அனைத்து மாஃபியாக்களையும் வடக்குக்குள் விட்டுவிட்டு போதை உட்பட...வெட்கமே இல்லையா????
@jekkumarjekkumar9839Сағат бұрын
இதை எல்லாம் கேட்கும் பொழுது. மக்கள் மனநோயாளி ஆகிவிடுவார்கள்.
@mmalarmmalar3490Сағат бұрын
Dr Archchuna thank you 🙏❤
@user-zg1ex6zg4rСағат бұрын
Disable June July matha kodupanvu eppothu.
@amalarajfrancis30512 сағат бұрын
சத்திய வாக்கு.❤
@ArumugamSivakumar-fj8st3 сағат бұрын
என்ன துணிவும் என்ன தெளிவும் என்னவொ சமூக அக்கறை .அற்புத பிறவி ஐயா நீங்கள் ❤❤❤❤❤❤
@srikugansathasivam47914 сағат бұрын
MP Sritharan You are absolutely right but we can not blame the Singhalese politicians They were elected to take care of their community lf they started to support for the Tamil community they wouldn't have been elected and that why Still the 13th Amendment not being implemented But The leader like Sampanthan failed to address the issues and never bothered about the Tamil community So who to be blamed lf you are not to be elected as the leader before the President election then please don't waste your time and form a new Party and join with other parties and work for the Tamil Presidential candidate That is the best option
@gunamkandeepan83345 сағат бұрын
Great work Dr Archuna
@latharavindran44375 сағат бұрын
இது ஒன்றும் உங்கள் முயற்சி இல்லை எல்லாம்Dr, அர்ச்சுனாவின் ஏக்கம் சரியா…. ஏதோ நீங்க அக்கறைப் பட்டு செய்த மாதிரி பில்ட்டப் குடுக்கிறீங்க😡எல்லா புகழும் பெருமையும் Dr, அர்ச்சுனாவையே சேரும்
பின்னூட்டங்களில் ஒன்று நீக்கப்பட்டுள்ளது. அது சரியான செய்கை அல்ல. அஜாஸ் முஹம்மத்
@pathmaloginianandakulendra29587 сағат бұрын
Very bad
@VasanthySureskanda7 сағат бұрын
Very good it's true.god bless you doctor.❤❤❤❤❤❤❤
@pathmaloginianandakulendra29587 сағат бұрын
Sathiyamoorthy enna aanar
@user-td2iw3ex4p7 сағат бұрын
I agree to his voice..because no VOG do Cesarean section, C-section in government,only medical officer do,but in private VOG do,,it's all bz of medical mafia,,in private they pay money,,VOG do,,in government they take the salary and don't do bz poor people don't pay money,,this should stop,,every consultant should work 8 to 4pm,,they leaving the hospital before 4 should punished,,here VOG treatment only for rich people,, specially in batticoloa,,VOG NAME :dr.Saravanan,VOG,, Even he allocate the government bed for private patients in hospital,,,😂😂😅😂😂😂😂..
@user-rb5be7hg9m7 сағат бұрын
,Repeating again repeating.what you have gained.-Do something worthy
@yousuff70777 сағат бұрын
Modttu irunga aya neegal Mp irukura shapa kedu
@yousuff70777 сағат бұрын
Hello modttu irunga
@alosiyasvalarmathi69398 сағат бұрын
Nerupillamal pukaivarathu 😮
@KandhayyaKamal8 сағат бұрын
அனைத்து மாஃபியாக்களையும் வடக்குக்குள் விட்டுவிட்டு போதை உட்பட...வெட்கமே இல்லையா????
@KandhayyaKamal8 сағат бұрын
இன்னும் எத்தனை வருடத்திற்கு இதை பேசி மக்களை ஏமாற்றுவீர்கள்...
@KandhayyaKamal8 сағат бұрын
Dr அர்சுனாவிற்கு ஓர் அன்பான வேண்டுகோள்..இனி இவையொன்றுமே பயனளிக்காது.எளவே வீடு கட்டுவதாயின் சரியான அத்திவாரம் இருக்கவேண்டும்.இனியும் எமது அரசியல் தலைமைகளை நம்பாமல்.அனைத்து இளஞர்களையும் ஒன்றுசேர்த்து அடுத்த பாராளமன்ற தேர்தலுக்கு வழிநடத்துங்கள் . மக்கள் உங்கள் பக்கம் நிற்பார்கள் அப்பொழுதுதான் ஓர் நிரந்தரமான தீர்வு வரும்.சிங்கள தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடைபிள் ஓர் புரிந்துணர்வை ஏற்படுத்துங்கள்.இந் நாட்டில் தமிழ் மக்கள் மிகவும் வேதனையில் இருக்கிறார்கள். முதலாவது கல்வி சுகாதாரம்.வேலைவாய்பு அனைத்து வீதிகளும் சரியாக புணரமைக்கவேண்டும் மற்றும் போதைஒழிப்புசெய்யவேண்டும் மற்றும் அணைத்து துறைகளும் சீரமைப்பு செய்து அழகான வடகிழக்கை உருவாக்குங்கள்.மக்கள் உங்களுடன் இருப்பார்கள் இது அணைவருக்கும் இறுதி சந்தர்பமே பயண்படுத்துங்கள்........
@jenajeya52537 сағат бұрын
Singkalavar vikaraikalai kadapokinrirkala ?
@somasuntharampragalathan35478 сағат бұрын
அரசியல் கோமாளி
@yasmeenyasmeen17778 сағат бұрын
😂😂😂😂மன வேதனை😂😂😂
@theeyogupemalas4 сағат бұрын
உங்களுடைய வைத்தியத் தொழில் கடவுளுக்கு சமமானது உங்களைப் போன்றவர்கள்தான் இருக்கவேண்டும்
@yasmeenyasmeen17778 сағат бұрын
😮😮😮கவணமாக இருங்க மகன்
@MeenaThiruselvam-e9c8 сағат бұрын
Archuna doctor vendum jaffna
@Soothing-RainfallforRelaxation8 сағат бұрын
Nothing to say.. experts & scholars should talk about Tamil political issues.
@laktjlajith59219 сағат бұрын
இனிமேலும் வடகிழக்கு தமிழ் மக்கள் இந்த தமிழ் அரசியல் கட்சிகளை நம்பி தேர்தலில் இவர்களுக்கு வாக்களிக்கக்கூடாது இவர்கள் துரோகிகள் தமிழ் மக்களை பகடைக்காயாக பயன்படுத்தி பணமோசடி செய்து அரசியல் மோசடி மாபியாக்கள் இவர்கள் பாராளுமன்றத்தில் தமிழர்களின் காவலர்களாக காட்டிக் கொண்டு பின்கதவால் சிங்கள பேரினவாதிகளுக்கு ஆதரவாக கையொப்பம் போட்டு பணப்பரிவர்த்தனை மூலமாக இனத்தைக் காட்டிக் கொடுத்து தமிழர் நிலங்களில் பெளத்த விகாரைகள் அமைக்க உதவி செய்து பின்னர் அதற்கு எதிராக குரல் கொடுப்பதாக நாடகம் ஆடுகின்றனர்
@rkmix99109 сағат бұрын
இன்னொரு எளிய நாய் சனத்தை ஏமாற்றுவதில் பெரிய கில்லாடி
@@jenajeya5253 இவர்கள் தடுத்த விகாரை ஒன்றைச் சொல்லும் ஐயா எல்லாம் வேலை முடிஞ்சுபோச்சு
@selvavelautham62629 сағат бұрын
அடங்கு
@sibyllejoseph10 сағат бұрын
God bless you 🙏
@kalusuba184910 сағат бұрын
யாப்பில் கீழ்வரும் உறுப்புரைகளைத் திருத்த கட்டாயமாக ரெபரெண்டம் அவசியம். 1, 2, 3, 6, 7, 8, 9, 10, 11, 30(2) - ஜனாதிபதியின் பதவிக்காலம், 62(2) நாடாளுமன்றத்தின் பதவிக் காலம். மொத்தம் 11 உறுப்புரைகளுக்கு ரெபரெண்டம் கட்டாயம். இது போக உயர்நீதிமன்றம் உத்தரவிடும் விடயங்களும், அமைச்சரவை தீர்மானிக்கும் விடயங்களும், ஜனாதிபதி கருதும் விடயங்களுக்கும் ரெபரெண்டம் தேவை. அஜாஸ் முஹம்மத்
@kalusuba184910 сағат бұрын
இவர் சொல்வதுபோல் 83(2) ஜனாதிபதியின் பதவிக்காலத்தை 6 ஆண்டுகளுக்கு மேலாக அதிகரிப்பதைப் பற்றி மட்டும் பேசவில்லை. பதவிக் காலத்தை எந்தவிதமான மாற்றங்களும் திருத்தங்களும் செய்ய முடியாதென்றும் தெகிவாக மூன்று வினைச் சொற்கள் சேர்த்தே சொல்லப்பட்டுள்ளது. அதிகரிப்பதை மாத்திரம் தடுக்கவில்லை, சகல திருத்தங்களையும் தடுக்கிறது. பதவிக் காலத்தை 5 ஆண்டுகளாகக் குறைப்பது ஜனநாயகத் தன்மையை அதிகரிக்கிறது என்கிறார். அப்படியென்றால் ஒவ்வோர் ஆண்டும் தேர்தல் வைக்கலாமே. கோட்டாபய 5 ஆண்டுகளுக்கு மட்டும்தான் மக்களின் ஆணை பெற்றிருந்தார் என்பதால் அவரது ஆட்சிக்காலத்தை ஒரு வருடம் நீடிக்க முடியாது என்கிறார். அப்படியென்றால் மைத்திரி 6 ஆண்டுகளுக்குத்தானே மக்கள் ஆணை பெற்று வந்தார், பின்னர் எப்படி அவர் மாத்திரம் 5 ஆண்டுகளில் போக நேர்ந்தது ? இன்னொரு விஷயம். யாப்பில் எந்தவொரு உறுப்புரையும் செயல்பாடற்றதாக - Non operative ஆக ஆக்கப்பட்டு வைத்திருக்கப்பட முடியாது என்று 75 உறுப்புரை சொல்கிறது. ஆனால் 22 ஆம் திருத்தம் செய்யப்படாவிட்டால் 83(2) அப்படியான ஓர் உறுப்புரையாகவே உள்ளது. அதுதான் 6 ஆண்டுகள் குறித்துப் பேசுகிறது. அஜாஸ் முஹம்மத்
@kalusuba184910 сағат бұрын
சர்வேஸ்வரன் ரணில் மீது வெறுப்புக் கொண்டவர். சரி, அது அவரது தனிப்பட்ட விவகாரம். ஆனால், இவர் முன்வைக்கும் கருத்துக்கள் முற்றிலும் தவறானவை. 30(2) ஐத் திருத்த வேண்டுமானால் கட்டாயமாக மக்கள் ஆணை தேவை என்று 83(2) கூறுகிறது. அப்படி இருக்கும்போது முழுக்க முழுக்கச் சட்ட விரோதமாகவே அதாவது 30 (2) ஐத் திருத்தி உள்ளார்கள். இவர் முற்றிலும் தவறாகப் பொருள்கோடல் செய்கிறார். 83(2) இன் முக்கியத்துவத்தைக் குறைத்துப் பேசுகிறார். பிரிவு 83 இல்தான் மக்கள் ஆணை Referendum குறித்துப் பேசுகிறது. நேர்முகத்தை எடுப்பவருக்கு வேண்டுமானால் நான் உங்களுக்கு இந்த விபரங்களை விளக்க முடியும். சட்டத்தரணி அஜாஸ் முஹம்மத் - 0777034551 ஜனாதிபதித் தேர்தல் நிச்சயம் நடைபெறும். அதில் ஐயம் கொள்ள வேண்டாம். நாடாளுமன்றம் கலைக்கப்படவும் மாட்டாது. இவர் சொல்வது போல் 22 ஆம் திருத்தம் தேவையற்ற ஒன்று அல்ல. அது மிகப்பெரிய யாப்பு முரண்.
@amalarajfrancis305110 сағат бұрын
உண்மையான. வெளி உண்மையான செய்தி. உண்மையான செய்தி .but we உண்மை பேச படாது i will ...........
@user-uq4oz3pu7e11 сағат бұрын
Record is imported
@KandhayyaKamal11 сағат бұрын
Dr அர்சுனாவிற்கு ஓர் அன்பான வேண்டுகோள்..இனி இவையொன்றுமே பயனளிக்காது.எளவே வீடு கட்டுவதாயின் சரியான அத்திவாரம் இருக்கவேண்டும்.இனியும் எமது அரசியல் தலைமைகளை நம்பாமல்.அனைத்து இளஞர்களையும் ஒன்றுசேர்த்து அடுத்த பாராளமன்ற தேர்தலுக்கு வழிநடத்துங்கள் . மக்கள் உங்கள் பக்கம் நிற்பார்கள் அப்பொழுதுதான் ஓர் நிரந்தரமான தீர்வு வரும்.சிங்கள தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடைபிள் ஓர் புரிந்துணர்வை ஏற்படுத்துங்கள்.இந் நாட்டில் தமிழ் மக்கள் மிகவும் வேதனையில் இருக்கிறார்கள். முதலாவது கல்வி சுகாதாரம்.வேலைவாய்பு அனைத்து வீதிகளும் சரியாக புணரமைக்கவேண்டும் மற்றும் போதைஒழிப்புசெய்யவேண்டும் மற்றும் அணைத்து துறைகளும் சீரமைப்பு செய்து அழகான வடகிழக்கை உருவாக்குங்கள்.மக்கள் உங்களுடன் இருப்பார்கள் இது அணைவருக்கும் இறுதி சந்தர்பபயண்படுத்துங்கள்................❤
@user-om7de8dg7x10 сағат бұрын
what you are talking is not possible under current district basis parliament election system and needs lots of money to contest as an indipendent group.
@nitharsanam630Сағат бұрын
உங்கள் பிள்ளைகள் கொழும்பிலா அல்லது வெளி நாட்டில் வாழ்கின்றனரா?
@KandhayyaKamal11 сағат бұрын
Dr அர்சுனாவிற்கு ஓர் அன்பான வேண்டுகோள்..இனி இவையொன்றுமே பயனளிக்காது.எளவே வீடு கட்டுவதாயின் சரியான அத்திவாரம் இருக்கவேண்டும்.இனியும் எமது அரசியல் தலைமைகளை நம்பாமல்.அனைத்து இளஞர்களையும் ஒன்றுசேர்த்து அடுத்த பாராளமன்ற தேர்தலுக்கு வழிநடத்துங்கள் . மக்கள் உங்கள் பக்கம் நிற்பார்கள் அப்பொழுதுதான் ஓர் நிரந்தரமான தீர்வு வரும்.சிங்கள தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடைபிள் ஓர் புரிந்துணர்வை ஏற்படுத்துங்கள்.இந் நாட்டில் தமிழ் மக்கள் மிகவும் வேதனையில் இருக்கிறார்கள். முதலாவது கல்வி சுகாதாரம்.வேலைவாய்பு அனைத்து வீதிகளும் சரியாக புணரமைக்கவேண்டும் மற்றும் போதைஒழிப்புசெய்யவேண்டும் மற்றும் அணைத்து துறைகளும் சீரமைப்பு செய்து அழகான வடகிழக்கை உருவாக்குங்கள்.மக்கள் உங்களுடன் இருப்பார்கள் இது அணைவருக்கும் இறுதி சந்தர்பபயண்படுத்துங்கள்.............❤
@georgehorton329311 сағат бұрын
இந்தக் கொடுமையெல்லாம் பார்க்க வேண்டுமென்பது தமிழனின் தலையெழுத்து.😂
@bastiananthony339211 сағат бұрын
கொன் அடித்த பற்றி அமைச்சர் பகிடியாக கதைத்தை, அவருக்கு பக்கத்தில் இருக்கிற அந்த போக்கிரி வைத்தியர் ஏளனமாக சிரிக்கிறார். இந்த போக்கிரி மாப்பிய வைத்தியர்களை பார்த்து உலகமே சிரிக்கிறது தெரியாதோ?
@user-sx6dd5wj2b12 сағат бұрын
How did Captain Vigneswaran select only the FP Politicians to his so called Annual Convention with only about 50 people attending.
@paransothyparamanandhan73813 сағат бұрын
அனுதாப ஆதரவு தேடல். ஊழல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் அநீதிக்கு ஒரு திசை திருப்பும் முயற்சி