ஏக தண்டாய வித்மஹே வக்கர துண்டாய தீமஹி ஓம் விநாயகப் பெருமானே சரணம் வினை தீர்ப்பவனே சரணம் எங்க வீட்டில் உள்ள கெட்ட துஷ்ட சக்திகளை விரட்டி அடித்த விநாயகர் பெருமானே எங்க மனதில் உள்ள கெட்ட எண்ணங்களை விரட்டி எடுத்த விநாயகர் பெருமானே எங்க கர்ம வினைகளை நீக்கிய பெருமானே எங்க குல தெய்வங்களுக்கு நல்ல திருமண வாழ்க்கை அமைத்துக் கொடுத்த விநாயகர் பெருமானே எங்க குல தெய்வங்களுக்கு நல்ல பண்பான அன்பான கணவர்களை கிடைக்கப் பெற வைத்து விநாயகப் பெருமானே எங்க குல தெய்வங்களுக்கு நல்ல குழந்தை செல்வங்களை பிறக்க வைத்த விநாயகர் பெருமானே குழந்தை முருகா எங்க குலதெய்வங்களை தீர்க்காயிசாக வாழ தீர்க்க சுமங்கலியாக வாழ பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்திய எங்கள் அன்பு குல தெய்வங்களே ஓம் நமச்சிவாய நம பார்வதியே போற்றி ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர கோடான கோடி நன்றிகள் பல பல 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏