பெரும்பாக்கியம்பெற்றேன்முருகன்அருளால்உங்கள்திருவருளால் கந்தபுராணம் கேட்டேன் நன்றி அய்யா
@user-xx8ir5yo5n2 ай бұрын
அழகு ஓவியம் குரலழகு பாக்கியம்பெற்றேன்
@Devakumar-zh2jt2 ай бұрын
ஐயா உங்கள் குரல் கேட்கிறது நாங்கள் பாக்கியம் அடைகிறோம் எங்கள் ஊரில் சொல்லும்போது நாங்கள் சிறுவர்களாக இருந்தோம் பொம்மரஜபேட்டை
@user-di6zt9kv4e2 ай бұрын
ஐயா. இந்த. மாதம். எங்கள். ஊருக்கு வந்து சிறப்பாக. சொற்பொழிவு. நடத்தினார்கள். மிக்க நன்றி🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏
@nandhakutty54082 ай бұрын
🎉🎉🎉🎉
@nandhakutty54082 ай бұрын
அருமை அய்யா
@rathnamb93772 ай бұрын
வெங்கட்ராயன் பேட்டை கிராமத்தில் ஐயா அவரின் பேச்ச நேரில் கேட்டேன் மிக அருமை
@user-xx8ir5yo5n2 ай бұрын
இக்குரலைகேட்கபெரும்பாக்கியம்பெற்றேன் காந்தகுரல்❤🎉
@harikrishnan-jx8yw2 ай бұрын
Om namo narayana namaha
@prabhakaranvenkatesan51712 ай бұрын
மிக அருமை
@user-qm8mb4zz4r2 ай бұрын
ஐயா நீடுழி வாழ வேண்டுகிறேன். இறைவன் அருள் பெற்ற ஒருவரால் தான் இப்படி உயிரோட்டத்துடன் சொல்ல முடியும். வாழ்க வளமுடன் நலமுடன்.
@gokulthirumal81382 ай бұрын
1:08:44
@anburethika97882 ай бұрын
ஐயா வணக்கம் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம் எங்கள் கிராமம் அனுமந்தண்டலம் உங்கள் குரல் வளம் தமிழ் உச்சரிப்பு அற்புதமான கதை கூறுதல் மற்றும் இயல் இசை நாடகம் சொல்லுதல் கான கிடைக்காத வரலாறு அண்ணாமலையாரின் ஆசிர்வாதத்தோடு நீங்கள் நீடோடி வாழ வேண்டும்
@VenkatesanA-zu9mo2 ай бұрын
ஆ வெங்கடேசன் திண்டிவனம் தினமும்நேரில் தங்களின் சொற்பொழிவு திண்டிவனகேட்டு வந்தேன் அருமை அருமைஉங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌹
@harikrishnan-jx8yw2 ай бұрын
Agaramchithamur panchaliamman sarbaha.like your speach mahabaratham
@harikrishnan-jx8yw2 ай бұрын
Your speech very famous mahabharatham🎉
@user-xx8ir5yo5n3 ай бұрын
Arumi iyya ❤❤❤❤
@ArjunArjun-og6bl3 ай бұрын
Ayia vanakkam
@indumathi17883 ай бұрын
ஐயா உங்கள் சொற்பொழிவை முசரவாக்கத்தில் கேட்டுள்ளேன் காதுக்கும் கண்ணுக்கும் விருந்தாய் இருந்தது ஐயா நன்றி