பொய்பேசமாட்டேன் ஆட்சிபோனாலும்சரி .... அரிசந்திரன் ...... ஆட்சியைபிடிப்பதற்க்கு. அதிகாரத்தை தக்க வைக்கதக்க வைக்க தினமும் ஆயிரம் பொய் சொல்லவும் தயாராக... டிமோஜி
@senchianandavel97922 күн бұрын
ஓங்குககாமராசரின்புகழ்
@SM-vq1qd3 күн бұрын
Neenga evvalavu than sonnalum thirundhadhunga
@ShiyamaRazik6 күн бұрын
😂😂😂
@kandhasamy10029 күн бұрын
சந்திரசூட் ஒரு நக்ஸல். கெஜ்ரிவால் மாதிரி ஒரு நேர்மையான மனிதர். 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@user-wp6ls8rt1x10 күн бұрын
நான் அந்த மெய்ஞான. உருவத்தை 1972 ல் எங்கள் ஊருக்கு வந்திருந்தார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியை திறந்து வைத்தார் அப்பொழுது நான்கு ஐந்து பெண் மற்றும் ஆண் பிள்ளைகளை தன் அருகில் அரவணைத்து நல்லா படிக்குணம் இங்கற. என்று கூறினார் அதில் நானும் ஒருவன் அந்த. பெருமை எனக்கு கிடைத்தது அதை நினைக்கும் போது எனக்கு பேரானந்தமாக. இருக்கிறது
@ganesankk124510 күн бұрын
தேச விரோத மனப்பான்மையுடன் தொடர்ந்து செயல்படும் ஒன்றிய நீதி மன்றத்தில் உள்ள நீதிபதிகளை டிஸ்மிஸ் செய்து குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்
@varadharajbothiraj900110 күн бұрын
Who are these Judges to decide. The judges are preparing the country against National integeration.
@om838712 күн бұрын
தன்னைப் பார்க்கவந்த வைத்தியரின் நிலமைகண்டதும் அவர் தனது வலியை மறந்துவிட்டார் அவரது மனசாட்சி மனிதநேயம் இயங்கத் தொடங்கியது அதனால் வந்த வைத்தியரைக் காத்திடும் எண்ணம் மிக மிக அருமையான உற்சாகமூட்டும் அருமருந்தான கருத்திது ஐயா தினம் தினம் என்னையறியாமலே உங்கள் பாதகமலங்களை வணங்குகிறேன் ஐயா
@user-np1fj4eb3n12 күн бұрын
000000000
@NgomathiNgomathi13 күн бұрын
Raja. 😂😂😂😂
@user-tg9mg4tp1u23 күн бұрын
கர்ம வீரர் புகழப்படுவதர்க்கு காரணம் அவர் ஆட்சி காலத்தில் இலவச மதிய உணவு திட்டம் இலவச கல்வி திட்டம் அனைவருக்கும் மற்றும் வீட்டிற்க்குஒரு குடிநீர் குழாய் திட்டம் இது அனைத்தும் ஆட்சி காலத்தில் மற்றும் அவர் ஒரு பிரம்மச்சாரியராக இருந்து அரசியல் செய்தவர் நாடார் இனத்தை சேர்ந்தவர் எனவே அவர் புகழடைந்த து தனி நபராக இருந்து அரசியல் தலைவராக ஆட்சி செய்து புகழ் பெற்றவர்
@rameshraj434025 күн бұрын
அருள் பிரகாசம் பேசி முடிக்கும்போது "" கலைஞருடைய ஆட்சிப்பணிதான் சிறந்தது " என்று முடிப்பது சரிதானா.. ஒரு வேளை பழக்கதோஷமோ
@roselinmary513225 күн бұрын
Excellent
@user-df9ps9dn9t25 күн бұрын
😊
@user-pt8ln2fz2w26 күн бұрын
அவர் இடையில் கதைப்பது அசிங்கம்
@user-pt8ln2fz2w26 күн бұрын
இரண்டு பேர் கதைப்பது சரியில்லை
@dupinleduc275927 күн бұрын
அருள் பிரகாஷ் என்ற சொம்பு தூக்கி
@vppj665527 күн бұрын
If world die but kamraj live
@mvaiyapuri241227 күн бұрын
அய்யா அய்யா
@ganesapandi968628 күн бұрын
King mekar🎉
@JosephAmirtham29 күн бұрын
அனுபவமே சிறந்தது
@dvelumayilone3955Ай бұрын
பேசியதையே திரும்ப திரும்ப பேசுவார்... ஊர் மாறும்...மேடை மாறும்.. ஆனால் பேச்சு மாறாது
@anamikaabaddha1159Ай бұрын
அருமை அம்மா மிக்க நன்றி
@rajendranrajendran9367Ай бұрын
திமுக அனுதாபி சாலமன் பாப்பையா திமுக செய்து கொண்டு இருக்கும் ஊழல் அரசியலை பொதுவான அரசியலரக மாற்றி தமிழக மக்களை கொச்சை படுத்துகிரார்
@ebrrajan9506Ай бұрын
அருள் பிரகாஷ் பேச்சில் முடிவில் காமராஜர் என்பதற்கு கலைஞர் என்று முடித்து விட்டார்
@SundaramSundaram-wq2vkАй бұрын
பொய் பேசியே ஆட்சிக்குவந்த வர்களும் உண்டு
@dhavakumar2469Ай бұрын
அந்த காமராஜரே இப்போது இருந்தால் யாரும் ஓட்டு போட மாட்டார்கள். காசு கொடுத்தால் தான் ஓட்டு போடுவார்கள்.
@dhavakumar2469Ай бұрын
அந்த காமராஜரே இப்போது இருந்தால் யாரும் ஓட்டு போட மாட்டார்கள். காசு கொடுத்தால் தான் ஓட்டு போடுவார்கள்.
@MURUGANMURUGAN-oq1ydАй бұрын
இவனெல்லாம் ஒரு முதலமைச்சர்.தமிழ்நாட்டின் தலையெழுத்து.
இதோ.. மற்றும் ஒரு RSB media. மூளை விற்பனை செய்து விட்டு ஊடக தொழில். மக்கள் நலம் காக்கும் சேவை இல்லை. பெங்களூர் 80 km தூரத்தில் பன்னாட்டு வானூர்தி நிலையம் உள்ளது. மக்களின் வரி பணத்தை குப்பையாக மாற்றும் விடியல் மாடல். இதற்கு ஓர் ஊடகம்
@MathavanRishi-pv1ybАй бұрын
🚩
@jeyav9687Ай бұрын
ஊபி சுகி
@user-gf3nz9fh7vАй бұрын
He gave devikulam and peermedu for nagarkovil for his caste we where deceive
@lakshmisridhar7433Ай бұрын
you are really great mam.
@sundarraju8846Ай бұрын
❤😂
@user-im7kh4vh1xАй бұрын
எழுத்துக்களை பற்றி பேசினால் மகாகவி பாரதியை சொல்லியோ ஆக வேண்டும், யாரும் சொல்லவில்லையே என நினைத்தேன். பாரதி பாஸ்கர் மேம் சொலலி விட்டீர்கள். மகாகவி பாரதியின் எழுத்துக்கள் ஏற்படுத்திய சமூக மாற்றங்கள் எண்ணற்றவை. நன்றி.
@HasanCemil-qh1wbАй бұрын
Scams targeting tourists are prevalent, from fake guides to overpriced services.
@izzetNizamettinАй бұрын
There are reports of aggressive behavior towards foreigners in some areas.
@OztanTimucinАй бұрын
Stop all these frauds Mr.Raja Thangappan. This country is not safe for foreigners or travellers. Ists not safe for students. stop spoiling students life. I've heard there are still occasional political tensions and unrest. It's unsettling for travelers
@learnsomething2004Ай бұрын
🎉super ma
@user-vh8rm6dg7oАй бұрын
🎉 congratulations world famous Professor Salomon pappiya sir Welcome my friend Congratulations world famous Patti mandram friends 🎉 I am proud of you Thank you very much 🎉 Dhanaradha jegadeesan Tamil song writer Tamil Nadu
@user-uh1jo7hd5lАй бұрын
Thank you amma 💐
@LeemaroseRose-rc5iq2 ай бұрын
Thank dear god 🙏🙏🙏🙏🙏 Dear Dr.mom
@rajeshwarikrishnan22622 ай бұрын
OM SHRI GURUBHYO NAMAHA
@rajeswariswaminathan49122 ай бұрын
கெட்டது என்று கொரோனா வைரஸில் இருந்தும் எங்களுக்கு கற்றுக்கொடுத்த கலைச்செல்வி தாங்கள் மட்டும்தான் நல்ல புத்தகம் மருத்துவர்.சுதா ஸேக்ஷன் அம்மா அவர்களை வணங்குகிறேன்.😊