Om Arulmeku Magadeva NAMASIVAYA PORTI. Therumular Therumantheram Velakam Mekavum Great ❤
@KalyaniAkshaya2 ай бұрын
Pulavar keegan pugal vaalga. Thanks ayya.
@muralimanoharmuruganathan68322 ай бұрын
Please upload all videos only 4 available. Hearty wishes for your efforts.
@JayaKumar-yp6by3 ай бұрын
🙏🙏
@selladuraip63803 ай бұрын
இறைவன் அருள் இருந்தால் ஏதோ ஒரு வழியில் இறையருள் கிடைத்துள்ளதாகவும்.
@thirumalaik66783 ай бұрын
ஐயா ரமணர் மகரிஷி சமாதி நிலை சென்று திரும்பியதா சொன்னீர்கள்
@v.srinivasanveninaidu65653 ай бұрын
😢
@sundararaj1604 ай бұрын
கோபத்தை விட முடியாதவன் கனப் பொழுது கூட மன அமைதியின்றி இருக்கவும் தெரிந்தே அனைத்தையும் இழந்து கொண்டே இருப்பர் இதற்கு நானே எடுத்துக்காட்டாக உள்ளேன். உங்கள் உபதேசம் கேட்டு கோபத்தை விட முயற்ச்சிக்கிறேன். முருகன் துணை கொண்டு. ஓம் சரவணபவ
@Kandhan1972win4 ай бұрын
Supper
@sheela8364 ай бұрын
ஐயா பேசினாலே கேட்டுக்கிட்டே இருக்கலாம் தமிழமுது ஆன்மீகதின் ஊற்று வாழ்க ஐயா தொண்டு ஓம் நமசிவாய நன்றி ஐயா
@Muniyammal-ev4qh5 ай бұрын
அடியார்க்கு அருள் கிருபை பொழி பழனி யங்கிரி அறுமுகவர் திருவெண்ணீரே .
@Muniyammal-ev4qh5 ай бұрын
பஞ்சாட்சரம் அதாவது ஐந்தெழுத்து அதாவது நமசிவாய உலகின் முதல் எழுத்து ஓம் அது உண்டாக காரணமாக இருப்பது ஐந்தெழுத்து மந்திரம் ஓம் நம சிவாய .
@Muniyammal-ev4qh5 ай бұрын
அஞ்சி பஞ்ச பூதமே இதில் அல்லும் பகலும் வாசமே ஆறு கரடி துஷ்ட புலிகள் போறுசெய்திடும் வாசமே !
@Muniyammal-ev4qh5 ай бұрын
திருமூலர் போல் ஒரு சித்தரை இது வரையில் யாரும் பார்த்து இருக்க முடியாது. அவர் கூறியதாவது எல்லாருக்கும் பொருந்தும் ஆனால் நம் எல்லோராலும் அதன் பொருள் விளக்கம் தெரியாது யாராவது ஒருவர் கூறுகையில் இந்த விளக்கம் தெரிய வருகிறது. இப்படி சிறந்த முறையில் விளக்கம் அளித்துபேசும் பெரிய மனிதருக்கு நன்றி தெரிவித்து வணக்கம் !
@Muniyammal-ev4qh5 ай бұрын
திருமூலர் திருமந்திரம் என்னும் நூல் நம் ஒவ்வொருக்கும் மிக முக்கியமான பயன் சொல்ல எழுதி வைத்த பொக்கிஷம் இதை நான் எப்படி உபயோகம் செய்கிறேன் என்பது தான் உண்மை அவ்வளவு எளிதில் அறிந்து கொள்ள முடியாத அளவுக்கு எழுதி வைத்துஇருக்ககிறார் சித்தர் திருமூலர். எளிதாக விளக்கம் அளித்து பேசிய ஐயா அவர்களின் பேச்சு வார்த்தை அர்ப்புதமான அமுதம் .
@Muniyammal-ev4qh5 ай бұрын
நன்றி வணக்கம்.
@Muniyammal-ev4qh5 ай бұрын
சக்தி சிவம் தத்துவ ஞானம் பெற்ற அனுபவம் உண்டாகும் சொர்ப்பொழிவு பேசுகிறார் கேட்க வேண்டிய அருமையான விஷயங்கள் .
@om83875 ай бұрын
முருகப்பெருமானைப் பற்றிப் பிடித்தே ஞானத்தில் முற்றிப் பழுத்த முதுகனி எங்கள் வாரியார் சுவாமிகள் ஐயா அவர்புகழ் இவ்வையமுள்ளவரை அனைத்து சைவத்தமிழ் மக்கள் மனதில் தொற்றித் தொடர்ந்து வாழ்க வளர்க
@om83875 ай бұрын
எமது ஆங்காரம் அகற்றிவிடும் ஓம் நமசிவாய எனும் ஓங்கார நாதம் எங்கும் ஒலிக்கணும் அந்த ரீங்காரமே காதில் கேட்கணும் நற்பாங்காகவே நாமும் வாழணும்
@saravanansambosankaran52875 ай бұрын
வாரியார் சுவாமிகளின் குரலை கேட்பதே மிகப்பெறும் பாக்கியம் கேட்க கேட்க கருமவினைகள் நீங்கிப் போய் புண்ணியம் சேரும் வாரியார் சுவாமிகள் திருவடிகள் சரணம் . முருகா சரணம்
@balasundaram19613 ай бұрын
உண்மை
@user-gy9yg1oo8x5 ай бұрын
0000
@user-uh1jo7hd5l5 ай бұрын
Om namashivaya shivaya nama om 🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏💐👏 Thank you vaazhthukal vashga valathudan .
@abisumathi1975-kv7ce5 ай бұрын
Arumai swamy
@balamuralisinadurai9553 ай бұрын
சுவாமிகளுக்கு சரணம் போட்டு என்ன பயன்! சுவாமிகள் பேசும் தமிழை பார்த்தாவது திருந்த வேண்டாமா! தமிழில் எழுதவும் பேசவும் படிக்கவும் தெரியாதவன் தமிழனா!
@user-uh1jo7hd5l5 ай бұрын
Om namashivaya shivaya nama om 🍀🍀🍀🍀🍀🙏🙏🙏🙏🙏💐👏
@user-uh1jo7hd5l5 ай бұрын
இவ்வளவும் எங்கய்யா இருக்கு தொம்பகூட்டுல சொருவாய தொரந்துவுட்டா வந்து கொட்டுர மாதிரி கொட்டுதே உங்களை வாழ்த்தி வணங்கி மகிழ்கிறோம் ஐயா! .....💐👏👏
@user-uh1jo7hd5l5 ай бұрын
ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🌸🌸🌸🌸🌸🙏🙏🙏🙏🙏💐👏
@user-uh1jo7hd5l5 ай бұрын
ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏💐👏
@user-uh1jo7hd5l5 ай бұрын
ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🍀🍀🍀🍀🍀🙏🙏🙏🙏🙏💐👏
@RajaKumar-kg8lx5 ай бұрын
Hi
@user-ld8pj5sf9p6 ай бұрын
ஐயா "துவசந்த தலம் -பிரம்ம தலம்_ உச்சந்தலை சக்கரம் "=பொருள்?
@VijayaLakshmi-xw5ug6 ай бұрын
வாரியார் சுவாமிகள் சொற்பொழிவை ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ல் அருணகிரிநாதர் விழாவில் பல்லாண்டு காலம் கேட்ட புண்ணிய ம் யான் பெற்றேன்.
Sir, please explain the pranayama as per song 568 , because it says that we need to inhale only through left nostril. But during your direct on 4th day you're saying to inhale right nostril too to complete a round. I am really confused. As per song 568. I am able to understand to inhale only through left nostril. Please explain sir, it's my humble request
@sarasvathy34707 ай бұрын
Murugaaaaa saranam aiyaaaa arumai .vanakkam
@p.ramadaspr20487 ай бұрын
பாடல்களின் விளக்கம் பதிவிட்டால் நன்றாக இருக்கும் ஐயா.
@sowmiyasridhar77277 ай бұрын
I am privileged to hear this rare informations useful to life
@sevithahealthytips88927 ай бұрын
அய்யா தங்களின் வசீகரமான குரலுக்கும் சொற்பொழிவுக்கும் அடியேன் அடிமை
@sowmiyasridhar77278 ай бұрын
I am blessed today to hear this wonderful rendition - full of joy-avanarulale avanthal padinthu - om namasivaya
@damuraviravi9668 ай бұрын
அற்புதம் அமைதி ஆனந்தம் ஆரோக்கியம்
@NishanthinyNishanthiny9 ай бұрын
திருமந்திரம் மொத்தம் 3000 ஆ இல்லை 3047 ஆ. எது உண்மை
@NishanthinyNishanthiny9 ай бұрын
3047 illajee 3000 thaanee
@velumaniganeshan31589 ай бұрын
அய்யாவின் தமிழும் தமிழ் சுவையும் தமிழின் இனிமையும்வாழ்கபல்லான்டு ஓம் சிவய நம