Пікірлер
@user-eb3nh5jk7i
@user-eb3nh5jk7i 8 сағат бұрын
ஓஓஓஓ இந்த பூஜைகள் தான் உங்கள் குடும்பத்திற்கு முழுநேர அரசியல் ஆக்கிரமிப்புக்கு ஆசி வழங்குதோ😂😂 அடடா எத்தனை எத்தனை கடவுள்களோ கடவுளே 😂😂😂
@malathydayalan7787
@malathydayalan7787 18 сағат бұрын
Unga kudupam evvalau anbairukkinga anbana appa❤
@sudhae4460
@sudhae4460 Күн бұрын
Just loot only
@mkngani4718
@mkngani4718 Күн бұрын
பேரப்பிள்ளை வயிற்றில் தான் நேரங்கள் பேரப்பிள்ளைகள் தமிழ்நாட்டில் உள்ளது தமிழ் வழி பிறந்த ஜனநாயக நாட்டின் தலைவர் அவர்கள் தமிழ்நாட்டு மக்களின் நலன் காக்க முதலமைச்சராக தமிழ்நாடு மக்களை உடனே சந்திக்க வேண்டியவர் வரக்கூடிய சூழ்நிலையில் தமிழ்நாட்டு தான் இருப்பார்
@mkngani4718
@mkngani4718 Күн бұрын
முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தான் அமெரிக்கா வரை பேசக்கூடிய முதல்வர் முத்துவேல் கருணாநிதியின் நான் ஸ்டாலின் தான்
@mkngani4718
@mkngani4718 Күн бұрын
திருவாரூர் கோயிலில் மாமனார் வீட்டில் பிள்ளையார் சிலையை கொழுக்கட்டைகளும் தீ தீர்க்காசனம் செய்து கொண்டுதான் இருக்கிறீர்கள் புரியும் வட இந்தியாவில் இருந்து வந்ததை தென்னிந்தியாவும் தென்னிந்திய தமிழர்களும் தமிழ் மக்களும் சிறப்பு சிறப்பு தமிழ்நாட்டில் தான் இருக்க சொல்லுவோம்.
@boopathiraja5978
@boopathiraja5978 Күн бұрын
Yen madam story ah stop pannitingala
@eswariganesan7555
@eswariganesan7555 Күн бұрын
enna oru kakka pidikuthu daughter- in law va...
@antonyvinmalar
@antonyvinmalar Күн бұрын
CM v2 fridge kuda odachiruku atha kuda change panala so simply ah irukanga pa 🙏Ana intha KZfaqrs kudukura alaparai irukeyy🤦‍♀️
@fathimasiyama-e5g
@fathimasiyama-e5g 2 күн бұрын
Medam 1995 piraththan Ana enugu eje mathiri kadduthu
@saravanabigil2257
@saravanabigil2257 2 күн бұрын
indha amma senja punniyam thaan andha kudumbam nalla irukku indha amma ellana andha kudumbam thool thool aayidum kondippa nichayama nadakkum but hats off amma😢❤🙏
@shantha7739
@shantha7739 2 күн бұрын
Perumaiyana devathai Amma neenga unkalai romba pudikkum
@shantha7739
@shantha7739 2 күн бұрын
Amma porumaiyin amsam neenga unkalai romba puddikkum
@mkngani4718
@mkngani4718 2 күн бұрын
தஞ்சாவூரில் மூப்பனார் காங்கிரஸ் தலைமையில் தமிழ்நாடு முழுவதும் ஒரு கட்டத்தில் சிறந்து விளங்கிய தமிழ்நாடு மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம் தொடக்கத்தில் பெரியார் முதல் அண்ணா முதல் அனைவரும் சேர்ந்து காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியை சரியாக சரியாக தமிழ் மாநிலமும் மாநில மக்களின் சுயமரியாதையை சரி செய்யவில்லை என்று தீர்மானங்கள் நிறைவேற்றி திராவிட முன்னேற்றக் தலைவர்கள் அனைவரும் ஒத்து மொத்தமாக இணைந்து கையெழுத்திட்டு தான் நிறைவேற்றப்பட்டன 1957 என்று நினைக்கிறேன் தவறாக இருந்தால் திருத்திக் கொள்ளுங்கள். முதல் முதலில் அக்கா வளர்ப்பில் தம்பி தான் பாண்டிச்சேரியில் முதல் முதலில் மேடையில் பேசிவிட்டு வெளியில் வந்தவுடன் மரித்து அவர்கள் சேர் சாதியில் தள்ளிவிட்டு உயிரை எடுக்காமல் முடிந்த அளவு உடல் நலமுடன் எழுந்து சென்னை வரை வீடு தேடி வந்தவுடன் தான் வவுடன்தான் தமிழ்நாடு மக்களும் ஏன் என்று பதறினார்கள்
@ravinagobi1882
@ravinagobi1882 2 күн бұрын
நீ ஏம்மா பொட்டு வச்சுருக்க.. தாலி எதுக்கும்மா கட்டிருக்க.. கொஞ்சம் சொல்லும்மா..
@rajmohan9395
@rajmohan9395 2 күн бұрын
எல்லாம் நடிப்பு ஸ்டாலின்
@SaraswathyRamiah
@SaraswathyRamiah 2 күн бұрын
Pathimaa babu
@gnanamalara9071
@gnanamalara9071 2 күн бұрын
ரேஷன் கடை பற்றி நேரடியாக வைத்த புகார் சொல்லணும் உன் நம்பர் எங்களுக்கு
@gnanamalara9071
@gnanamalara9071 2 күн бұрын
ஐயா ரேஷன் கடையில் நிறைய முறைகேடு நடக்குதுங்க ஐயா எங்க ரேஷன் கடையில் பத்தி நேரடியா உங்களுக்கு கம்ப்ளைன்ட் பண்ணனும் உங்க நம்பர் எங்களுக்கு வேணுங்க
@mdhniha3677
@mdhniha3677 2 күн бұрын
ஸ்டாலின் மக்களுக்கு என்ன செய்தார் என்று கேட்டு இருந்தால் இவ்வளவு வேகமாக இந்த அம்மா பதில் சொல்லி இருக்குமா....???
@Omshakthi5903
@Omshakthi5903 2 күн бұрын
👏🏻👏🏻
@indianaustes9094
@indianaustes9094 2 күн бұрын
Romba mukkiyam
@NithiyaRajesh-pi6jg
@NithiyaRajesh-pi6jg 3 күн бұрын
துர்கா ஸ்டாலின் ரசிகையகிவிட்டேன்
@saraswatilaxman9891
@saraswatilaxman9891 3 күн бұрын
கணவர் மேல் இந்த அம்மா கொண்டுள்ள பிரியமும், கடவுள் மேல் கொண்டுள்ள பக்தியும், நம்பிக்கையும்..... மனைவி மனம் வருத்தப்படக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக அவரது கணவர், தமிழ் நாட்டு அரசர் ஸ்டாலின், மனைவிக்கு மறுப்பு சொல்லாமல் விபூதி இட உடன்படுவதும் மிகவும் பாராட்டத்தக்கவையே. ஆனால் அம்மணியின் பிரார்த்தனைகள் சுயநலமின்றி, தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்து வைப்பதே கடமை என்று இல்லாமல் , தமிழ் நாட்டு மக்களின் பொதுநலம் கருத்தில் கொண்டிருந்தால் எத்தனை உயர்வாக இருந்திருக்கும். கணவரும், அவர் கட்சியும் கள்ளத்தனம் இன்றி, நாட்டிற்கு நல்லது செய்யும்படி நல்ல புத்தி அவர்களுக்கு வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்தால், எத்தனை நல்லவை நிகழ வழி வகுக்கும். இவர் செய்வதெல்லாம் ராவணன், கும்பகர்ணன், ஹிரண்யகசிபு போன்ற அரக்கர்கள் செய்த சுயநலம் மிக்க பக்தி, வழிபாடு, தபஸ் போல அன்றோ விபரீத பலன் தருகிறது. இவர் பட்டத்து அரசரான கணவரும், கழகக் கண்மணிகளும், சநாதனத்தை வேறோடு ஒழிக்கக் கிளம்பியிருக்கும் உதயநிதி மகனும் திருந்தி, பணவெறி, பதவிவெறி நீங்கி மக்களுக்கு நல்லதை செய்து தாமும் நன்கு வாழ்ந்து குடிமக்களும் வாழ வேண்டும் என்று கோயில் கோயிலாக பிரார்த்தனை செய்தால் எத்தணை நன்றாயிருக்கும்.
@mharish439
@mharish439 3 күн бұрын
Arumai🎉
@kalaivanis148
@kalaivanis148 3 күн бұрын
என்ன மேடம் திரும்ப வீடியோவை வரமாட்டேங்குது அவரும் நானும்
@pulikutty5565
@pulikutty5565 3 күн бұрын
Government money enjoy dmk family 😂
@laksgiri4546
@laksgiri4546 4 күн бұрын
த்தூ🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧
@laksgiri4546
@laksgiri4546 4 күн бұрын
சரிங்க🤪🤪🤪
@paulmanase1657
@paulmanase1657 4 күн бұрын
நித்திய ஜீவன் உண்டு பரிசுத்த வேதாகமம் வாசியுங்கள் அதை விசுவாசியுங்கள் அதினால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டு 16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். யோவான் 3:16 17 உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். யோவான் 3:17 18 அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்: விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று. யோவான் 3:18 19 ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது. யோவான் 3:19 20 பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான்,தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான். யோவான் 3:20 21 சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார். யோவான் 3:21 31 உன்னதத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர்: பூமியிலிருந்துண்டானவன் பூமியின் தன்மையுள்ளவனாயிருந்து, பூமிக்கடுத்தவைகளைப் பேசுகிறான்: பரலோகத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர். யோவான் 3:31 32 தாம் கண்டதையும் கேட்டதையும் சாட்சியாகச் சொல்லுகிறார்: அவருடைய சாட்சியை ஒருவனும் ஏற்றுக்கொள்ளுகிறதில்லை. யோவான் 3:32 33 அவருடைய சாட்சியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தேவன் சத்தியமுள்ளவரென்று முத்திரைபோட்டு நிச்சயப்படுத்துகிறான். யோவான் 3:33 36 குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்: குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான். யோவான் 3:36
@bharathivenkat8082
@bharathivenkat8082 4 күн бұрын
இந்த குடும்பம் கொள்ளைகார குடும்பம் கொள்ளை அடிப்பதே பீயை தின்பதற்கு சமம் இது ஊரறிந்த உண்மை இவளிடம் போய் என்ன சாதிக்க எதை சாப்பிடுவீங்க என்ற கேள்வி எதற்காக??? எப்படி இப்படி கூச்சநாச்சமில்லாமல் கொள்ளை அடிக்கிறார்கள்??? என்று கேள்.
@HazraRahman
@HazraRahman 4 күн бұрын
En adutha paguthi varathu ela madam avarum naanum mudunjutha pls solunga
@chitrar1987
@chitrar1987 4 күн бұрын
உண்மை அம்மா❤❤❤
@chitrar1987
@chitrar1987 4 күн бұрын
அம்மன் படத்திற்கு மஞ்சள் குங்குமம் வைக்கலாமே
@chitrar1987
@chitrar1987 4 күн бұрын
அம்மா எங்களுக்கும் குலதெய்வம் மேல்மலையனூர் அங்காளம்மன்❤❤
@chitrar1987
@chitrar1987 4 күн бұрын
மிகவும் எளிமையாக இருக்கிறீர்கள் அம்மா
@sskindustries8813
@sskindustries8813 4 күн бұрын
நீங்கள் தீர்த்தம் குடித்து சிறப்பாக வாழுங்கள்.மக்கள் சாராயம் குடித்து குடித்து குடும்பத்தை நாசமாக்கட்டும்.
@ganapathyganapathy5643
@ganapathyganapathy5643 4 күн бұрын
Ithellam oru news
@vedagosham1948
@vedagosham1948 4 күн бұрын
Thiruttu sinna mela telungu kudu ban
@sreeharssreehars4765
@sreeharssreehars4765 4 күн бұрын
இந்த திருட்டு குடும்பத்துக்கு யாரும் வாழ்த்துக்கள்.என்று கமெண்ட் பண்ணாதீங்க
@user-ok8re8ee6c
@user-ok8re8ee6c 4 күн бұрын
எனக்குஉங்களைமிகபிடிக்கும்அழகானமனைவிஅன்பான அம்மா
@thugilexclusivecottons8912
@thugilexclusivecottons8912 4 күн бұрын
எல்லாரையும் போலவும் நீங்களும் ரொம்ப சாதாரணமான சாப்பாடு தான் சாப்பிடுறீங்க. அப்புறம் எதுக்கு அம்மா உங்க வீட்டுக்காரர் உங்க மாமனார் எல்லாரும் இவ்வளவு கொள்ளை அடிச்சு வச்சிருக்காங்க பணத்தையா திங்க முடியும். இதே போல எளிமையான சாப்பாடு நாட்டு மக்கள் அனைவருக்கும் கிடைக்கணும் என்ற நல்ல எண்ணத்தோட வாழுங்க
@Kill2born.K2B
@Kill2born.K2B 4 күн бұрын
Bru coffee power use pannalama sister
@kanchanasundararajan2433
@kanchanasundararajan2433 5 күн бұрын
Not able to read letters
@arasuvetriselvan1334
@arasuvetriselvan1334 5 күн бұрын
அம்மா தமிழ் திருமுறைகளை படியுங்கள்
@KarthiKarthi-cq9mc
@KarthiKarthi-cq9mc 5 күн бұрын
என்னதான் 10,000 கோடி பணம் இருந்தாலும் உலக உருண்டையை சாப்பிட முடியுமா
@mkngani4718
@mkngani4718 5 күн бұрын
அறிந்து நிகழ்ச்சியை முரசொலியில் தலைவர் கலைஞர் கருணாநிதி எழுதிவிட்டார் என்று நினைக்கிறேன்
@mathaveuplands4395
@mathaveuplands4395 5 күн бұрын
People die of illicit liquor, this family live on people's deaths!!!
@AdlineEben
@AdlineEben 5 күн бұрын
So simple & humble ppl. Durga Amma looks like a sweet person. Their fmly is really blessed to be with her
@abcollection66
@abcollection66 5 күн бұрын
Yaar antha aanand adikati avaroda name varuthu