Пікірлер
@prapaharanthambithurai7503
@prapaharanthambithurai7503 17 минут бұрын
as usual well done Pari
@musingbanker9288
@musingbanker9288 53 минут бұрын
உலகின் ஒரே ஒரு அறிவாளி பூரி மட்டுமே
@ABDULRAHMAN-mj9zr
@ABDULRAHMAN-mj9zr Сағат бұрын
My favourite ❤ Mr paari 🇷🇺🇵🇸
@ABDULRAHMAN-mj9zr
@ABDULRAHMAN-mj9zr Сағат бұрын
My favourite ❤ Mr paari 🇷🇺🇵🇸
@kumarraju9139
@kumarraju9139 2 сағат бұрын
ஆம்ஸ்ட்ரோங் வன்னியர் பறையர் ஒற்றுமை பேசினார் , திருமா வன்னியரை பார்த்து சாதிப்புத்தி என்றும் ,பிடிச்சு ஆட்ட போறயா என்றும் சாதிசண்டைக்கிழுத்தார் .
@kumarraju9139
@kumarraju9139 2 сағат бұрын
ஆம்ஸ்ட்ரோங் ஆரிய திராவிட கூட்டதுக்கு மட்டுமல்ல தலித் தலைவர்களுக்கும் சவாலாக இருந்தார் . ஆயிரக்கணக்கான தலித் சட்டதரணிகளை உருவாக்கி அரசியலமைப்பு சட்டத்தை கற்பித்து தலித் மக்களின் அதிகாரத்துக்காக போராடினார் . ஆனால் திருமாவளவன் சனாதன பூச்சாண்டி காட்டி ஆயிரக்கணக்கான தலித்துகளை கோபாலபுரத்து கொத்தடிமைகளாக மாற்றினார் .
@kumarraju9139
@kumarraju9139 2 сағат бұрын
திருமா வெல்லும் ஜனநாயகம் என்று மாநாடு போட்டு buildup கொடுப்பார் அப்புறம் வெட்டி படுகொலை செய்யப்பட்ட தலித் தலைவர் ஆம்ஸ்ட்ரோங்கிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தக்கூடாது என்று ப .ரஞ்சித்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவார் .
@kumarraju9139
@kumarraju9139 2 сағат бұрын
பறையர்களிடையே ஏற்பட்ட எழிச்சியை மடை மாற்றுவதற்காக கருணாநிதியால் உருவாக்கப்பட்டவரே திருமா . விசிக என்பது திமுகவின் தலித் விங் . திருமாவின் 35 வருடகால தலித் அரசியலில் ஒரு நாள்கூட சிறை செல்லாமல் இருக்க இதுதான் காரணம்.
@sheikmsc
@sheikmsc 2 сағат бұрын
Neenga unga veetuku kutitu poi adhungaluku sapadu podunga sir
@mdhusainhusain9558
@mdhusainhusain9558 3 сағат бұрын
Nonveg item steet dog ku Veg item and waste food item kanji maavu yellaame cow ku dhan Veedu pakkathula maadu valarkaravanga paanai vechurupaanha😂❤❤❤
@Linda-627
@Linda-627 4 сағат бұрын
பறையன் தமிழன் .தமிழனை தமிழர்களை தமினிடம் இருந்து பிரிப்பவர்களை அடிச்சு துரத்துங்கள்
@arjunk1894
@arjunk1894 4 сағат бұрын
Bangalore is filled with you people and from kerala
@arasan3090
@arasan3090 4 сағат бұрын
💯 true sister.. i agree with u completly.. but pazhalamaiyana aalugala maatha mudiyathu we need to focus on future yound gen.. Naam Tamizhar ku athikaram kedaika vaaipu illa.. naam tamizhlar thalaimai nambikaiku uriya thalaimai illa.. namai pondra unmaiyana tamizh patru udayavargal ellarum katchi aarambinga ella katchiyum tamizhnadu la tamizhdesiya katchi ah tha irukanum.. athula makkal yara nambarangalo avanga athikarathuku varatum..
@simbuspr4077
@simbuspr4077 5 сағат бұрын
Sori saalan நம்ம ஒரு கேள்வி கேட்டா நம்மல அசத்துரா மாதிரி கதை சொல்லுவாரு.........!! 😂😂
@srimusicals4582
@srimusicals4582 5 сағат бұрын
Varun bro where is today podcast with paari 🙁, please do video daily, take movie review also bro's ❤
@SkS.860
@SkS.860 5 сағат бұрын
Good thinking
@vinothramani9061
@vinothramani9061 5 сағат бұрын
அறிவு ஜீவி
@abdullahns1370
@abdullahns1370 6 сағат бұрын
Oru vela irukumo?
@GowthamNivi
@GowthamNivi 6 сағат бұрын
correct bro...❤
@nadhibala2219
@nadhibala2219 6 сағат бұрын
என்ன பண்ணித் தொலையு றது அவனுக தெரு நாய்ங்க ஒங்க நொன்னன் சைமன்னோட வெளி நாட்டு நாயாயிருந்திருந்தா 😂😅
@j.mariyaselvam8883
@j.mariyaselvam8883 6 сағат бұрын
பாரிசாலனின் ஒவ்வொரு உரையும் ஒரு சிறந்த புத்தகம்...😂
@raghunandananrajagopalan3678
@raghunandananrajagopalan3678 6 сағат бұрын
Dear Mr. Paari, I watched the entire video. 1 question and 1 request 1) why we need this video and what is the purpose? Did CM or PM requested you to do this? 2) Wonderful that you talked about Brahmin or Parpanar as per your extensive research for 1 hour. Now please talk about Christianity and Islam and their origins for about 10 minutes each with youtube video title. If I agree that i am a parpanar and not a Brahmin, am i going to get Right of Equality on all aspects. If you are a true tamil person, why don't you raise a case against Reservation bill and bring MERIT right from Education till Employment as you said you accept Parpanar. Can you remove the word Community on Application forms before your soul leaves your body. Remember, law is protecting you and like minded people as the saying goes Right of freedom to Speak. Having said you should have talked about Contributions by that community towards Independence for our Country. Please underline this statement, ie a True Brahmin or in your terms Parpanar will always look for Country as a Whole and not by State.
@s6135wa
@s6135wa 6 сағат бұрын
ஐயா இது மட்டும் இல்லை, மனித கழிவும் நாய்க்கு உணவு தான், அதுக்கும் அங்கிள் shame shame சைக்கிள் எடுத்து குளத்து பக்கம் போறீங்கன்னு கக்கூஸ் கட்டி அதுக்கும் வழி இல்லாம ஆக்கிட்டாங்க இந்த மொக்க அரசு.
@ThrottleTherapist_NK
@ThrottleTherapist_NK 6 сағат бұрын
Capitalism at its peak 🙃 greedy fuckers
@lavenyabalu8216
@lavenyabalu8216 7 сағат бұрын
Good
@yashwanthchellaiyah1206
@yashwanthchellaiyah1206 7 сағат бұрын
Ada naye naye...
@Karthickkarthick-qz5wv
@Karthickkarthick-qz5wv 7 сағат бұрын
👍
@Karthickkarthick-qz5wv
@Karthickkarthick-qz5wv 7 сағат бұрын
இவர் சிவன் இல்லை முருகன்
@Peaceboy2y
@Peaceboy2y 7 сағат бұрын
💯💯💯💯💯💯💯
@gopikrish7205
@gopikrish7205 7 сағат бұрын
Hotel sangham thalaivar reddy noidu da..odhudhaan soriyar achievement 😅
@themanwithajourney7841
@themanwithajourney7841 7 сағат бұрын
Appooo ilyathalapathy vijay ... pulli uddeh cousin ar
@elangovanms3290
@elangovanms3290 7 сағат бұрын
Mr GK ku tag panunga....#ESP #Mr GK
@elangovanms3290
@elangovanms3290 7 сағат бұрын
#Mr GK
@sarcaztic
@sarcaztic 7 сағат бұрын
Super paari
@sivaguru4939
@sivaguru4939 7 сағат бұрын
Good
@pgk6371
@pgk6371 8 сағат бұрын
Sema thinking🤔
@KarthikKarthik-re3dr
@KarthikKarthik-re3dr 8 сағат бұрын
மனிதர்களை விட 300 மடங்கு சுவாச சக்தி மிகுந்தது நாய்......ஆனால் நாய்களுக்கு உங்களை விட அதிகமாக நுகர்யு சக்தி அதிகம்.... ஆனால் நீங்கள் உங்கள் உயிருக்கு பயந்து பாலித்தீன் (நெகிளி ) தாள்களில் உங்களுக்கு மீதமான உணவுகளை குப்பை தொட்டியில் போட்டிர்கள்........ நீங்கள் அறிவார்ந்தவர்கள அல்லது நாய் முட்டாள் தனம் வயிந்ததா.,.,...... அறிவார்ந்தவர்களே.,...... சிந்தியுங்கள்
@Karthi_E
@Karthi_E 8 сағат бұрын
Enadhu naadu sutthama illanu solravanum... Naiku sapadu kupaila Dha sapdudhunu solravanum onnaaa.... (Yow Naaney pet lover ah yaa idhu over ah illa)
@SooryaPrakash_
@SooryaPrakash_ 8 сағат бұрын
Which street dog is using Shampoo😂 Dei urutunaalum nalla urutudaa
@ssnjan9626
@ssnjan9626 8 сағат бұрын
பா ரஞ்சித் குருமா கூட்டத்துடன் சீமானையும் சேர்க்கவும். மாட்டுக்கறி கூட்டம்.
@user-sc9pz5ci1j
@user-sc9pz5ci1j 8 сағат бұрын
😂கண்ட நாய்களும் பேச😂ஆரம்பிச்சிட்டானுக😂
@mahlakshmisri7353
@mahlakshmisri7353 9 сағат бұрын
Miga miga sariya sonnirgal
@NARESHKumar-qr4vb
@NARESHKumar-qr4vb 9 сағат бұрын
14hrs working one by one die. In early age itself with out sleep. Karnatka under bad propaganda. People act to fast. Otherwise this will be ever for you.
@jayasankarVignesh7492
@jayasankarVignesh7492 9 сағат бұрын
அம்பேத்கரின் அரசியல் பற்றி பாரியின் பார்வை முழு காணொளி வேண்டும்.
@tamilfunny4680
@tamilfunny4680 9 сағат бұрын
Ithuku karanam manitha naigal
@MRegunathasethupathyMRsethupat
@MRegunathasethupathyMRsethupat 9 сағат бұрын
அண்ணன் பாரிசாலன் ஒரு உண்மை யான மீடியேட்டர் ஆன தமிழர்.வாழ்க தமிழ் தேசியம்
@chanchan1167
@chanchan1167 9 сағат бұрын
Thiruma,ranjith rendumae thamilargalukku thaevai illatha aani thaan
@palanisamy2792
@palanisamy2792 9 сағат бұрын
Good
@radhakrishnabhaktiyogam108
@radhakrishnabhaktiyogam108 10 сағат бұрын
❤️*ஜெய் ஸ்ரீ ராம்* என்ற மஹா மந்திரத்தை ஏன் சொல்ல வேண்டும் என்றால் தாங்கள் இதுவரை அறிந்தும் அறியாமலும் செய்த எல்லா பாவ காரியங்களையும் செய்வதை விட்டுவிட்டு. நீங்கள், முற்பிறவிலிருந்து இப்பொழுது வரை அறிந்தும் அறியாமலும் தெரிந்து தெரியாமலும் இதுவரை செய்த அனைத்து பாவங்களையும் போக்கி கொள்ள மற்றும் உங்கள் இருதயத்தை தூய்மைப்படுத்தும் சக்தி பகவானின் புனித நாமம்மான ஜெய் ஶ்ரீராம் அல்லது ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தில் உள்ளது. ஆகையால், நீங்கள் பகவானின் புனித நாமத்தை கட்டாயம் சொல்ல வேண்டும். நீங்கள் ஜெய் ஸ்ரீ ராம் சொல்லலாம் அல்லது ஹரே கிருஷ்ண மஹா மந்திரமும் சொல்லலாம் *ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண,* *கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,* *ஹரே ராம ஹரே ராம,* *ராம ராம ஹரே ஹரே* ! இந்த கலியுகத்தில் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் மகா மந்திரத்தில் வீட்டுள்ளார். ஹரே கிருஷ்ண மஹா மந்திரமும் அவரும் ஒன்றே. மற்றும் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை தினமும் ஒரு மணி நேரம் காலையில் மாலையில் முழு நம்பிக்கையுடனும், பனிவுடனும், அன்புடனும் உச்சரித்து மந்திரத்தின் சப்தத்தை உங்கள் காதுகளில் கேட்டு உங்கள் இருதயத்தை தூய்மைப்படுத்தி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் தூய அன்புடன் சேவைகள் பூஜைகள் செய்து ஹரி நாம கீர்த்தனைகள் பஜனைகள் அன்புடன் பாடி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி கிருஷ்ணரின் அன்பை பெற வேண்டும். கலியுகத்தில் ஒரு மனிதன் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை கட்டாயம் உணரவும், நேரடியாக பார்க்கவும், பேசவும் வேண்டும். அதற்கு முன்பு பகவானின் புனித நாமத்தை இந்த மஹா மந்திரத்தை முழு நம்பிக்கை உடன் அன்புடன் உச்சரியுங்கள். மஹா மந்திரத்தை உச்சரிக்கும் போது உங்கள் காதுகளில் கவனமாக மந்திர சப்தத்தை கேளுங்கள். அனுதினமும் நீங்கள் காலையில் ஒரு மணி நேரம் மதியம் ஒரு மணி நேரம் மாலையில் ஒரு மணி நேரம் அல்லது 24 மணி நேரமும் பகவானின் நாமத்தை நீங்கள் ஜெபம் செய்தால் உங்கள் இருதயம் விரைவாக தூய்மை அடைந்து நான் யார், கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்வீர்கள். முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் நம் எல்லோருக்கும் முழு முதற் கடவுள் என்ற உண்மையை தெரிந்து கொள்வீர்கள். பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட விதிகளையும், உபதேசங்களையும் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ள படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள் மற்றும் ஶ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஶ்ரீமத் பாகவதம் படித்து அனுதினமும் சட்ட விதிகளையும் உபதேசங்களையும் பின்பற்றி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை முழு முதற் கடவுளாக உணர்ந்து கொண்டு மற்றும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பார்த்து பேசி கட்டி தழுவிய பக்தர்களின் பெயர்கள் : ஶ்ரீ பிரம்மா, ஶ்ரீ விஷ்ணு, ஶ்ரீ சிவபெருமான், ஶ்ரீ சரஸ்வதி தேவி, ஶ்ரீ மகா லக்ஷ்மி தேவி, ஶ்ரீ பார்வதி தேவி, ஶ்ரீ விநாயகர், ஶ்ரீ முருகர், ஶ்ரீ நாரதர், ஶ்ரீ வியாச தேவர், ஶ்ரீ சூரிய தேவர், ஶ்ரீ சந்திர தேவர், ஶ்ரீ இந்திரர் தேவர், 33 கோடி தேவர்கள், ஶ்ரீ ஹனுமன், தவத்திரு மத்வாச்சாரியார், 12 ஆழ்வார்கள், ஶ்ரீ சங்கரர், தவத்திரு திருவள்ளுவர், தவத்திரு பாரதியார், தவத்திரு.பக்த பிரகலாதர் மஹராஜ், பக்த துருவ மஹராஜ், ஸ்ரீ ராமானுஜச்சாரியர், ஸ்ரீ ராகவேந்திரர், ஶ்ரீல.பக்தி வினோத் தாகூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, ஶ்ரீல கௌர கிஷோதாஸ் பாபாஜி, ஶ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஜகத்குரு ஶ்ரீல பிரபு பாதர் அவர்கள் மற்றும் பல கோடி பேர்கள் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை உணர்ந்து இருகிறார்கள், பார்த்து உள்ளார்கள், பேசி உள்ளார்கள், கட்டி தழுவி உள்ளார்கள். திரேதா யுகத்தில்‌ 17 லட்சம் வருடத்திற்கு முன்பு பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அவர்கள். பக்தர்களையும், நாட்டு மக்களையும்‌ காப்பதற்கும் மற்றும் இந்த பூமியில் 10,000 வருடங்கள் நல்ல ஆட்சி புரிவதற்கும் ஶ்ரீ ராமராக அவதாரமெடுத்து தோன்றினார். முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் என்று மேலும் அவரை பற்றிய உண்மைகளை அறிந்து நம்பிக்கையுடன் தெரிந்து கொள்ள படியுங்கள் கிருஷ்ண பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள். நன்றிகள் 🙏 ஓம் ஶ்ரீ கணபதியே நமஹ 🙏 ஓம் ஹ்ரீம் நம சிவாய ! ஜெய் ஹனுமான் ! ஜெய் ஶ்ரீராம் ! ஜெய் ஶ்ரீ கிருஷ்ண ! ஹரே கிருஷ்ண 🙏❤️
@radhakrishnabhaktiyogam108
@radhakrishnabhaktiyogam108 10 сағат бұрын
*மது 🍷 குடியை நிறுத்த ஒரே வழி* குடிமகன், குடிமகள் இந்த இரண்டு பேரும் குடி போதையை நிறுத்த ஒரே வழி அஷ்டாங்க யோகா பயிற்சியும் மற்றும் மந்திர தியான பயிற்சியால், *ஓம்* மந்திர தியான பயிற்சி, *ஓம் ஹ்ரீம் நம சிவாய* மந்திர தியான பயிற்சி, *ஓம் நமோ நாராயணாய* மந்திர தியான பயிற்சி, *ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே, ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே*.!! ஹரே கிருஷ்ண மஹா மந்திர தியான பயிற்சிகளால் மட்டுமே இந்த உலகில் பிறந்த அனைத்து குடிமகன்களும், குடிமகள்களும் மது குடிபோதையை நிறுத்தி அன்புடனும், அமைதியாகவும், ஆனந்தமாக வாழ ஒரே வழி. மற்றும் இதர தீய பழக்கங்களும் ஒழியும்..!! தினமும் குறைந்தது 2 மணி நேரம் அஷ்டாங்க யோகா பயிற்சியும் மற்றும் மஹா மந்திர தியான பயிற்சிகயும் அன்புடன் செய்யுங்கள். தூய மனதுடன் கடவுள் உணர்வுடன் சத்வ குணத்தில் ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும், பனிவுடனும், நம்பிக்கையுடனும், பாசத்துடனும், அன்புடனும், கருணையுடனும், அமைதியுடனும் ஆனந்தமாக வாழ பழகுங்கள். அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள்..!! இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள்..!! உங்கள் சேவகன் 🙏