இல்லறம் தாண்டிய உறவு, மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் இதையெல்லாம் பற்றி பேசவில்லை என்றால் ஒருவன் படிக்காதவன் என்று இந்தக் காணொளியில் பேசும் அறிவாளிகளால் வரையறுக்கப்படுகிறது. (இந்த அரங்கமே அறிவாளிகளால் நிரம்பி வழிகிறதே!) அப்பாடியோ, இந்த வெய்யிலின் தாக்கத்தை என்னால் தகிக்க முடியவில்லையே. இவர் ஒரு மகாகவியாக இருப்பாரோ!
@JaRaIndianzКүн бұрын
"மன்பதை காக்கும் தென் புலங் காவல் என் முதல் பிழைத்தது கெடுக என் ஆயுள்" இந்த சிலப்பதிகாரப் பாடலில் "என் முதல்" என்ற சொற்களுக்கு பாண்டிய மன்னன் தன் நாட்டை தன் முதல் (my property) என்று கருதினான் என்று விளக்கம் அளித்தீர்கள். நன்று. இதே சொற்களுக்கு என்னால் முதன் முதலாகப் பிழைத்தது என்று பாண்டிய மன்னன் கருதியதாகவும் கொள்ளலாம். அதாவது பாண்டிய மன்னன் தன் பரம்பரையில் இதுவரை யாரும் நீதி பிழைத்ததில்லை, ஆனால் முதன் முதலாக என்னால் பாண்டிய மன்னர் குலத்துக்குப் பிழை வந்ததே என மனம் வருந்தினான் என்பதாகவும் பொருள் கொள்ளலாம்.
@JaRaIndianzКүн бұрын
புணர்தல், புணர்ச்சி என்ற சொற்களும் பழந்தமிழில் உடலுறவைக் குறிக்கும். புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சி தான் நட்பாங் கிழமை தரும் (திருக்குறள்) இருவரிடையே ஆழ்ந்த நட்பு மலரவும் வளரவும் ஒருவருக்கொருவர் உடலளவில் நேரடியாக உறவு கொள்ளத் (புணர்ச்சி) வேண்டியதில்லை. உள்ளத்தால், உணர்வினால் (உணர்ச்சி) இருவரும் ஒத்திருத்தலே போதுமானது.
நெகிழ்வும் மகிழ்வும் வழங்கிய நிகழ்வு. களத்திற்கு இதய வாழ்த்துக்கள்! - சோழ. நாகராஜன், மதுரை.
@kavikavi1462 күн бұрын
I am waiting after long time
@gohilaramjee2183 күн бұрын
Congratulations 🎉❤
@gohilaramjee2183 күн бұрын
Congratulations 🎉❤
@manthiramoorthy66733 күн бұрын
We are proud of the one who told the story of our town and our family deity to the world 🙏 From Kila Ambur ✨
@Aram-n1l4 күн бұрын
வாழையடி வாழையென திரு கூட்ட பிள்ளை மரபில் வந்து வாழ்ந்து கொண்டிருக்கும் வ.ஊ.சி . யின் அருளை வழங்கிய தங்களுக்கு வந்தனம்.
@vathilaikavivananvathilaik15914 күн бұрын
சிறப்பான உரை
@themobilegirlskoottam4 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@DURAIRaj-jk5ey4 күн бұрын
விழாவில் கலந்து கொண்டேன். மீண்டும் பார்த்து மகிழ்ந்தே ன். களம் அமைப்புக்கு வாழ்த்துக்கள். அ துரைராஜ் திருச்சி
@user-bl1bx1hn8v4 күн бұрын
❤
@MadhumithasKaatruveli4 күн бұрын
அன்பு வாழ்த்துகள் ❤🎉
@nallamuthurengaraj28534 күн бұрын
ஒரு நல்ல கதையைத் திறனாய்வு செய்துள்ளார். பாராட்டுக்கள் , வாழ்த்துகள் சார்.
@konesratnasingam8284 күн бұрын
தமிழ் மொழியை வைத்து பிழைத்துக்கொண்டு, தமிழை இழிவாக பேசும் இவரை,,,,
@manimekalaisathishkumar34194 күн бұрын
❤
@vathilaikavivananvathilaik15914 күн бұрын
சிறப்பான உரை சார்
@gsmaran17804 күн бұрын
செல்வேந்திரன் உரை சிறப்பு உண்மைகளை துணிச்சலாக கூறியுள்ளார்
@Maichalnilam4 күн бұрын
சிறப்பு !
@rajapandianc56115 күн бұрын
arumai
@MTATPerunchithiran5 күн бұрын
❤️☀️
@arithottamneelakandan43645 күн бұрын
നന്ദി മഹാഗുരുക്കന്മാരേ!
@sampthsampathkumar3875 күн бұрын
நீ ஏன்டா திராவிட கைக்கூலியா
@sampthsampathkumar3875 күн бұрын
போடா முட்டாள் சீரழிந்து சாவாய்
@SJTRI8766 күн бұрын
இந்த புத்தகத்துக்கு இன்னும் எத்தனை கூட்டம் இருக்கு????
@AshokKumar-fm8ge5 күн бұрын
Any issue in it to you? Don't blabbering as a born FOOL. Those not realize other's unforgettable pain only comment like this.
@gramesmith98986 күн бұрын
நன்றி
@sundariallen68616 күн бұрын
RIP Elangovan 😢
@arulalanraj81817 күн бұрын
❤❤❤❤
@kaimuttiganesan86707 күн бұрын
இந்த சர்ச்சைக்குப் பிறகு இணையத்தில் கிடைக்கும் சவிதா எழுதிய கானுறு மலர், நெருங்கத் தொடுத்தது, நெறிகட்டி ஆகிய கதைகளை வாசித்துப் பார்த்தேன். இந்தக் கருமாந்திரங்களை கதைகள் என்று சொல்வதே இலக்கியத்துக்குப் பெரிய அவமானம். வாழ்க்கையில் ஒரு நல்ல கதையை வாசித்திருந்தால் கூட இந்த கோராமை நடந்திருக்காது, பெண்கள் என்ன எழுதினாலும் வியந்தோதும் குறுங்குழுக்களாலும், ஆல்பர்ப்பஸ் அங்கிள்களாலும் தமிழ் இலக்கியச் சூழலில் பெண்களிடம் இருந்து தரமான படைப்புகள் வருவதில்லை. மூன்று கதைகளை வாசித்த எனக்கே வெறி ஏறுகிறது என்றால் நேரம் ஒதுக்கி முழுக்க வாசித்தவர்களின் நிலைமையை புரிந்துகொல்ள முடிகிறது. செல்வேந்திரனின் பேச்சை விதம் விதமாக விமர்சிக்கிறார்கள் என்று இங்கு வந்து பார்த்தேன். கதைகள் ஏன் மயிறு மாதிரி இருக்கிரது என்பதை நாகரிகமாக் கேட்டுள்ளார். இந்தாளு சொல்கிர சில பாராட்டுகளுக்கு கதையில் இடமே இல்லை. கெட்ட வார்த்தைகள் இல்லாமல் எழுதப்பட்ட மஜா மல்லிகா ரக கதைகள். சவிதா அம்மையாருக்காக களமாடும் ஹாஃப் பாயில் ஆண்டிகளும், ஆல்பர்ப்பஸ் அங்கிள்களும் கொட்டிய காழ்ப்புகளை பார்த்தேன். ஒருவர் கூட சவிதா கதைகள் சிறப்பானவை என்று தர்க்கத்துடன் நிரூபிக்கவில்லை. அவர்கள் எப்போதாவது சவிதா கதைகளைப் பற்றி ஏதாவது எழுதி இருக்கிறார்களா என்று பார்த்தேன். இல்லை. சரி வேறு ஏதாவது பெண் எழுத்தாளர்களின் படைப்பை பற்றி எப்போதாவது ஏதாவது எழுதி இருக்கிறார்களா என்று பார்த்தேன். இல்லை. பரஸ்பர முதுகு சொறிதலும் கொஞ்சலும்தான் இருக்கின்றன. பத்திரிகைகளில் வேலை பார்க்கும் சில பொம்பலை பொருக்கிகள், பதிப்பகம் நடத்தும் சில பொம்பலை பொருக்கிகள் தங்களது வறட்சிக்காக பெண்களை ஏத்தி விட்டு வேடிக்கை பார்ப்பது, பின்னால் இருந்து இயக்குவது தொடர்ந்து நடக்கிறது, இந்தப் பிரச்னையிலும் சில பொருக்கிகள் மவுனமாக செயல்படுகிறார்கள். இப்படி ஒரு சர்ச்சை வந்தால் அரிவுள்ளவன் என்ன செய்வான், முதலில் சவிதா கதைகளை வாசிப்பான். பிறகு யார் யார் என்ன பேசி இருக்கிரார்கள் என்பதைப் பார்த்து விட்டு விமர்சனம் செய்வான். இவனுகள்தான் சேலையை கண்டதும் பாய்ந்து விடுகிறான்களே… கெரவம் பிடிச்சவனுக… கருத்து மயிரு நொட்டுரதுக்கு முன்னாடி ஏதாச்சும் படிங்கடா நொன்னைங்களா…
@rajab94747 күн бұрын
கண்களில் கண்ணீர்.,. இப்படியான நலமணம் கொண்டவர்களை கண்ணும்போது! பொன்மரியப்பன் அவர்களை வாழ்த்துகிறேன் 🎉🎉🎉 உங்கள் பணிகள் சிறக்க ❤❤🎉🎉💐💐
@user-tq7mv8qk4d7 күн бұрын
👌👌👌👌👍👍👍👍
@SwathiMohan20197 күн бұрын
பவா அவர்களின் address kekaikuma
@vidhyabarathi34308 күн бұрын
ஜெய மோகனைப் பற்றி பேசத்தான் வந்தாரோ. உங்களது கவிதையை கொடுத்து வாசித்து வரச்சொல்லுங்கள். இலகுவாக மொழி இருப்பது குறை எனில், பாரதியும் அந்த வகை தானோ. அனைத்து வாசிப்பாளர்களும் சிந்தனைப் பள்ளியை நாடுவதில்லை. மாபெரும் இலக்கியமோ அல்லது மீச்சிறு கருவோ வாசிப்பில் மன பாரத்தை கரைப்பவர்களும் உண்டு என இந்த வால்பிடிக்கு யாருக்கு சொல்வது.
@SakthiSekar-fw4us7 күн бұрын
விஷ்ணுபுரத்தார’அ பொறுத்த வரைக்கும் பாரதி ஒன்னும் மகாகவி லான் கிடையாது.
@SakthiSekar-fw4us8 күн бұрын
இந்த ஆளோட எந்த பேச்சு உலகின் சிறந்த 2000 பேச்சில் இருக்கு ? இவன் லான் பேச்ச பத்தி புத்தகம் எழுதி இருக்கான். இப்ப வந்து குறை சொல்றான். இவன் படிச்ச ஒரு 50 book க்கு மதிப்புரை எழுதி இருக்கானா ? அதை புத்தகமா போட முடியுமா? அதை மெச்ச முடியுமா? இவன் வாசிப்பது எப்படி நு book எழுதுறான்.இப்ப வந்து இந்த புத்தகத்தை பத்தி பேசுறான்.
@kaimuttiganesan86707 күн бұрын
நான் கோழிக்கடை வச்சிருக்கன். இலக்கியம் வாசிக்கறேன், விமர்சிக்கக் கூடாதா? வாசிக்கற தகுதி போதாதா? இங்கயும் டிஸ்கிரிமினேஷனா? பெரிய புழுத்தியா இருந்தாதான் விமர்சிக்கனுமா?
@sekumar1238 күн бұрын
Arumai
@AnbumaniRamasamy9 күн бұрын
Pombalainga pavadai ku paduka valan
@AnbumaniRamasamy9 күн бұрын
Pavadai kavalan
@AnbumaniRamasamy9 күн бұрын
Pombala poruki
@SVRMoorthy-cf5wk9 күн бұрын
கோடு போட்டு வாழ்ந்தவர்கள் படம் : பந்தபாசம் எழுதியவர் கவிஞர் மாயவநாதன்
@SVRMoorthy-cf5wk9 күн бұрын
கோடு போட்டு வாழ்ந்தவர்கள் படம் : பந்தபாசம் எழுதியவர் கவிஞர் மாயவநாதன்
@stopcyberbullying16309 күн бұрын
இந்த சர்ச்சைக்கு பிறகு அந்தம்மா எழுதுன கதைகளை நெட்டுல படிச்சேன்… வெறியேறுது… இதெல்லாம் ஒரு கத மயிறுன்னு இந்த செல்வேந்திரன் வேற க்ளாசு எடுத்து கெளப்பி விட்டுட்டான்… முதல்ல ஒன்னய பொளக்கனும்டா பொறம்போக்கு… ஒரு மயிரும் இல்லாத கதைக்கு ஒரு வெளியிட்டு விழா வேற
@SakthiSekar-fw4us8 күн бұрын
இந்த ஆளோட எந்த பேச்சு உலகின் சிறந்த 2000 பேச்சில் இருக்கு ? இவன் கான் பேச்ச பத்தி புத்தகம் எழுதி இருக்கானு முதல போய் கேட்டுட்டு வா...இவன் படிச்ச ஒரு 50 book க்கூ மதிப்புரை எழுதி இருக்கானா ? இவன் வாசிப்பது எப்படி நு book எழுதுறான்..அதை போய் கேட்டுட்டு வா. அப்புறம் அந்த அம்மா book பத்தி கேக்கலாம்
@stopcyberbullying16309 күн бұрын
இதெல்லாம் ஒரு பேச்சா? வயசாயிடுச்சுன்னா வீட்டுல இருங்களேண்டா…
@stopcyberbullying16309 күн бұрын
சர்ச்சைக்கு பிறகு சவீதா கதைகளை நெட்டில் வாசித்தேன். இவ்வளவு கேவலமான கெடு கேட்ட கதைகளை உசத்தி பேசி பிழைக்க வேண்டுமா? கிறுக்குத்தனமான கதை எழுதின கோமாளிக்கு வகுப்பு எடுத்த செல்வேந்திரனும் ஒரு கோமாளிப்பயல்தான்.
@stopcyberbullying16309 күн бұрын
என்ன ஒரு கேடு கெட்ட தனம். மேடையில் விமர்சனங்களை ஏற்பதாக பாவனை செய்து விட்டு மறுநாளே எனக்கு நீதி கேட்க ஆளில்லையா என்ரு விக்டிம் ப்ளே. பெண்ணுக்கு அநீதி நேர்ந்து விட்டது என்று கூப்பாடு. பிறருடைய அனுதாபத்தில் பிழைக்க நினைக்கும் இவர்களைப் போன்றவர்கல் பெண் இனத்திற்கே அவமானம். இத்த சர்ச்சைக்கு பிறகு இவர் எழுதிய கதைகளை வாசித்தேன். இதில் சில சிற்ப்புகள் இருப்பதாகப் பேசின செல்வேந்திரனை செருப்பால் அடிக்க வேண்டும்.
@SakthiSekar-fw4us10 күн бұрын
விஷ்ணுபுரம் வட்ட ஆளுங்களுகான் எதோ மடாதிபதிகள் நு நெனப்பு. என்னமோ இவுங்க தான் authority மயிரு நு.