அய்யா உங்க நம்பர் குடுங்க என் பங்காளிகாரன் 21 லட்சம் வாங்கி என்னைய ஏமாத்துரான்
@RajaRaja-fl4ww3 күн бұрын
கொலை செய்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கும் சட்டம் குடும்பத்தில் ஒருவருக்கு சேர்த்து தர வேண்டும் அப்போது தான் ஒழுக்கம் நேர்மை நியாயம் தர்மம் கடைப்பிடிப்பார்கள்
@RajaRaja-fl4ww3 күн бұрын
கொலைக்கு கொலை தான் தண்டனை தரப்பட வேண்டும் ஆயுள் தண்டனை சற்று குறைவுதான்
@tamizhsen20453 күн бұрын
As per supreme court ruling, properly registered document is more powerful than Patta
@babuc.g14594 күн бұрын
சட்ட விழிப்புணர்வு நன்றி
@avv.kumarkumar17154 күн бұрын
சுப்பர்.ஐயா❤❤❤
@LovelyLimePie-ce6cg4 күн бұрын
யோவ், எங்க போனாலும் இங்க தான் வரனும், சரி நீ குற்றம் செய்யல போ,போ, நீ இங்க வரும் போது பாத்துக்கறேன் என்று மிரட்டினால் என்ன செய்ய
@angurajarumugam39436 күн бұрын
ஐயா. எங்கள் வீடு உட்பட 20 குடும்பங்களின் வீடு ஒரு 10 அடி சந்தினுள் உள்ளது. எல்லோரிடமும் இரு சக்கர வாகனம் உள்ளது. ஆனால் அவரவர் வீட்டின் முன்நிறுத்த இடமில்லாமல் சந்தின் வெளிப்பகுதியில் நெடுஞ்சாலை ஓரத்தில் நிறுத்தி வந்தோம். சாலையோரம் உள்ள கடைக்காரி தனது இடத்தையும் மீறி நெடுஞ்சாலைதுறை இடத்தை ஆக்ரமிப்பு செய்து கட்டி எங்களை இருசக்கரவாகனத்தை நிறுத்தக்கூட வழியில்லாமல் செய்து விட்டார்.. அதை நாங்கள் எங்கள் சந்தினுள் உள்ள 20 குடும்பல்கள் யாரிடம் புகார் அளிப்பது? புகார் கொடுத்த நபர் நடவடிக்கை எடுக்கவில்லையெனில் என்ன செய்வது? அவருடைய மேலதிகாரியார் என எங்களுக்கு தெரியவில்லை
@program64746 күн бұрын
சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் அது எப்போ எடுக்கலாம்
@KARTHIKKARTHIK-sj9hw6 күн бұрын
பத்திரம் இருக்கு ஆனா பட்டா இல்லை ஈடு பத்திரம் வைத்து கிரைய பத்திரம் சேர்த்தால் செல்லுமா???
@SIVAsiva-dr1nj6 күн бұрын
ஐயா வணக்கம் 🙏 என்னுடைய கேள்விக்கு தயவு செய்து பதில் கூறுங்கள், 65 வயதுடைய ஒரு முதியவர் கூலி வேலைக்கு நடந்து சென்றிருந்த போது எதிர் பாராமல் இருசக்கர வாகனம் அவர் மீது மோதி கால் முறிந்து விட்டது, இப்போது தனியார் மருத்துவமனையில் ஆபரேஷன் முடிந்தது, இது வரையில் 3 லட்சம் செலவு செய்துள்ளார்கள், அந்த முதியவருக்கு ஆண் வாரிசு இல்லை, இரண்டு பெண் பிள்ளைகள், திருமணம் முடிந்தும் வரதட்சணை பிரச்சனையால் அவர்களும் தகப்பன் வீட்டிலேயே இருக்கிறார்கள், வேலைக்கு சென்று தான் இருக்கும் வருமானத்தை வைத்து பிள்ளைகளை பார்த்து கொள்கிறார்கள், கடன் வாங்கி தான் அந்த முதியவருக்கு ஆபரேஷன் செய்துள்ளார்கள், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார், FIR பதிவு செய்துள்ளார், விபத்து ஏற்படுத்தியவர் வாகனம் இன்சூரன்ஸ் 2021 ல் முடிந்து விட்டது, இது வரைக்கும் புதுப்பிக்க இல்லை, விபத்து ஏற்படுத்தியவர் உறவினர் ஒருவர் அரசியல் உள்ளவர், மற்றொருவர் ஊர்படை காவல் துறையில் பெரிய பொறுப்பில் உள்ளவர், இப்படி இருக்கும் பட்சத்தில் அந்த பாதிக்க பட்ட முதியவர் இனிமேல் வேலைக்கும் செல்ல இயலாது, அந்த குடும்பத்திற்கு நல்ல தீர்ப்பு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?
Sir naanga dc land vaangi 40 yrs ku mela irukum pathiram iruku patta illa. Punjai nilam dha edhum problm varuma inimay or ipo patta vaanga mudima
@BaskarSarathi-of3wu7 күн бұрын
சார் இந்த புத்தகம் எனக்கு வேண்டும் சார் எங்கே கிடைக்கும் சார்
@BaskarSarathi-of3wu7 күн бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் சார்
@manivel21278 күн бұрын
ஐயா சாலையும் சாலை பெயர் பலகை ஆக்கிரமிப்பு செய்து குளிர்பான கடை நடத்தி வருகின்றான் இதற்கு என்ன செய்ய வேண்டும்
@PrakashRaj-kc3js8 күн бұрын
கோவில் பிரச்சனைகள் சட்டத்தில் இடம் உண்டா கோவிலில் பூசை தகலாறுகள் வாரிசுகள் எப்படி வழக்கு பதிவு செய்வது
@senthilkumarjaganathan68038 күн бұрын
No objection letter avanga parents tharavillai enna sevadhu
@ramyagopal49188 күн бұрын
Marumagal kodumai pathi yarachum peasunga
@sekarthik579 күн бұрын
Why not both patta, registered doc. Be done simultaneously, compulsory.
@jothil21369 күн бұрын
வணக்கம் ஐயா
@mazhai53099 күн бұрын
வேறு ஒருவர் நம்முடைய ஆவணங்களை வைத்து போலி கையெழுத்து போட்டு கடன் வாங்கி இருந்தால் அதற்கு என்ன செய்ய வேண்டும்
@ThamizhEvan10 күн бұрын
என் அப்பா பேரில் 14 சென்ட் மனை உள்ளது அதில் நாலு சென்ட் என்னுடைய பெரிய அக்கா என்னுடைய அப்பா கையெழுத்து இல்லாமல் எழுதிக்கொண்டால் என் என்னுடைய அப்பாவுடைய மீதம் 10 சென்ட் பத்திரம் தொலைந்து விட்டது போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து அப்பா மீது உள்ள இரண்டு பெண்கள் மேல் ஏறினார் தான செட்டில்மெண்ட் பண்ணார் இப்போது என் பெரிய அக்கா அப்ப 4 லட்சம் தரணும் பத்திரம் என்கிட்ட இருக்கு என்ன கேஸ் கொடுக்குற போலீஸ்காரங்க அப்பாவை மிரட்டி நீ எப்படி எழுதுவது திரும்ப மீதி இருக்கிற பொண்ணுங்க மேல ஏறுவது கேன்சல் பண்ணுவது ஆனால் செட்டில்மெண்ட் என்று சொல்றாங்க இதற்கு நாங்கள் என்ன செய்யணும் ஐயா எங்களுக்கு ஒரு பதில் சொல்லுங்க
@user-xy8gr3nf1l10 күн бұрын
Shahrukh phone number
@jeevantrust292210 күн бұрын
வணக்கம் Sir ஒரு பெண்ணுக்கு அரசு இலவசமாக வழங்கிய DKT பட்டா நிலத்தை 7 பெண் பிள்ளைகள் ஒரு ஆண்மகன் என 8 குழந்தைகள் இருக்கும் பொழுது ஒரு ஆண் மகனுக்கு மட்டும்தான செட்டில் தரலாமா? DKT பட்டா ஒரு குடும்பத்தின் முன்னேற்றத்திற்காக தரப்படுகிறதா? அல்லது தனி நபருக்கு தரப்படுகிறதா? குறிப்பு : DKTநிலத்தை தான செட்டில்மென்ட் செய்ய வேண்டுமென்றால் வருவாய்த்துறையில் Rdo அனுமதி பெற வேண்டும் என்ற நிபந்தனை பின்பற்றப்படவில்லை. தயவு செய்து ஆலோசனை தர வேண்டுகிறேன்.
@ycghytirumalacfghh915410 күн бұрын
உங்கள் பதிவு பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி ஐயா
@ycghytirumalacfghh915410 күн бұрын
மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
@neelakandanarunachalam60610 күн бұрын
என் இறந்த அம்மாவின் சொத்தை என் அப்பா மற்றவர்களுக்கு உயில் எழுத முடியுமா?
ஐயா எனக்கு ஒரு சந்தேகம். எங்க வீட்டுக்கு பக்கத்தில் உள்ள நபர் என் மீது கொலை முயற்சி வழக்கு போட்டு இருக்காங்க நான் வெளியே வந்து பதிமூன்று வருஷம் ஆகுதுங்க ஐயா இப்போது ஒரு போன் வந்தது போலீஸ் காரரிடமிருந்து நீங்க உடனேயே இங்கு வரனும் என்று நானும் ஒரு வக்கீல் வச்சி போனேன் ஐயா இப்ப பதினைந்து நாட்கள் கையெழுத்து போடசொன்னார்கள் நானும் போட்டேன இப்ப வக்கீல் இன்னும் கையெழுத்து போட சொல்லுராங்க எத்தனை நாட்கள் இந்த வழக்கு முடியும் என்று கூறுங்கள் ஐயா 🙏
@LionKing-xl9xz14 күн бұрын
ஐய்யா... வட்டாட்சியர் அலுவலகம் சென்று மனு கொடுத்தும்... விசாரணைக்கு. .. VAO வந்தார் அவர் சென்ன பதில்...பட்டா நிலத்துகும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை...அரசு நிலத்துகு மட்டும் தான்..எங்களுக்கு உரிமை உண்டு.. என்று சொல்லி விட்டு பொய்டார்...இதற்கு எண்ண பண்ண வேண்டும்....
@BhavaniBhavani-ng2lt14 күн бұрын
சார் கொலை செய்த வழக்கில் 8 வது இடத்தில் இருக்காங்க கேஸ் clear பண்ண முடியுமா சார் ப்ளஸ் ரிப்ளை me sir😢
@KaviJo-gc3ro14 күн бұрын
Enaku 16 vayasula marriage Achu ipo 4 yrs aguthu enaku intha marriage pudikala veetula pesi marriage panitanga ana intha 4 yrs nimathi ilatha vazhkaiya iruku ipo enaku 20 yrs oru bby iruku enaku divorce vanganum 😢ana avaru thara matraru mentally torcher panranga
@ramanujam82devaki1715 күн бұрын
A tenant is always a tenant one can't be a landlord
@babue119715 күн бұрын
E🎀 Babu
@user-hz3zu5nx1v16 күн бұрын
DVC poi vazhakku pottu adhul
@jaher880416 күн бұрын
Lmo90
@PriyaPriya-qh6wk16 күн бұрын
Enna proof sir kondu poganum
@user-lw3pv8ph7y16 күн бұрын
ready to go to jail instead of paying alimony..should husband pay alimony after coming out of jail
@Mithra942217 күн бұрын
Enaku 4 nathanar 4 perumey againsed ... yelarurum ore area... pakathula dhan ... nan thakkali soup pattakirambu potu senjen athuku thakkali soup ku poitu pattakirambu poduvangala nu mamiyar poi nathanar ta soli ava vanthu ore sanda 😢 na romba bayanthu poiten.... nijamave oru pen dhan inoru pennuku ethiri nu ipo dhan puriuthu... ipolam vanthu pesuna vaya muuditu poriya ilaya nu thairiyam vanthuruchu... fraction of second la nama suicide panikalam nu ninachurunthena innaiku uyiroda irunthuruka mudiathu... pathukalam ... nama niraiya padichurukom antha padiparivu athugal ta illa... oru vishayatha epdi anuganum nu theriyama kathuravangakalugaka lam nammala kashtapatu padika vachu uyir ah valatha pethavangalukaga uyiroda irukanum second intha tharkurigal lam oru aaley illa nu poiranum.... 😅 Thaniya poirathu romba nallathu
@kallanaisundaram134718 күн бұрын
நன்றி ❤
@krishnaraj212518 күн бұрын
குழந்தைகளை பலாத்காரம்
@GunaGuna-pv8or18 күн бұрын
இது மட்டும் இல்லை தவறான முறையில் அவரது மனைவி முதல் கொண்டு தவறான முறையில் பேருந்து நடத்துனர் தாக்கியுள்ளார்
@GunaGuna-pv8or18 күн бұрын
பேருந்து நடத்துனர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தினால் என்ன தண்டனை வழங்கப்பட்டது ஐயா