T, m, s மூலம். பட்டினத்தாரை.பார்க்கிறேன்.பதிவுக்கு.நன்றி
@SuruthiRagul10 күн бұрын
குருவே சரணம் ஐயா எனக்கு மரணம் மரணம் என்பது 2019 நடந்துவிட்டது இப்போது இவ்வுலகில் பிணமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் அதுவும் நடைப்பிணமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் இறைவா இதற்கு மேலும் எனக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறாய் சரணம் சரணம் சரணம் சரணாகதி எல்லோரும் வாழ்க வளமுடன்
@ShiShiva43912 күн бұрын
ஒரு மட மாதும் ஒருவனும் ஆகி இன்ப சுகம் தரும் அன்பு பொருந்தி உணர்வு கலங்கி ஒழுகிய விந்து ஊறு சுரோணித மீது கலந்து பனியிலோர் பாதி சிறு துளி மாது பண்டியில் வந்து புகுந்து திரண்டு பதுமரரும்பு கமடம் இதென்று பார்வைமெய் வாய்செவி கால்கைகள் என்ற உருவமும் ஆகி உயிர் வளர் மாதம் ஒன்பதும் ஒன்றும் நிறைந்து மடந்தை உதரமகன்று புவியில் விழுந்து யோகமும் வாரமும் நாளும் அறிந்து ஒளிநகை ஊறல் இதழ் மடவாரும் உவந்து முகந்திட வந்து தவழ்ந்து மடியில் இருந்து மழலை மொழிந்து வா இரு போ என நாமம் விளம்ப உடைமணி ஆடை அரைவடம் ஆட உண்பவர் தின்பவர் தங்களொடுண்டு தெருவினிலிருந்து புழுதி அளைந்து தேடிய பாலரடோடி நடந்து அஞ்சு வயதாகி விளையாடியே உயர்தரு ஞான குரு உபதேசம் முத்தமிழின் கலையும் கரை கண்டு வளர்பிறை என்று பலரும் விளம்ப வாழ் பதினாறு பிராயமும் வந்து மதனசொரூபன் இவன் என மோக மங்கையர் கண்டு மருண்டு திரண்டு வரிவிழி கொண்டு சுழிய எறிந்து மாமயில்போல் அவர் போவது கண்டு மனது பொறாமல் அவர் பிறகோடி தேடிய மாமுதல் சேர வழங்கி வளமையும் மாறி இளமையும் மாறி வன்பல் விழுந்திருகண்கள் இருண்டு வயது முதிர்ந்து நரைதிரை வந்து வாதவிரோத குரோதமடைந்து செங்கையில் ஓர் தடியும் ஆகியே வருவது போவது ஒருமுதுகூனும் மந்தி எனும்படி குந்தி நடந்து மதியும் அழிந்து செவிதிமிர் வந்து வாய் அறியாமல் விடாமல் மொழிந்து கலகலவென்று மலசலம் வந்து கால்வழி மேல்வழி சார நடந்து கடன்முறை பேசும் என உரைநாவும் உறங்கிவிழுந்து கைகொண்டு மொழிந்து கடைவழி கஞ்சி ஒழுகிட வந்து பூதமும் நாலு சுவாசமும் நின்று நெஞ்சு தடுமாறி வரும் நேரமே வளைபிறை போல எயிரும் உரோமம் முன்சடையும் சிறுகுஞ்சியும் விஞ்ச மனதும் இருண்ட வடிவும் இலங்க மாமலை போல் யமதூதர்கள் வந்து வலைகொடு வீசி உயிர்கொடு போக மைந்தரும் வந்து குனிந்தழ நொந்து மடியில் விழுந்து மனைவி புலம்ப மாழ்கினரே இவர் காலமறிந்து வரிசை கெடாமல் எடும் எனஓடி வந்திள மைந்தர் குனிந்து சுமந்து கடுகி நடந்து சுடலை அடைந்து மானிட வாழ்வென வாழ்வென நொந்து விறகிடமூடி அழல் கொடுபோட வெந்து விழுந்து முறிந்து நிணங்கள் உருகி எலும்பு கருகி அடங்கி ஓர்பிடி நீறும் இலாத உடம்பை நம்பும் அடியேனை இனி ஆளுமே
@user-rc3jz3cd2u23 күн бұрын
மொக்க படம் 😂😂
@kannanurMariammanTempleАй бұрын
Watching in 2024
@poovithapoovitha1578Ай бұрын
2024🎉
@alavudeenabdullatif66952 ай бұрын
விஞ்ஞானம் என்றால் என்னவென்றே தெரியாத காலத்தில் பட்டினத்தார் புனைந்த பாடல் பிரமிப்பின் உச்சம்
@saravanarajd86802 ай бұрын
Thank u for useful information🙏🙏
@the.king17272 ай бұрын
Om pattinathar thiruvadi potri🙏
@vcschandrasekaran7443 ай бұрын
உங்கள் குரலைக் கேட்டு ஒல்லியான நிறமும், யாரும் வீடு வாங்க மாட்டார்கள்
@localuuuu4 ай бұрын
2024 😊😊
@minorleo63074 ай бұрын
புற்கள் சொல்லியதாம் இந்த மாடுகள் கொடூரமானவர்கள் சிங்கம் புலி நல்லவர்கள் என்று.
@jananiinsulation44994 ай бұрын
தன் உடலையே நான் குடி இருக்கும் வீடாக்கி தந்தவளே....
@krishnahem11344 ай бұрын
I got thiruvodu just to live in this world waiting
@sganesh32744 ай бұрын
SUPER SUPER SUPER❤❤❤ INDHA VASANAMUM PATTUM etthani kodi koduthalum edagadhu. ARUTPERUMJOTHI ARUTPERUMJOTHI TANIPERUMKARUNAI ARUTPERUMJOTHI🙏🙏🙏🙏🙏🇲🇰🇲🇰🇲🇰🇲🇰🇲🇰🇲🇰🇲🇰🇮🇳🇮🇳🇮🇳