ஓம் சாந்தி அப்பாவின் கருனை யால் உங்களை கருவி யாக பயன்படுத்தி கல்பம் , மனம் ,ஆத்மா, புல்லாங்குழல் ஓசை, விதை ரூபம் அனைத் திற்கும் அற்புதமான விளக்கம் பரந்தாமத்தில் ஆத்மா ஆழ்ந்த அமைதியில் இருக்கும் அப்போது ஆத்மா லேசாக இருக்கும் அதனால் மனமானது ஆத்மாவில் ஒடுங்கும் (எண்ணங்களற்ற நிலை/கடந்த கால நினைவுகளே இல்லாதநிலை) பிறகு சொர்க்கத்தில் ஆத்ம உணர்வில் இருப்ப தால் மனதின் எண்ணங்களின் அடிப்படையில் இயங்கும். துவாபர யுகத்தில் ஆத்மா மனதினுள் ஒடுங்குவதால் விகாரத்தில் விழ ஆரம்பித்து கலியுகத்தில் ஆத்மா சக்தியை இழக்க நேரிட்டு துக்கத்தை அனுபவம் செய்கிறது. விதை ரூபம் ---------------------- விதை ரூபம் என்றால் விதை எப்படி உருவாகிறது என்கிற கேள்வி எழுகிறது சிந்தித்த பின்னரே தொடருங்கள் அதற்கு பதில் மகரந்த சேர்க்கை மூலமாக தானே. அப்பா (சிவ பாபா/பரமாத்மா) விதை ரூபமாக இருந்து பஞ்ச பூதங்களின் (ப்ரக்ருத்தி) மூலம் சுயம்பு லிங்கத்தை பல வருடங்களுக்கு முன்பே தோற்று வித்தார் அது மட்டுமல்லாமல் இந்த கல்பத்தில் (5000 வருடத்தில்) நடந்த அனைத்தும் அவருக்கு மட்டுமே தெரியும். என்ன ஆச்சரியம் இது அற்புதமல்லவா💖💐 ஆனால் விதை ரூபமாக இருக்கும் ஜீவாத்மா மட்டும் வேறொரு உடலில் பிரவேசம் செய்து தன் உடலை உருவாக்கு கிறது ஏன்? தொடர்வதற்கு முன் அப்பா(சிவ பாபா) வை நினைவு செய்யுங்கள் நகரும் தன்மையோடு இயக்கத்தையும் கொண்ட அணைத்து ஆத்மாக்களும் மற்ற உடம்பில் இருந்து தான் தன் உடலை உருவாக்குகிறது. அதே சமயத்தில் தன்னைப் பற்றியே சிவ பாபா தான் வந்து கல்ப கல்பமாக நினைவு படுத்துகிறார். நகரும் தன்மையற்ற அணைத்தும் தானே பஞ்ச பூதங்களை வைத்து உருவாகி ன்றன . மரம் செடி கொடி அவைகள் அணைத்தும் பஞ்ச பூதங்களைக் கொண்டு தன் உடலை உருவாக்கு கிறது. இவை அணைத்தும் என்னை கருவியாக வைத்து விளக்கமளித்த அணைத்தும் நிறைந்து தனக்கு சமமாக என்னையும் சேவையில் அரவணைத்ததற்கு ஆத்மார்த்தமான நன்றிகள் பல கோடி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏