Sambandam Gurukkal                Thirupugazh
5:35
Sambandam Gurukkal      Thiruvarutpa
4:23
Sambandam Gurukkal       Thiruvarutpa
4:40
Sambandam Gurukkal          Thiruvarutpa
3:36
Sambandam Gurukkal  Thiruvarutpa
4:44
Sambandam Gurukkal        Thiruvarutpa
4:18
Sambandam Gurukkal          Thiruvarutpa
8:23
Sambandam Gurukkal           Thiruvarutpa
4:19
Sambandam Gurukkal               Thiruvarutpa
8:40
Sambandam Gurukkal          Thiruvarutpa-1
4:20
Пікірлер
@RG14068
@RG14068 2 сағат бұрын
🙏🤲🙏🤲🙏🤲🙏🤲
@bridalbloom3019
@bridalbloom3019 8 сағат бұрын
மிக மிக அருமையான பதிகம் நன்றி
@omsakthi5969
@omsakthi5969 11 сағат бұрын
எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் உங்கள் தேனினும் இனிய குரல்.நமஸ்காரம்🙏🙏🙏.
@GoogleDialer
@GoogleDialer 12 сағат бұрын
திருச்சிற்றம்பலம் மணிவாசகரின் திருவாசகம் திருச்சதகம், சுட்டறுத்தல் பாடல் எண் 1 வெள்ளம் தாழ்விரிசடையாய்! விடையாய்! விண்ணோர் பெருமானே! எனக்கேட்டு வேட்ட நெஞ்சாய் பள்ளம் தாழ்உறு புனலில், கீழ்மேலாகப் பதைத்து உருகும் அவர் நிற்க, என்னை ஆண்டாய்க்கு உள்ளந்தாள் நின்று உச்சி அளவும் நெஞ்சாய் உருகாதால் உடம்பு எல்லாம் கண்ணாய், அண்ணா! வெள்ளம்-தான் பாயாதால், நெஞ்சம் கல் ஆம் கண்-இணையும் மரம் ஆம்-தீவினையினேற்கே. பொ-ரை: வானின்று இறங்கிய கங்கை விழுந்து தங்குவதற்கேற்ற விரிந்த சடை உடையாய்! காளையை ஊர்தியாய் உடைய தேவர் தலைவனே! இவ்வாறு அன்பர்கள் சொல்லக் கேட்டவுடன் நின் சிறந்த அடியார்கள் ஆர்வமிகுந்த மனத்தினராய் உன் அருளை எதிர்பார்த்து நிற்கிறார்கள். பள்ளத்தில் விழுகிற நீர் போல மேல் கீழாக விழுந்து வணங்கி நெஞ்சம் துடிதுடித்து உருக்கம் கொள்ளுகிறார்கள் அவர்களுக்கு உன் அருளைக் கொடாமல் தகுதியற்ற என்னை நின் பெருங்கருணையால் ஆட்கொண்டாய் . என்உள்ளங்கால் முதல் உச்சிவரை உள்ளத்தின் இயல்பு போல உருகவேண்டும். ஆனால் உருகவில்லை. மேலோனே! உடம்பு முழுவதும் கண்ணின் இயல்பு கொண்டு நீர்பெருக்கிவெள்ளம் பாய வேண்டும். அவ்வாறு நிகழவில்லை. ஆகவே, கொடிய வினையை உடைய எனக்கு நெஞ்சம் கல்லால் ஆனது. இரு கண்களும் மரத்தாலானவையாம். கு-ரை: அடிகளது ஆர்வமிகுதியை இச்செய்யுள் குறிக்கும். இறைவன் பெருங்கருணையை நோக்கத் தமக்கு அன்பின்மையும், அதற்குக் காரணம் தனது தீவினையும் என அடிகள் அறிவுறுத்தியவாறாம். சடை, இறைவனது பேராற்றலைக் குறிக்கும். பகீரதன் கங்கை கொண்டுவந்த கதை வெளிப்படை.பெருவெள்ளம், ஒரு நீர்த்துளியாகச் சடையில் தங்கியது என்ப. விடை, நீதியை உணர்த்தும். வேட்ட= ஆசைப்பட்ட. அண்ணா என்பதற்கு அண்ட முடியாத என்றும் பொருள் கொண்டு, வெள்ளந்தான்என்பதற்கு அதனை அடையாக்குவர் ஒரு சாரார். திருச்சிற்றம்பலம்
@MegaMalgudi
@MegaMalgudi Күн бұрын
Muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga my sonmurigan ❤muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga
@chitramuthukumaran2205
@chitramuthukumaran2205 Күн бұрын
திரு ப்புகழ்கேட்க இனிமையாக வும் அழகாகவும் திரும்ப திரும்ப கேட்க வண்ணம் உள்ளது... சூப்பர்👍👍👍👌👌👌 🙏🙏🙏
@deepasairam2609
@deepasairam2609 Күн бұрын
சிவா சிவா சிவா சிவா சிவா என்ன ஒரு தெய்வீகம் அய்யா
@deepasairam2609
@deepasairam2609 Күн бұрын
Sivaaya nama shivaya nama 🙏
@deepasairam2609
@deepasairam2609 Күн бұрын
அருமை அய்யா சிவா சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவம் சிவாய நம
@deepasairam2609
@deepasairam2609 Күн бұрын
அருமை அய்யா சிவாய நம முருகா சரணம்
@kumaranpdkumaran8111
@kumaranpdkumaran8111 Күн бұрын
அப்பா முருகா சுவாமிமலை சுவாமிநாத சுவாமியே என்னோட நீண்ட நாள் பிரார்த்தனை நீங்கள் தான் நிறைவேற்றி தர வேண்டும் அப்பா தகப்பன் சுவாமியே கந்தனே கடம்பா குமரா குகா வடிவேலா வெற்றி வேலனே சண்முகா சரவணா அறுள்வாயே.
@user-wg2in9us1j
@user-wg2in9us1j Күн бұрын
Haraharo Hara
@anandanbalasundaram
@anandanbalasundaram Күн бұрын
வேலும் மயிலும் சேவலும் துணை, ஓம் சரவணபவ
@KannanKannan-wd7qq
@KannanKannan-wd7qq Күн бұрын
கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் ஓம் சரவண பவ
@sambandamgurukkal
@sambandamgurukkal Күн бұрын
Many Thanks. Please Subscribe, Follow, Comment and the press Bell Button - KZfaq : www.youtube.com/@Kavaditv
@subramaniamisaipriyan8297
@subramaniamisaipriyan8297 Күн бұрын
🙏🙏🙏🙏
@sambandamgurukkal
@sambandamgurukkal Күн бұрын
Please Subscribe, Follow, Comment and the press Bell Button - KZfaq : www.youtube.com/@Kavaditv
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 Күн бұрын
🙏🌹சிவ சிவ🌴🥀🌷🙏❤❤❤❤
@sambandamgurukkal
@sambandamgurukkal Күн бұрын
ஓம் முருகா
@sambandamgurukkal
@sambandamgurukkal Күн бұрын
Please Subscribe, Follow, Comment and the press Bell Button - KZfaq : kzfaq.info/love/mnAiTob_Ev3g6DZNWqST3w
@sambandamgurukkal
@sambandamgurukkal Күн бұрын
Please Subscribe, Follow, Comment and the press Bell Button - KZfaq : www.youtube.com/@Kavaditv
@vidhyalakshmi8538
@vidhyalakshmi8538 Күн бұрын
ஓம் சரவணபவ
@sambandamgurukkal
@sambandamgurukkal Күн бұрын
Many Thanks. ஓம் முருகா
@ponerulan.1986
@ponerulan.1986 Күн бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் முருகா போற்றி போற்றி ஓம் சரவண பவ போற்றி போற்றி கருணை கடலே கந்தா போற்றி போற்றி ஓம் கந்தா சரணம் போற்றி போற்றி ஓம் சண்முகா சரணம் போற்றி போற்றி கந்த வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா திருப்பரங்குன்றம் முருகனுக்கு அரோகரா அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா பழனி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா சுவாமி மலை முருகனுக்கு அரோகரா அரோகரா திருத்தணி முருகனுக்கு அரோகரா அரோகரா பழமுதிர் சோலை முருகனுக்கு அரோகரா அரோகரா வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
@rameshkumarr7509
@rameshkumarr7509 Күн бұрын
உனைத்தி னந்தொழு திலனுன தியல்பினை உரைத்தி லன்பல மலர்கொடுன் அடியிணை உறப்ப ணிந்திலன் ஒருதவ மிலனுன ...... தருள்மாறா உளத்து ளன்பினர் உறைவிடம் அறிகிலன் விருப்பொ டுன்சிக ரமும்வலம் வருகிலன் உவப்பொ டுன்புகழ் துதிசெய விழைகிலன் ...... மலைபோலே கனைத்தெ ழும்பக டதுபிடர் மிசைவரு கறுத்த வெஞ்சின மறலிதன் உழையினர் கதித்த டர்ந்தெறி கயிறடு கதைகொடு ...... பொருபோதே கலக்கு றுஞ்செயல் ஒழிவற அழிவுறு கருத்து நைந்தல முறுபொழு தளவைகொள் கணத்தில் என்பய மறமயில் முதுகினில் ...... வருவாயே வினைத்த லந்தனில் அலகைகள் குதிகொள விழுக்கு டைந்துமெய் உகுதசை கழுகுண விரித்த குஞ்சியர் எனுமவு ணரைஅமர் ...... புரிவேலா மிகுத்த பண்பயில் குயில்மொழி அழகிய கொடிச்சி குங்கும முலைமுக டுழுநறை விரைத்த சந்தன ம்ருகமத புயவரை ...... உடையோனே தினத்தி னஞ்சதுர் மறைமுநி முறைகொடு புனற்சொ ரிந்தலர் பொதியவி ணவரொடு சினத்தை நிந்தனை செயுமுநி வரர்தொழ ...... மகிழ்வோனே தெனத்தெ னந்தன எனவரி யளிநறை தெவிட்ட அன்பொடு பருகுயர் பொழில்திகழ் திருப் பரங்கிரி தனிலுறை சரவண ...... பெருமாளே.
@anbesivan6499
@anbesivan6499 Күн бұрын
ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்🦚🐓🦚🐓🦚🐓🦚🐓🦚🐓🐓🐓🐓🦚🦚🦚
@sambandamgurukkal
@sambandamgurukkal Күн бұрын
Many Thanks. ஓம் முருகா
@kumaarasaamys6168
@kumaarasaamys6168 Күн бұрын
💐🍎🎉
@chitras884
@chitras884 Күн бұрын
🙏🙏🙏🙏🙏
@sambandamgurukkal
@sambandamgurukkal Күн бұрын
Please Subscribe, Follow, Comment and the press Bell Button - KZfaq : kzfaq.info/love/mnAiTob_Ev3g6DZNWqST3w
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 Күн бұрын
🙏🌹சிவ சிவ🌴🥀🌷🙏🙏🙏🙏🙏🙏🙏
@sambandamgurukkal
@sambandamgurukkal Күн бұрын
Please Subscribe, Follow, Comment and the press Bell Button - KZfaq : kzfaq.info/love/mnAiTob_Ev3g6DZNWqST3w
@jayashreets8598
@jayashreets8598 Күн бұрын
Singing thiripuzhu, murugan blessings should be there. Murga saranam
@vadivelshanmugam394
@vadivelshanmugam394 Күн бұрын
சிவசிவ 🙏🙏🙏🙏🙏
@RG14068
@RG14068 3 күн бұрын
🤲🙏🤲🙏🤲🙏🤲🙏🤲🙏🙏
@anbesivan6499
@anbesivan6499 3 күн бұрын
ஓம்நமசிவாய சிவாயநம ஓம்🔥🔥
@venkatasubramaniamramanath9679
@venkatasubramaniamramanath9679 3 күн бұрын
Sivoham Satyameva jayade Subhamasthu vetrivelveravel Superb
@RG14068
@RG14068 4 күн бұрын
🤲🙏🤲🙏🤲🙏🤲🙏🤲
@SivamugundanSivamugunda
@SivamugundanSivamugunda 4 күн бұрын
மிகவும் அருமை👌🙏🙏🙏🙏
@Lax0915
@Lax0915 4 күн бұрын
சிவா சிவா சிவாய நம சிவாய நம சிவாய நம
@MUHILADHAVAN
@MUHILADHAVAN 4 күн бұрын
வாழ்கவையகம் வாழ்கவளமுடன் ஓம் சரவணபவ சண்முகா சரணம்
@reghungl2352
@reghungl2352 5 күн бұрын
ஓம் சரவண பவ
@RG14068
@RG14068 6 күн бұрын
🙏🙏🤲🙏🤲🙏🙏🙏🤲
@Murugaa-ey612c
@Murugaa-ey612c 6 күн бұрын
முருகா நீயே துணை
@RG14068
@RG14068 7 күн бұрын
🤲🙏🤲🙏🤲🙏🤲🙏
@ponnambalamsrinivasan8246
@ponnambalamsrinivasan8246 7 күн бұрын
திருப்புகழ் செம்மல்.. அய்யாவின் திசைநோக்கி பணிந்து தொழுகிறேன்... ஐயாவை முருகனாகத் தொழுகிறேன்........
@cringetrollsmeme
@cringetrollsmeme 7 күн бұрын
செவிகளுக்கு அமுது❤
@deepasairam2609
@deepasairam2609 7 күн бұрын
அண்ணாமலையான் நுகு ஹரோ ஹர ஹரோ ஹர ஹரோ ஹர
@venkateshprasath7328
@venkateshprasath7328 7 күн бұрын
அண்டர்பதி குடிஏற, மண்டு அசுரர் உருமாற, அண்டர்மனம் மகிழ்மீற, ...... அருளாலே அந்தரியொடு உடன்ஆடு சங்கரனும் மகிழ்கூர, ஐங்கரனும் உமையாளும் ...... மகிழ்வாக, மண்டலமும் முநிவோரும் எண்திசையில் உள பேரும் மஞ்சினனும் அயனாரும் ...... எதிர்காண, மங்கையுடன் அரிதானும் இன்பம்உற, மகிழ்கூர, மைந்து மயில் உடன்ஆடி ...... வரவேணும். புண்டரிக விழியாள! அண்டர்மகள் மணவாளா! புந்திநிறை அறிவாள! ...... உயர்தோளா! பொங்குகடல் உடன்நாகம் விண்டு, வரை இகல்சாடு பொன்பரவு கதிர்வீசு ...... வடிவேலா! தண்தரள மணிமார்ப! செம்பொன்எழில் செறிரூப! தண்தமிழின் மிகுநேய ...... முருகேசா! சந்தமும் அடியார்கள் சிந்தை அது குடியான தண்சிறுவை தனில்மேவு ...... பெருமாளே. ❤
@bridalbloom3019
@bridalbloom3019 8 күн бұрын
உங்கள் அலைபேசி எண்ணை பகிர் முடியுமா
@bridalbloom3019
@bridalbloom3019 8 күн бұрын
மிக மிக அருமையான பதிகம் நன்றி
@nagarajan3069
@nagarajan3069 8 күн бұрын
🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️
@umaveni7081
@umaveni7081 8 күн бұрын
தானதன தந்த தானதன தந்த தானதன தந்த ...... தனதான ......... பாடல் ......... வாதினை யடர்ந்த வேல்விழியர் தங்கள் மாயமதொ ழிந்து ...... தெளியேனே மாமலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து மாபதம ணிந்து ...... பணியேனே ஆதியொடு மந்த மாகிய நலங்கள் ஆறுமுக மென்று ...... தெரியேனே ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்ட தாடுமயி லென்ப ...... தறியேனே நாதமொடு விந்து வானவுடல் கொண்டு நானிலம லைந்து ...... திரிவேனே நாகமணி கின்ற நாதநிலை கண்டு நாடியதில் நின்று ...... தொழுகேனே சோதியுணர் கின்ற வாழ்வுசிவ மென்ற சோகமது தந்து ...... எனையாள்வாய் சூரர்குலம் வென்று வாகையொடு சென்று சோலைமலை நின்ற ...... பெருமாளே.
@umaveni7081
@umaveni7081 8 күн бұрын
தனத்தன தனத்தம் தனத்தன தனத்தம் தனத்தன தனத்தம் ...... தனதான ......... பாடல் ......... சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ் செகுத்தவர் ருயிர்க்குஞ் ...... சினமாகச் சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும் திருப்புகழ் நெருப்பென் ...... றறிவோம்யாம் நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும் நிசிக்கரு வறுக்கும் ...... பிறவாமல் நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும் நிறைப்புக ழுரைக்குஞ் ...... செயல்தாராய் தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந் தகுத்தகு தகுத்தந் ...... தனபேரி தடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்குந் தளத்துட னடக்குங் ...... கொடுசூரர் சினத்தையு முடற்சங் கரித்தம லைமுற்றுஞ் சிரித்தெரி கொளுத்துங் ...... கதிர்வேலா தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண் திருத்தணி யிருக்கும் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் .........
@umaveni7081
@umaveni7081 8 күн бұрын
தான தனதன ...... தனதான ......... பாடல் ......... பாதி மதிநதி போது மணிசடை நாத ரருளிய ...... குமரேசா பாகு கனிமொழி மாது குறமகள் பாதம் வருடிய ...... மணவாளா காது மொருவிழி காக முறஅருள் மாய னரிதிரு ...... மருகோனே கால னெனையணு காம லுனதிரு காலில் வழிபட ...... அருள்வாயே ஆதி யயனொடு தேவர் சுரருல காளும் வகையுறு ...... சிறைமீளா ஆடு மயிலினி லேறி யமரர்கள் சூழ வரவரு ...... மிளையோனே சூத மிகவளர் சோலை மருவுசு வாமி மலைதனி ...... லுறைவோனே சூர னுடலற வாரி சுவறிட வேலை விடவல ...... பெருமாளே.
@umaveni7081
@umaveni7081 8 күн бұрын
தனதனன தான தந்த தனதனன தான தந்த தனதனன தான தந்த ...... தனதான ......... பாடல் ......... அவனிதனி லேபி றந்து மதலையென வேத வழ்ந்து அழகுபெற வேந டந்து ...... இளைஞோனாய் அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்று அதிவிதம தாய்வ ளர்ந்து ...... பதினாறாய் சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர் திருவடிக ளேநி னைந்து ...... துதியாமல் தெரிவையர்க ளாசை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று திரியுமடி யேனை யுன்ற ...... னடிசேராய் மவுனவுப தேச சம்பு மதியறுகு வேணி தும்பை மணிமுடியின் மீத ணிந்த ...... மகதேவர் மனமகிழ வேய ணைந்து ஒருபுறம தாக வந்த மலைமகள்கு மார துங்க ...... வடிவேலா பவனிவர வேயு கந்து மயிலின்மிசை யேதி கழ்ந்து படியதிர வேந டந்த ...... கழல்வீரா பரமபத மேசெ றிந்த முருகனென வேயு கந்து பழநிமலை மேல மர்ந்த ...... பெருமாளே.