Nattu indraya nilavaratha putu putu Vachi irukeenga sir
@ajayvenkatesan6513Күн бұрын
சா...........ர்! பிரிந்து போனவங்க ஒன்னா சேர்ராங்கள? அப்ப; ஸ்சுடாலின் கூட சினமா சேர்ராங்களா? அப்ப: கெச்சி பய மாரி அண்ணா இந்த போது எப்டி இன்சோ அப்டி ஆவுதா? உஹும்! நாங்க வாத்தியார் ஆளு. இவங்கள ஒன்னா சேர உட மாட்டோம். ஒன்னா சேர கூடாது! இத நா ஏத்துக மாட்டோம். எப்பாடு பட்டாவது நாங்க ஸ்சுடாலின் கூட ஒன்னா சேர்ரத தடுப்போம்.
@ramachandran8630Күн бұрын
தரைப்பாடி அமாவாசை
@vahithasheik427Күн бұрын
👌👌👌
@sevenstarsmediafocus1666Күн бұрын
இளையராஜா ரகுமான் இளையராஜா ரகுமான் என்று காலத்துக்கும் சொல்லியே பல நல்ல இசையமைப்பாளர்களை இந்த உலகம் அறியாமலே போச்சி
@drgvenkatesanbalaji1774Күн бұрын
எல்லாம் தன்னையும் தனது சொத்துக்களை காப்பாற்றத்தான் மார்க் கட் குறைகிறதே அது தான்
@massilamanyКүн бұрын
தமிழ் நாட்டில் விழா காலங்களில் அல்லது கண் படாமல் இருக்க, தீட்டு கழிக்க வீடுகளில் வாசல் வெளியில் தாம்பூல தட்டில் சிகப்பு நிற தண்ணீரில் பூசணிக்காய்க்கு பயமுறுத்தும் ஆண் முக வடிவில் வரையப்பட்டு வைத்திருபார்கள். இதன் பின்னணி என்னவென்று தெரியுமா? வைதீகர்கள் சமணர்களையும் பௌத்தர்களையும் அழித்தொழித்த காலங்களில் ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் ஒரு சமண அ பௌத்த பிக்குகளின் தலையை சீவி வைக்க வேண்டும் என்கிற கட்டாயம் இருந்தது. அந்த பழக்கத்தின் தொடர்ச்சியாகத்தான் இன்றும் இந்த செயல்களும் தொடர்கின்றன. ஆனால், இன்றும் கூட மக்கள் இதை நல்லதென்றே கருதி வருகின்றனர். இதே போல் சிவன் கோயில்களில் உள்ள நந்திகள் பின்னாலும் தமிழர்களுக்கான ஒரு அவமானகரமான வரலாறும் உண்டு. அதை நான் இங்கு விவரிக்க விரும்பவில்லை.
@user-nm7hu2uv3jКүн бұрын
Vijay ku 300cr kuduthutu producer vayeela poo than.. 300 cr worth ellatha star than Vijay Don't make people fool
@massilamanyКүн бұрын
நவீன கைபேசிகள் மூலம் கையில் விரல் நுனியில் உலகை சந்திக்கும் தொலை தொடர்பு வசதிகள் கொண்ட இந்த காலத்தில் கூட இன்றைய கால தீய சக்திகளால் மனிதர்களை மிக சாதரணமாக வசியம் செய்து அடிமை படுத்த முடிகிறது. இதெல்லாம் இல்லாத அந்த காலத்தில் .... !!!😱😱😱😱
@massilamanyКүн бұрын
பொதுவாக மனித மனம் என்பது தான் சார்ந்த சுற்றுப்புறம், சூழல், குடும்பம், சுற்றம், நம்பிக்கை வழிபாட்டு முறைகளை எந்த மாதிரி பார்த்து பழகி உள்வாங்கி வாழ பழகுகிறதோ, அதே அளவில் தன் பங்குக்கும் தனது வாழ்க்கையை தொடர்ந்து நடத்தும் மனப்பான்மை கொண்டது. இதில் எதிர்ப்பு எப்போது வரும் என்றால், வேறொரு சமூகத்தில் நடக்கும் வேறு விதமான முன்னேறிய பாதுகாப்பான வாழ்க்கையை பார்க்கும் போதுதான். இதை வரலாறு, படிப்பு, பிரயாணம் மூலம் அறிய வாய்ப்புகள் உண்டு. ஆனால், இந்த மூன்று வழிகளையும் அடைத்த பின் மக்களை கடவுள், மதத்தின் வழியாக பயமுறுத்தி, படுகொலைகள் செய்து, வீடுகளை எரித்து, பெண்களை வன்புணர்வு செய்து எதிர்க்கும் ஆண்களின் சிரங்களை சீவி மேலும் அடிமைகளாக்கி கடவுளின் தூதர்கள் என அரசர்களால் நம்பப்பட்ட வந்தேறி காட்டுமிராண்டிகள் வைத்ததுதான் சட்டம் என்கிற நிலைக்கு வந்த பின் யாரையும் எந்த நிலைக்கும் அடிமைகளாக வைத்திருக்க முடியும்.
@massilamanyКүн бұрын
பதிவின் ஆரம்பத்தில் 'பேன்' என சொன்னீங்க். அப்படீன்னா என்னென்னு சொல்லாமலே விட்டுட்டீங்க. அதிக அளவிலான ஆங்கிலம் கலப்பு தவிர்த்து இருக்கலாம்.
@Saibullah-Күн бұрын
Hi ma Vanakkam
@Rajatamil-xo4xb2 күн бұрын
உண்மையைச் சொன்னாலே இந்த மண்டையில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் தற்குறி நாய்கள் தமிழ்நாட்டில் அதிகமாக இருக்கிறது படித்த தற்குறி நாய்களும் அதிகமாக இருக்கிறது
@Rajatamil-xo4xb2 күн бұрын
விஜயகாந்த் ஒரு சரித்திரம் ஒரு மனிதன் ஒரு மகான் என்று சொல்லலாம் நான் இந்தப் படித்த பிள்ளைகளுக்கு பரிசு கொடுத்து விட்டு தோல் மேல் கை போட்டு போஸ் கொடுத்து விட்டால் தலைவர் என்று ஆகிவிடுமா
@Rajatamil-xo4xb2 күн бұрын
இலங்கை தமிழ் மக்களுக்காகவும் போராடி இருக்கிறார் விளம்பரத்தில் ஒரு விளம்பரத்தில் கூட நடித்ததில்லை தமிழ் படத்தை தவிர வேறு இதிலும் நடித்ததில்லை மாமனிதர் விஜயகாந்த் கு ஈடு இணை யாரும் இல்லை
@Rajatamil-xo4xb2 күн бұрын
ஒரு நடிப்பை பார்த்து ஒரு தலைவன் என்று ஏற்றுக் கொண்டால் அந்த சமுதாயம் எப்படி உருப்படும் இந்தக் கேடுகெட்ட சமுதாயத்தை யார் திருத்துவது கேடுகெட்ட சமுதாயத்தை ஒரு ஆசிரியை சொல்கிறார் தலைவன் என்று ஒரு ஆசிரியை அந்த ஆசிரியரிடம் படிக்கும் பிள்ளைகள் எப்படி இருக்கும் என்று அந்த கிறுக்கு ஆசிரியர் கேட்டாலே தெரிந்துவிடும்
@haroonrasheed5512 күн бұрын
RAJNATH SINGH IS.ALSO AN IDIOT HOW CAN.WE EXPECT TRASONABLE VERDICT
@alexanderjoseph60952 күн бұрын
ராஜகம்பீரனீன்பேச்சு யதார்த்தம் சிறப்பு
@SumathiSundar-io6nm2 күн бұрын
ஸ்வேதா எங்க என்ன நடந்தாலும் பிஜேபி தான் காரணமா ? இருந்தாலும் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் நல்ல மனிதன் அவருக்கு இப்படி நடந்துறுக்க வேண்டாம்
நாம் தமிழர் முச்சந்தியில் நிற்கிறார்கள் உண்மைதான் ஆனால் எதற்காக நிற்கிறார்கள் மக்களை தெளிவுபடுத்துவதற்காக மக்களுடைய துயரங்களை மக்களுக்கு விளக்குவதற்காக விஜய் ஆதரிக்க வேண்டும் எடப்பாடி ஆதரிக்க வேண்டும் என்றெல்லாம் அவர்கள் முழுமையாக நம்பிக் கொண்டே இருக்கவில்லை தமிழன் என்ற உணர்ச்சி உள்ளவர்கள் என்றுமே நாம் தமிழர் கட்சியில் இருப்பார்கள் கட்சியை விட்டு வெளியே போக மாட்டார்கள் இந்த எட்டு சதவீத வாக்குகள் மேலும் உயருமே தவிர என்றைக்கும் குறையாது சூடு சொரணையும் தமிழ் உணர்ச்சியும் உள்ள தமிழ் மக்கள் இன்னும் 15 விழுக்காடுக்கு மேல் இருக்கிறார்கள் இன்னும் சீமான் அவர்களுடைய மனதை சென்றடையவில்லை அந்த 15 விழுக்காடு மக்களும் சீமானிடம் வந்துவிட்டால் மொத்தம் 23 விழுக்காடு ஆகிவிடும். அதன் பிறகு செம்மறியாட்டுக் கூட்டம் போல உள்ள மீதி தமிழர்களில் 30 விழுக்காடு தமிழர்கள் சீமானை நோக்கி வந்து விடுவார்கள் அந்த நாள் நாம் தமிழர் கட்சி அரியணை ஏறிவிடும் என்றாவது ஒரு நாள் இது நடந்தே தீரும் அதுவரை நாம் தமிழர் கட்சி அன்பர்கள் மன உளைச்சல் இல்லாமல் பொறுமையுடன் காத்திருப்பார்கள் அந்த நாள் வெகு தொலைவில் இல்லை
@sevvelarmani78182 күн бұрын
சீமான் விடுதலைப் புலித் தலைவர் பிரபாகரனை தன்னுடைய தலைவர் என்று ஏற்றுக் கொள்கிறார் அதுபோல விஜய் தனக்கு தலைவராக யாரை ஏற்றுக் கொண்டிருக்கிறார்
@sevvelarmani78182 күн бұрын
எல்லா மாணவர்களும் நூற்றுக்கு 90 விழுக்காட்டுக்கு மேல் மதிப்பெண் பெற முடியாது இரண்டு விழுக்காடு மாணவர்கள் மட்டுமே இவ்வாறு 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்க முடியும் ஐந்து விழுக்காடு மாணவர்கள் மட்டுமே 75 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்க முடியும் எனவே விஜய் 2 விழுக்காடு மாணவர்களுக்கு மட்டுமே பரிசுத் தொகை கொடுப்பதால் மீதி உள்ள 98 விழுக்காடு மாணவர்களுக்கு எந்தக் காலத்திலும் எந்த பயனும் இல்லை ஆகவே பெரும்பாலான மாணவர்களுக்கு விஜயை ஆதரிக்க வேண்டிய அவசியம் இல்லை ஆனால் சீமான் மதிப்பெண்களை வைத்து திறமையை மதிப்பிடக் கூடாது என்று பெரும்பாலான மாணவர்களின் தனித்திறன் வாய்ப்புகளை உறுதிப்படுத்தி ஆதரிக்கிறார் ஊக்குவிக்கிறார். இதை மாணவர்கள் சரியாக புரிந்து கொண்டால் எல்லா காலத்திலும் 98 விழுக்காடு மாணவர்களின் வாக்கு சீமானுக்கு மட்டுமே விழும் மாணவர்கள் குறித்து சீமானின் கொள்கையை சரியானது எனவே மாணவர்கள் எப்பொழுதுமே சீமானை மட்டுமே ஆதரிக்க அதிகமான வாய்ப்புகள் உள்ளன.
The first invasion was aryans (papan and papati) as of now, brahmin. They've taken away all the culture of tamils manipulated as their own way. Those king leaders of tamilan were influenced by papati. Papan first and last weapons are their women.😢😂😂😂
@kathiksir553 күн бұрын
அண்ணன் சீமான் பின்னாடி இருக்கும் இளைஞர்களை அவ்வளவு எளிதாக புரிந்து கொள்ள முடியாது உங்களால் மதிப்புக்குரிய ராஜ கம்பீரன் என்கிற அப்பாஸ்
@dorailingamk76023 күн бұрын
Raise your left side caller of your shirt.
@G.Koteeswaran3 күн бұрын
இது போன்ற நிகழ்வுகளுக்கு பின்னால் பா. ச. க கும்பலின் திட்டமிட்ட சூழ்ச்சி இருக்க நிறைய வாய்ப்பு உள்ளது என்பதை மறுக்க முடியாது! தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு பிரச்சனையை உண்டாக்க வேண்டும். அதன் மூலம் ஆட்சி கலைப்பை மேற்கொள்ள ஒன்றிய அரசுக்கு ஆளுநரை பரிந்துரைக்க வைக்க வேண்டும் என்பதுதான் பா. ச. கவும், அதற்கு மறைமுகமாக ஆதரவு அளிக்கும் மற்ற கட்சிகளின் தொடர்பும் உள்ளது என்பதையும் மறைக்க முடியாது!
@srichandra23963 күн бұрын
1Modi is neither God nor an Avatar but purely a biological citizen from Gujarat state ..Public do not believe that he has direct communication with God . 2 Actually All Gods dislike him because he had done too many injustices to the public .He is 24 hrs supporter of Adani/Ambani &secured fail mark only in PM post 2.He is not a Bhramachari but a married person (at young age). Wife is living in Gujarat & is a retired teacher .He deserted his wife .Mother died at old age .He is human only with too many black marks in his political career & not God/Avatar. .He must mend himself to lead a better life .&lead the nation in the right direction .&Attempt to Amend IPC/Cr PC /civil laws is a very very bad step ,It must be withdrawn or stopped in public interest
@srichandra23963 күн бұрын
1.Modi spoiled the nation &there are too many black marks against him for past 20 yrs .BJP is venomous/dangerous party not at all interested in public welfare/ solving basic problem.s. 2.privatisation/Agniveer/petrol&&gas price h❤ike/electoral bond nuisance/GST nuisance/Man❤ipur issue/NEET scandal/corporates support/fishermen issue /inflation etc are examples to prove inefficiency of Modi govt in past 10 yrs 3 He is misfit to continue as PM.Violence supporting party is BJP...Modi unable to withstand Ragulji questions in LS.BJP is a total failure party.&Ragulji is the right person to teach s good lesson to BJP/Modi
@maharajam18633 күн бұрын
ஸ்டாலின்... ரே சன் கடை.மூலம்.ஏ லைமக்களுக்கு....பணம்...உதவினார்......மோடி.....க்கு... ஒட்டு போட்டு........ஏழை மக்கள் வறுமைதான் கொடுக்காரே. மோடி😮😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅