவிட உடந்தையாக உள்ளனர்.
@porchelviramr4404
@porchelviramr4404 4 сағат бұрын
என்னங்கய்யா சொல்ல வர்றீங்க?? தாய் மொழியைக் கூட உருப்படியாகக் கற்காத தமிழா யாரையும் கேள்வி கேட்கும் தகுதி உனக்கு இல்லை. 🙄🙄🙄🙄🙄
@kailasamsuyambu6193
@kailasamsuyambu6193 6 сағат бұрын
Please note IT standard deduction 15000 to 25000 is for family pensioners. For regular pensioners standard deduction is 50000 to 75000. 17500 rebate is for salaried and pensioners. Please don’t confuse.
@ushakrishnamoorthi879
@ushakrishnamoorthi879 7 сағат бұрын
Namaskaram! Thanks for a clear analysis Subraji! Hope people listen! Jai Hind! Jai Shriram!
@rschennai6997
@rschennai6997 7 сағат бұрын
Job growth simulating type
@rschennai6997
@rschennai6997 7 сағат бұрын
Growth oriented and longterm budget.
@jagadeesh.mramanujam5418
@jagadeesh.mramanujam5418 7 сағат бұрын
அது சரி இந்த கேடுகெட்ட கூட்டம் தனக்கு தானே குண்டு வைத்து தனது சொந்த மதக் காரர்களை மிகவும் கொடூரமாக கொலை செய்கிறார்களே!!??? அது ஏன்??
@paanaam
@paanaam 8 сағат бұрын
நடுத்தர மக்களுக்கு ஒரு மயிரும் தராத பட்ஜெட். என்னைப்போன்ற பாஜக ஆதரவாளர்களையே எரிச்சலடைய செய்யும் பட்ஜெட்.
@MuhammedAli-xs6mn
@MuhammedAli-xs6mn 14 сағат бұрын
அமைதி மார்க்கம் இஸ்லாம் அல்லாஹ் உதவியால் நீங்கள் குர்ஆன் படித்தால் நீங்களும் இஸ்லாத்தை ஏற்பீர்கள்.மனிதனை ஏற்ற தாழ்வு பேசும் உங்களை போன்ற நபர்களால்த்தான் நாங்கள் இஸ்லாத்தை ஏற்றோம் உங்கள் தீண்டாமை கொள்கை மாற்றங்கள் செய்யுகள்
@kuthubudeentna7535
@kuthubudeentna7535 14 сағат бұрын
இஸ்ரேல் தான் பலேஸ்டனினை அபகரித்து கொண்டது
@WafikWafik-yi3fh
@WafikWafik-yi3fh 14 сағат бұрын
Muuthiram kudhishi shagunghada.pannigal kuutham😅😅😅😅😅
@shivramsharma3212
@shivramsharma3212 15 сағат бұрын
Rahul is trying his best to prove that he is the best mental in India
@bestrags
@bestrags 15 сағат бұрын
இரவிஜி நல்ல தகவல்களை எடுத்துரைத்தார்
@sudhakarsubramaniam4823
@sudhakarsubramaniam4823 16 сағат бұрын
Scrapping indexation ..... Is the first failure of sale of property.
@bestrags
@bestrags 16 сағат бұрын
🎉🎉🎉
@ananthakrishnan990
@ananthakrishnan990 16 сағат бұрын
நல்ல தெளிவான விளக்கம். .
@RamadossVaidyanathan
@RamadossVaidyanathan 16 сағат бұрын
We should have maturity. Freebies never develop people. It will lead people to laziness or irresponsible. Dravidian, Congress not bothered about people or countires development.
@abdulsatharmohamedpaleel9095
@abdulsatharmohamedpaleel9095 16 сағат бұрын
இந்து சகோதரர்களே இந்த கிறுக்கானுங்கள்இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பற்றி வன்மத்தை கக்கூகிறார்கள், நீங்கள் குரானை ஒருமுறை வாசித்துப் பாருங்கள், எல்லாமுஸ்லிம் நாடுகளிலும் கிறிஸ்டியன், மற்றும் யூதர்கள் வாழகிறார்கள், நபிகள் நாயகம் காலத்தில் யூதர்களும் மற்ற என்னத்தவார்களும் இருக்காவில்லையா?என்பதை வரலாறை படித்து தெரிந்து கொள்ளுங்கள், இந்த துவெசக்காரர்கள் சொல்லவாதை மற்றும் நம்பாதீர்கள்,இந்தியா, பங்களாதேஷ் மற்றும் சில நாடுகளில் நடக்கும் தீவிரவாத செயல்களை இஸ்லாத்தோட சேர்க்கிறார்கள், சில முஸ்லீம் நபார்களை வைத்து இவார்களை மாதிரி சிலர் பின்புறத்தில் இருந்துதான் செயகிறார்கள் என்பது எல்லாருக்கும் தெரியும் , ISIS முஸ்லிம்களுக்காகவா போராடுகிறார்கள்? அதை உருவாக்கியாது யார் என்பது இந்த ரெண்டுக்கும் நல்லாதெரியும்,
@arumugamgounder7533
@arumugamgounder7533 17 сағат бұрын
நாளைக்கு 10 கோடி சேத்து தருகிறோம்.இந்தியன் இல்லைன்னு சொல்லுன்னு சொன்னா உகாண்டாக்காரன்னு சொல்லிடுவார் போல.
@TP-fr7sv
@TP-fr7sv 4 сағат бұрын
அதை மதஅரசியல் செய்கிறார்கள் என எந்த கட்சியும் சொல்லவில்லை. இதுதான் சமயநல்லிணக்கம். மதசார்பின்மை. இதை நீதிமன்றங்களும் வேடிக்கை பார்கின்றன. மக்களுக்கு புரிந்து கேள்வி கேட்டால் சிறுபான்மை ஆதரவு கட்சிகள் கேட்பவனை மதஅரசியல் செய்கிறான் என்று குதறிஎடுப்பார்கள். இதுதான் இந்துகளின் தலைவிதி. 'உண்மையை சொல்பவன் சதிகாரன்' என்ற புரட்சி தலைவரின் பாடலே பொருந்தும்.
@mahalakshmiiyer9342
@mahalakshmiiyer9342 17 сағат бұрын
100cr is tooooo much for this guy
@arjung3427
@arjung3427 19 сағат бұрын
அவர்கள் சொன்னது ஈவே ராம(ன்)சாமி(நாயக்கர்)என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
@thirunavukkarasukannivel5427
@thirunavukkarasukannivel5427 20 сағат бұрын
Naaku vazhikkava
@FazeenaFazeena-lf3zp
@FazeenaFazeena-lf3zp 20 сағат бұрын
இரண்டு அறிவாளிகள் நேரத்தை வீணடிக்கிறாா்கள்.
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 20 сағат бұрын
சங்கநிதி பதுமநிதி இரண்டும் தந்து தரணியொடு வானாளத் தருவரேனும் மங்குவார் அவர்செல்வம் மதிப்போமல்லோம் மாதேவர்க் கேகாந்தரல்ல ராகில் அங்கமெலாம் குறைந்தழுகு தொழு நோயராகி ஆவுரித்துத் தின்றுழலும் புலயரேனும் கங்கைவார் சடைக்கரந்தாரக்கு அன்பராகில் அவர்கண்டீர் நாம் வணஙகும் கடவுளாரே.! திருநாவுக்கரசு நாயனார் பாடிய தேவாரம்.
@jainuyaseen6352
@jainuyaseen6352 21 сағат бұрын
இஸ்லாம் என்கிற சமத்துவத்தை, சகோதரத்தை மக்கள் நாடி மக்கள் செல்லும் போது மதவெறி சைத்தான்களுக்கு கோபம் வரத்தான் செய்யும்.
@BaakerBaaker-uo6rr
@BaakerBaaker-uo6rr 21 сағат бұрын
பாசிசம்மாவோயிஷத்தைவிடகொடியதுபாசிசம்மேலதிக்கம்செலுத்தும்விஷம்பாசிசம்இந்தியாவைரனகலபடுத்தும்விஷம்