அதே எல்லிஸ் r டங்கன் 1960 சமயம் அவர் MGR பற்றி சொல்லும் போது இந்த MGR இந்து மதம் படி மஹாபாரத அர்ஜூனன் ஆக இருந்து இருக்க வேண்டும் என்று சொன்னார். MGR வாள் சண்டை ஹாலிவுட் பாலிவுட் ஆந்திரா கர்நாடகா தமிழ் மற்றும் இந்த உலகத்தில் யாரும் செய்ய முடியாது என்று டங்கன் சொன்னார். இது சத்தியம்
@tamilarasan0127612 сағат бұрын
ஆக மொத்தம் கண்ணதாசன் நல்லா செலவு பன்ன கூடிய ஊதாரி அவர் அடுத்தவரை குறை சொல்ல தகதி இல்லை ஒழுக்கமாக இருக்க வேண்டும்
@user-cs3ve7wu1q21 сағат бұрын
Padhi urutu....😂😅
@user-cs3ve7wu1q21 сағат бұрын
Tamizh panpadu neeya -naana, solvathu ellam unmai la santhi sirikithu...😂😅
தயவு செய்து மீண்டும் மாற்றி சொல்லாதீர் 1960 பிற்பகுதி இல்லை 1950பிற்பகுதி தயவுசெய்து மாற்றுங்கள்
@rangarajs.76523 сағат бұрын
தயவுசெய்து மாற்றி கூறாதீர் சிவகாமியின் செல்வன் படத்தில் வரும் இனியவளே பாடல் சிவாஜிக்காக எழுதிய முதல் பாடல் புலமைப்பித்தன் ஐயா அவர்களுக்கு எம்ஜிஆருக்காக எழுதி பயன்படுத்தாத பாடல் எத்தனை அழகு கொட்டிகிடக்குது பாடல்
@nagarajan515423 сағат бұрын
அருமை தம்பி சரோ, உங்கள் சொந்த நடை,உங்களை உயர்த்தும்.
ராஜராஜ சோழன் தோல்விக்கு குன்னக்குடி இசை ஒரு காரணம்.கேவிஎம் இசை அமைத்து இருந்தால் அந்த படம் வெற்றி பெற்று இருக்கும்.ஆதிபராசக்தியை நினைத்துக் கொள்ளுங்கள்.நவரத்தினம் தோல்விக்கு கூட இசைஅமைப்பாளர் தான் காரணம்.
@manikantanm5637Күн бұрын
ஏண்டா உங்களுக்கு வேலை இல்லையா ?
@rajampr679Күн бұрын
அரவாடு என்றால் தமிழன் என்று அர்த்தம்.
@durailakshmanaraj3821Күн бұрын
காலங்களில் அவள் வசந்தம் பாடல் எல்லா காலங்களிலும் வசந்தம் தான் கண்ணதாசன் மற்றும் பலரின் பெருமைகளுக்கு பல இந்துமதக் காவியங்களை அவர்கள் படித்த அனுபவம் அதனால் வந்த ஆற்றல்கள் தான இதற்குப் பல உதாரணங்களைச் சொல்லலாம் எப்படியானாலும் பாமர மக்களின் மனங்களிலும் இன்றளவும் ரசனையோடிருக்கும் சிறப்பான பாடல் துரை சரவணனுக்கு நன்றி வாழ்க வளர்க
@duraisaravananclassicКүн бұрын
Thanks for the comment
@vijaifz2248Күн бұрын
👌🏻👌🏻💐💐
@duraisaravananclassicКүн бұрын
Thanks for watching
@yogeshprem9529Күн бұрын
👌👌🙏💯
@duraisaravananclassicКүн бұрын
Thanks for the comment
@sreenivasanvp6156Күн бұрын
😅😮
@palanikesaven2312Күн бұрын
M. G. R. Manidha. Kadaullvazga. M. G. R. Pugaz,. Manidha. Nayar.. Poor. God. M. G. R
@kandiahjegatheeswaran4582Күн бұрын
யாதும் ஊரே யாவரும் கேளிர் என தமிழ் மக்கள் பேதம் பார்க்கவில்லை.ஒருவர் வள்ளலானார்.மற்றவர் கள்வரானார்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் மிகச்சிறந்த படங்களில் இதுவும் ஒன்று
@sundarams96842 күн бұрын
தெய்வ அருளாலர்களின் தெய்வீக லீலைகள் இன்றும் தொடரும் அனுபவம். வானில் சுடர் வந்து அருளும் தந்தது.
@hariprasanth692 күн бұрын
சோவிடம் திறமையுடன் ஆணவமும் உண்டு. இது குரும்பு தனம்மில்லை. கண்ணதாசன் அவரின் மணது மிகவும் விசாலம்
@baskarantrs95242 күн бұрын
அண்ணா ஒவ்வொரு முறையும் அந்த பாடலையும் சேர்த்துப்போடுங்க போடுங்க டுங்க ங்க க ஆமாங் சொல்லிட்டேன் 🤩
@baskarantrs95242 күн бұрын
அண்ணா எத்தனை வாட்டி கேட்டாலும் அலுக்கவில்லை சலிக்கவில்லை ஒவ்வொரு முறையும் புதிதாய் கேட்பது போல் முதல் முறை கேட்டபோது மாதிரியே கண்களில் நீர் முட்டுகிறதே அது ஏன்
@xaviera77092 күн бұрын
எந்தத் திறமையும் இல்லாத எம்ஜிஆர் அவர்களை போற்றுவதற்கு என்றே தமிழ்நாட்டில் ஒரு கும்பல் இருக்கிறது தமிழ்நாட்டு மக்கள் அன்றைய காலகட்டத்தில் ஏமாளிகளாக இருந்ததன் விளைவுதான் எது
@dhandapanidhandapani69922 күн бұрын
எம்.ஜி.ஆர் படத்துக்கே கவர்ச்சி தேவைப்படுது
@nagallakshmi-tf1im2 күн бұрын
DAI! ARUVA VISAYATHAI SOIIAVE ILLAI . VERY POR😮
@jesudaniel86932 күн бұрын
இப்படியும் ஒரு விஷயம் இருக்கா.. GODJESUS IS COMING VERY VERY SOON BE PREPARED BY VIGILANT IN PRAYER. கர்த்தராகிய இயேசுவின் வருகை சீக்கிரம் ஜெபத்துடன் விழித்திருப்போம்.
@johnbosco13913 күн бұрын
Wow wonderful
@karuppasamypandijeyapal32863 күн бұрын
Mutta payaleee
@karuppasamypandijeyapal32863 күн бұрын
Pesite poraaaa
@ramasamysankaranarayanan81223 күн бұрын
🎉🎉
@kr1234e3 күн бұрын
Thanks and take care, brother.
@RameshKumar-dg3yv3 күн бұрын
Ever green hero mass hero collection Chakravarty is only one puratchi thalavair Bharath Ratna Dr.MGR 🙏🙏🙏
@smdilli7163 күн бұрын
Mgr🙏🙏🙏🙏🙏
@duraisaravananclassic3 күн бұрын
Thanks for the comment
@user-eq1bv4dt4h3 күн бұрын
பையா ! திமுக வில் தொடர்ந்து இருந்தால் தன் தொழில் பாதிக்கும் ஏனெனில். புராணப் படங்கள் நடிக்க முடியாது, சாகஸ காட்சிகளில் தோண்ற முடியாது, பெண்களுக்கெதிரான வன்முறைக் காட்சிகளில் ,மது அருந்தும் காட்சிகள், சமூக சீர்கேடுகளை தூண்டும் காட்சிகள், சிறுவர் சிறுமியருக்கெதிரான வன்முறைகள் இப்படியான காட்சிகளில் நடிக்க கூடாதென அறிஞர் அண்ணா சொல்லி விட்டார் அதை சின்னவர் மனதார ஏற்றுக் கொண்டார் . ஆனால் நம்ம திலகம் ஏற்க்க மறுத்து இதை சாட்டாக வைத்து தி மு க வை விட்டு வெளியேறினார் . காமராஜர் உடன் சேர்ந்தார் காமராஜர் சினிமாக்காரர்களை பெரிதாக மதிப்பதில்லை . பின்னர் அங்கிருந்து வெளியேறி இந்திரா காங்கிரஸில் சேர்ந்தார் அங்கு நியமன எம் பி பதவி வழங்கப்பட்டது .பின்பு அங்கிருந்து வெளியேறி தனிக்கட்சி ஆரம்பித்து அதிலும் தோல்வி கண்டு கட்சியை கலைத்தார் என்பது வரலாறு .தி மு க வை விட்டு வெளியேறியபோது அண்ணா மிகவும் வேதனப்பட்டார் இருந்தும் மாற்றான் தோட்டத்து மல்லிகை க்கும் வாசம் உண்டு நீ எங்கிருந்தாலும் வாழ்க என வாழ்த்துகிறேன் என்றார் இது எல்லாம் உங்குள்ளவர்களுக்கு தெரிந்தும் தெரியாதது போல் நடிக்கிறார்கள். (பைத்தியர் காந்த ராஜ போன்ற பலருக்கு) உண்மை யை மறைத்து அவன் இவன் போடும் எச்சில் இலையை நக்குவதற்கு என்று சொன்னால் மிகையாகாது தம்பி !!