எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் உங்கள் தேனினும் இனிய குரல்.நமஸ்காரம்🙏🙏🙏.
@GoogleDialer12 сағат бұрын
திருச்சிற்றம்பலம் மணிவாசகரின் திருவாசகம் திருச்சதகம், சுட்டறுத்தல் பாடல் எண் 1 வெள்ளம் தாழ்விரிசடையாய்! விடையாய்! விண்ணோர் பெருமானே! எனக்கேட்டு வேட்ட நெஞ்சாய் பள்ளம் தாழ்உறு புனலில், கீழ்மேலாகப் பதைத்து உருகும் அவர் நிற்க, என்னை ஆண்டாய்க்கு உள்ளந்தாள் நின்று உச்சி அளவும் நெஞ்சாய் உருகாதால் உடம்பு எல்லாம் கண்ணாய், அண்ணா! வெள்ளம்-தான் பாயாதால், நெஞ்சம் கல் ஆம் கண்-இணையும் மரம் ஆம்-தீவினையினேற்கே. பொ-ரை: வானின்று இறங்கிய கங்கை விழுந்து தங்குவதற்கேற்ற விரிந்த சடை உடையாய்! காளையை ஊர்தியாய் உடைய தேவர் தலைவனே! இவ்வாறு அன்பர்கள் சொல்லக் கேட்டவுடன் நின் சிறந்த அடியார்கள் ஆர்வமிகுந்த மனத்தினராய் உன் அருளை எதிர்பார்த்து நிற்கிறார்கள். பள்ளத்தில் விழுகிற நீர் போல மேல் கீழாக விழுந்து வணங்கி நெஞ்சம் துடிதுடித்து உருக்கம் கொள்ளுகிறார்கள் அவர்களுக்கு உன் அருளைக் கொடாமல் தகுதியற்ற என்னை நின் பெருங்கருணையால் ஆட்கொண்டாய் . என்உள்ளங்கால் முதல் உச்சிவரை உள்ளத்தின் இயல்பு போல உருகவேண்டும். ஆனால் உருகவில்லை. மேலோனே! உடம்பு முழுவதும் கண்ணின் இயல்பு கொண்டு நீர்பெருக்கிவெள்ளம் பாய வேண்டும். அவ்வாறு நிகழவில்லை. ஆகவே, கொடிய வினையை உடைய எனக்கு நெஞ்சம் கல்லால் ஆனது. இரு கண்களும் மரத்தாலானவையாம். கு-ரை: அடிகளது ஆர்வமிகுதியை இச்செய்யுள் குறிக்கும். இறைவன் பெருங்கருணையை நோக்கத் தமக்கு அன்பின்மையும், அதற்குக் காரணம் தனது தீவினையும் என அடிகள் அறிவுறுத்தியவாறாம். சடை, இறைவனது பேராற்றலைக் குறிக்கும். பகீரதன் கங்கை கொண்டுவந்த கதை வெளிப்படை.பெருவெள்ளம், ஒரு நீர்த்துளியாகச் சடையில் தங்கியது என்ப. விடை, நீதியை உணர்த்தும். வேட்ட= ஆசைப்பட்ட. அண்ணா என்பதற்கு அண்ட முடியாத என்றும் பொருள் கொண்டு, வெள்ளந்தான்என்பதற்கு அதனை அடையாக்குவர் ஒரு சாரார். திருச்சிற்றம்பலம்
திரு ப்புகழ்கேட்க இனிமையாக வும் அழகாகவும் திரும்ப திரும்ப கேட்க வண்ணம் உள்ளது... சூப்பர்👍👍👍👌👌👌 🙏🙏🙏
@deepasairam2609Күн бұрын
சிவா சிவா சிவா சிவா சிவா என்ன ஒரு தெய்வீகம் அய்யா
@deepasairam2609Күн бұрын
Sivaaya nama shivaya nama 🙏
@deepasairam2609Күн бұрын
அருமை அய்யா சிவா சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவம் சிவாய நம
@deepasairam2609Күн бұрын
அருமை அய்யா சிவாய நம முருகா சரணம்
@kumaranpdkumaran8111Күн бұрын
அப்பா முருகா சுவாமிமலை சுவாமிநாத சுவாமியே என்னோட நீண்ட நாள் பிரார்த்தனை நீங்கள் தான் நிறைவேற்றி தர வேண்டும் அப்பா தகப்பன் சுவாமியே கந்தனே கடம்பா குமரா குகா வடிவேலா வெற்றி வேலனே சண்முகா சரவணா அறுள்வாயே.
@user-wg2in9us1jКүн бұрын
Haraharo Hara
@anandanbalasundaramКүн бұрын
வேலும் மயிலும் சேவலும் துணை, ஓம் சரவணபவ
@KannanKannan-wd7qqКүн бұрын
கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் ஓம் சரவண பவ
@sambandamgurukkalКүн бұрын
Many Thanks. Please Subscribe, Follow, Comment and the press Bell Button - KZfaq : www.youtube.com/@Kavaditv
@subramaniamisaipriyan8297Күн бұрын
🙏🙏🙏🙏
@sambandamgurukkalКүн бұрын
Please Subscribe, Follow, Comment and the press Bell Button - KZfaq : www.youtube.com/@Kavaditv
@lakshminarashiman9901Күн бұрын
🙏🌹சிவ சிவ🌴🥀🌷🙏❤❤❤❤
@sambandamgurukkalКүн бұрын
ஓம் முருகா
@sambandamgurukkalКүн бұрын
Please Subscribe, Follow, Comment and the press Bell Button - KZfaq : kzfaq.info/love/mnAiTob_Ev3g6DZNWqST3w
@sambandamgurukkalКүн бұрын
Please Subscribe, Follow, Comment and the press Bell Button - KZfaq : www.youtube.com/@Kavaditv