Пікірлер
@urimaikural5490
@urimaikural5490 3 сағат бұрын
தோழர்! அர்ச்சுனா உமது போராட்டம்!! முன்னால் ஜனாதிபதிகளான ஜயவர்தன, மகிந்த றாஜபக்ஷ . தோழர்களான றோகன விஜயவீர, சே, அண்ணா பிரபாகரன் போன்றவர்களின் கொள்கை சேர்ந்தா விளக்கவும்.. உமது தொடர்பு இலக்கம் தரவும் உம்மோடு சேர்ந்து பயனிக்க நன்றி
@jeyanithyjeya5041
@jeyanithyjeya5041 4 сағат бұрын
Super grate work 🤝
@user-wo1pu8yv8q
@user-wo1pu8yv8q 4 сағат бұрын
தமிழ் பூசகர்ளா பூஜை செய்கின்றனர்
@nagendramthangarajah2551
@nagendramthangarajah2551 5 сағат бұрын
நானாக இருந்தா இவ்வள காசுக்கு பெரிய பண்ணையை நவீனமுறையில் உருவாக்கி பல்லாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை வளங்கி அவர்கள் குடும்பத்ததையும் மகிழ்ச்சியாக்கி நாட்டிற்கு நல்ல வருமானத்தையும் கொடுத்திருப்பேன் சிறிய நாடு நெதர்லாந் எவ்வள பாரிய பண்ணைகள் எல்லாமே நவீனமுறையில் ஆபீசில வந்து வேலைசெய்யிறமாதிரி பல்லாயிரம்பேர் நீட்டா வந்து நீட்டா போறாங்க
@VijaysharmaVijaysharma-x5m
@VijaysharmaVijaysharma-x5m 5 сағат бұрын
Arumai nanpa
@VijaysharmaVijaysharma-x5m
@VijaysharmaVijaysharma-x5m 5 сағат бұрын
Om namasivaya.unkal phone number tharamudijumo
@murugesanmurugesan-pj8if
@murugesanmurugesan-pj8if 5 сағат бұрын
🪷🙏🪷🙏🪷🙏
@sivanathansureshchand-164
@sivanathansureshchand-164 8 сағат бұрын
Archuna sir நீங்க கட்டாயம் அரசியலுக்கு வாங்க ஜனாதிபதி வேட்பாளராயோ, பாரளுமன்ற உறுப்பினராகவோ அல்லது அமைச்சராகவோ வந்து நல்ல சேவையை நீங்க வாயால சொல்ற மாதிரி செயற்யடுத்தி காட்டணும் நீங்க ஜெயிச்சு பாராளுமன்றம் வந்த பின் நீங்க இப்போது வாயால சொல்ற மாதிரி எதுவித மாற்றமும் இல்லாம நாட்டில் (இலங்கையில்) பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்துங்க சமூகமுன்னேற்ற புரட்சய ஏற்படுத்துங்க. பாராளுமன்ற சிறப்புரிமையை மாத்திரம் பெற்று கொண்டு தூய்மையுள்ள ஒரு அரசியல்வாதியாக வரவேண்டும். அப்துல்கலாம் கூட அரசியலில் ஓய்வுபெறும் போது அவரிடமிருந்த சொத்துக்கள் ஒரு suitcase ற்குள் முள்ளுகரண்டியும் சில புத்தகங்களும்தான் என சொல்லப்படுகிறது. அவ்வாறான ஒரு அரசியல்வாதியாகதான் எதிர்பார்க்கிறோம்
@sams.l.8082
@sams.l.8082 16 сағат бұрын
Hey brother Note My word ennum 10varusatela mudenjaa oru mura enga come back kudunga appa pureyum unakku engu vewasayam settherukkum, kaankesan thuraikku arese kappalukku poolen neppenam enganta smart thamilahan.
@sams.l.8082
@sams.l.8082 16 сағат бұрын
Thalaivaren aatcheyel kaanakamum Kavi paadum ethu tan varalaaru, ene varum athhaaneyen aatcheyel kaanakathelum kaattraade sutthum. 25 eakkar vewasaayatha nenaikkum poothu kennel rettham than metcham.
@sams.l.8082
@sams.l.8082 16 сағат бұрын
Tolleyal thenaikalatha aaar paathukaakkenam???
@sams.l.8082
@sams.l.8082 16 сағат бұрын
Iyaa erukkaaroooo??? ellayooo??? Kandeppaa Manal kollayarkal erukkenam, hele vetta sema name ah...
@MarkanduVaikunthavasan
@MarkanduVaikunthavasan 17 сағат бұрын
Ninaippathelam nadanthuviddal Thaivam verumillai………..
@prabaharanarulampalam
@prabaharanarulampalam 19 сағат бұрын
தம்பி இந்த நிகழ்சி பார்க்க நன்றாக இ௫க்கு நன்றி👍👍❤️🇨🇭🇨🇭🇨🇭
@b9994
@b9994 22 сағат бұрын
எமது ஊர் பார்க்க சந்தோசமா இருக்குது
@vinsonponkalan7363
@vinsonponkalan7363 Күн бұрын
❤ super
@sjwbp
@sjwbp Күн бұрын
Congrats dr.
@gnani2604
@gnani2604 Күн бұрын
பார்ரா! தம்பிக்கு தேனி குத்தல😢
@robinsanajegatheswaran2037
@robinsanajegatheswaran2037 Күн бұрын
Keep going Thambi Achchu. Don't worry about stupid people's question. Don't need to answer them.
@sathasivam517
@sathasivam517 Күн бұрын
Tamil & Hindu is to teach men how to live, fhat's one who has good manners is always liked and respecte in the world, but some others always foolish work for Hindu & Tamil ho are(religions )from other countries in Sri Lanka and not only we can find India also. So God bless us every one to get a good life in the world.
@morshimithu9273
@morshimithu9273 Күн бұрын
மிகமிக அருமையான நேர்காணல். வாழ்த்துகளும் நன்றிகளும். இறைவன் உங்களை ஆசிர்வதித்து மென்மேலும் வளம்பெற செய்வார்.
@VITHUDOT
@VITHUDOT Күн бұрын
நன்றி
@sekarkathiravelu8193
@sekarkathiravelu8193 Күн бұрын
👍🙏🙏
@sureshlondon8193
@sureshlondon8193 Күн бұрын
உண்மையில் என் பின்னிட்டகாலத்தை இந்த கோவிலில் கழிக்கலாம் என்று நினைப்பர் நைக்கிறேன்.....லண்டன் வாழ்க்கை வெறுத்தேபோச்சு
@sureshlondon8193
@sureshlondon8193 Күн бұрын
தம்பி அருமையாக செய்திருக்கிறீர்கள். ஐயாவின் தொலைபேசி இலக்கத்தை தாருங்கள்
@vithyakaruna1611
@vithyakaruna1611 2 күн бұрын
I
@ramanathan_Iyer
@ramanathan_Iyer 2 күн бұрын
Lungi is not Indian culture
@ramanathan_Iyer
@ramanathan_Iyer 2 күн бұрын
Wearing lungi in not good
@ThuraisinghamRaveendiran
@ThuraisinghamRaveendiran 2 күн бұрын
அற்புதமான கேள்விகள்.... நேர்த்தியான பதில்கள்.... இளைய தலைமுறை ஊடகவியலாளர்களின் திறமையை வளர்க்கும் வைத்தியருக்கு வாழ்த்துக்கள்.... ❤நன்றி.
@joystharshi5211
@joystharshi5211 2 күн бұрын
Thamby கேள்வி கணைகளை மாபியா doctors ஓடும் கொஞ்சம் போய் தொ,டுத்து அவர்கள் என்ன சொல்றார்கள் எ‌ன்று கே‌ட்டு sollunko thamby vithu
@user-mp3vy3og1d
@user-mp3vy3og1d 2 күн бұрын
அண்ணர்... தங்கச்சிகள்... உங்கள் பின்னுக்கு நாங்கள் இருக்கின்றோம்..... அண்ணர் நீங்கள் வேணும் எங்களை வழிபடுத்த........ நல்ல தலைவன் இல்லாம தான் நாங்கள் இப்பிடி அடிமை படுத்துபட்டு இருக்கின்றோம்...... அண்ணா, உங்களை நம்பி இருக்கின்றோம்...... நான் நித்தமும் pray பண்ணுறேன் அண்ணர்...... நீங்கள் ஒரு நேரம் கூட சோர்ந்து பின் வாங்கிற.. மன நிலைமைக்கு வர கூடாது எண்டு....
@pararajasinghamkandasamy1584
@pararajasinghamkandasamy1584 2 күн бұрын
Congratulations. Very very balance talk Dr.
@RatnamPoothan-il7kg
@RatnamPoothan-il7kg 2 күн бұрын
வாழ்க வழமுடன்
@RatnamPoothan-il7kg
@RatnamPoothan-il7kg 2 күн бұрын
தம்பி வாழ்க வழமுடன்ச❤
@vasukip3286
@vasukip3286 2 күн бұрын
ஒரு சட்டியில் குதிரை ஓடுகிறார்கள். பிரமாதம்.
@thusakaran7967
@thusakaran7967 2 күн бұрын
நீங்கள் எங்கிருந்து உங்கள் போராட்டத்தை ஆரம்பித்தீரௌகளோ அதாவது சாவகச்சேரி மக்களுக்காக முதலில் ஏதாவது செய்யுங்கள் Dr❤❤❤❤❤❤
@tharantamilanda9555
@tharantamilanda9555 2 күн бұрын
காவல்துறையில் பணியாற்றியவர்களுக்கும் மது குடிக்க தடை, அப்படி இருக்கும் போது இவர் காவல்துறை மீது இப்படி பட்ட பழியை போடுகிறார் என்றால் இவர் யார் என்று தெரியுது தானே. சிங்களம் ஏவி விட்ட அம்பு போலி துவாராக கும்பல் போல் எங்கள் போராடத்தை கொச்சைப்படுத்த சிங்களம் ஏவிவிட்ட அடுத்த ஆயுதம். அறிவுள்ள மக்கள் சிந்திப்பார்கள், விழித்து கொள்வார்கள் இப்படி பட்ட வடை master அய் நம்ப மாட்டினம்
@user-pn1gj9uz6c
@user-pn1gj9uz6c 2 күн бұрын
எங்கள் அண்ணா அர்ச்சனா எங்கள்மக்களின் மனங்களை வென்றுவிட்டது இதுதான் உண்மை தம்பி விது அடிபட்டுக்கு போகு முன் எங்களுக்கு தெரியாது அண்ணா திடீர் என்றுதான் சொல்ல வார் இன்றைக்கு நீங்கள் போகனும் என்று இதுதான்உண்மை
@nirmalakrishna4770
@nirmalakrishna4770 2 күн бұрын
We support Archuna brother ❤❤❤❤❤
@northcoastedvo8867
@northcoastedvo8867 2 күн бұрын
Thuninchu eluthina block pannuriyale
@N.kulasegaramKulasegaram
@N.kulasegaramKulasegaram 2 күн бұрын
உணவு உற்பத்தி தளமாக இருக்கும் இயற்க்கையின் ரம்யமான சூழல்,அதில் இருக்கும் கோவில் ஆயிரம் குடும்பங்கள் வாழ்வதுபோ ன்று செழிப்பாகவுள்ளது, காண்பித்தமைக்குநன்றி, சந்தோஷம்😊
@VITHUDOT
@VITHUDOT 2 күн бұрын
நன்றி
@aathisiva3681
@aathisiva3681 2 күн бұрын
கொஞ்சம் முன்னாடி பிறந்து இருந்தா தலைவனுக்கு கைகொடுத்து இருப்பீங்க.
@kalaikutty9798
@kalaikutty9798 2 күн бұрын
அண்ணா எனது சிறிய வயதில் இருந்து உங்களுக்கு கூறுவதாக கண்ட கண்ட நாய்களுக்கு எல்லாம் பதில் கூறாமல் உங்களது அம்பது வருட சிந்தனையை 100 வருடமாகவோ 200 வருடமாக அதிகரித்து தமிழ் மக்களுக்கு நல்ல ஒரு விடுதலையினை பெற்று தர உதவி செய்யுமாறு மற்றும் உங்களை எப்பொழுதும் இந்த நெஞ்சங்கள் நேசிக்கும் என்பதையும் குறிப்பிட்டுக் கொள்கிறேன்( Anna, without answering all the dogs I saw telling you from my childhood, please increase your fifty years of thought to 100 years or 200 years and help the Tamil people to get a good liberation and I will mention that you will always be loved by these hearts.)
@eliysivas107
@eliysivas107 2 күн бұрын
பல ஆண்டுகளாக தமிழின விரோதத்தைக் கக்கியே;அதையே உண்டு சிந்தையிலும்;இரத்த்திலும்;ஊறிப் போயிருக்கும் சிங்கள அரச இயந்திரம் தங்கள் மனதை மாற்றி தமிழினத்தை சுதந்திரமாக செழிப்புடன் வாழவிடுமா?
@nathanRasa
@nathanRasa 2 күн бұрын
Good job 👍
@logithan
@logithan 2 күн бұрын
திரு வைத்தியர் அர்சுணா அவர்களே , சாவகச்சேரியில் மட்டும் அல்ல அகில இலங்கையிலேயே பலகாலமாக இந்த மருத்துவ அதர்மம்கள் நடந்து கொண்டிருக்கின்றன அதற்கெதிராக தொடங்கிய உங்கள் புரட்சி அரசியல் என்ற சாக்கடைக்குள் சென்றுவிட்டது , பாவம் பாமர மக்கள் உங்களிடம் அவர்கள் எதிர்பார்த்ததெல்லாம் இந்த அரச வைத்தியசாலைகளின் அலட்சியமான அநியாயமான மருத்துவ சேவைகளை ஓரளவாவது திருத்து வீரர்கள் என்று ஆனால் நீங்கள் அரசியலுக்குப்போவதாகவே சொல்லிவிட்டீர்கள்! வெளிநாட்டில இருப்பவர்கள் உங்களை விசும்பேற்றித்தான் அரசியலுக்கு போயிருக்கிறீர்கள் என்பது அப்படியே தெரிகிறது.....
@user-jr7nj9ss3o
@user-jr7nj9ss3o 2 күн бұрын
🌺😁🌺😁🌺😁🌺😁🌺😁🌺😁புரட்சி வெடித்த ரஷ்யாவில் புதுமை செய்த லெனின் போலே எழுச்சி காணும் சாவகசேரியில் புது வளர்ச்சி காண்பார் அர்ஜுனா அண்ணா😁🌺😁🌺😁🌺😁🌺😁
@thavamt1776
@thavamt1776 2 күн бұрын
He is not able to solve hospital issue... How will he solve other problems?? 🤔🤔
@user-cd6ys9bp8u
@user-cd6ys9bp8u 2 күн бұрын
தனி மனித துதி பாடுதல் ஒரு இனத்திட்கு நல்லதல்ல. மருத்துவர் அர்ச்சுனா அப்படி என்ன சாதித்து விட்டார் இந்த ஒன்றரை மாதத்தில்? தேனிசை செல்லப்பா அவர்கள் வாழ்த்து பாடுமளவுக்கு என்ன சாதனை நிகழ்த்தி விட்டார்? எல்லாம் ஒரு செயட்கையாக இல்லையா? அவர் மருத்துவமனையில் நடந்த ஒழுங்கீனங்களைவெளிக்கொண்டு வந்தது வரவேற்கப்பட வேண்டியதே. அதன் விளைவாக அவர் எதிர் கொள்ளும் தனிப்பட்ட பிரச்சனைகளுக்கு சமூகம் அவரோடு துணை நிற்பது சமூகத்தின் கடமையே. இதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் வைத்தியர் அரசியல் பிரவேசம் செய்வது பற்றி தமிழ் சமூகம் ஒரு பக்கம் ஆழ்ந்த மௌனமும் மறு பக்கம் தடாலடியாக கண்மூடித்தனமான ஆதரவும் காட்டுவது மிகவும் ஆபத்தானது. முக்கியமாக ஒரு தேர்தல் வரும்போது ஏன் இதெல்லாம் நடைபெறுகிறது என்பதை நிதானமாக சிந்திப்பது முக்கியம். முடிவில் வைத்தியர் உண்மையில் தமிழ் சமூகத்திட்காக செயல் படுகிறார் என தெளிவாக அறிந்து கொண்ட பின்னர் அவரவர் முடிவுகளை எடுப்பது தானே அரசியல் என்று வரும்போது சரியாக இருக்கும்? ஏன் நாங்கள் அவசர பட்டு இன்னொரு புது தலையிடியை வாங்கி மடியில் போட்டுக்கொள்ள வேண்டும்? இவ்வளவு முதிர்ச்சியில்லாமல் தான்தோன்றிதனமாக செயல்படும் ஒருவரா தமிழின தலைவர்? வெட்கமாக இல்லையா இந்த தமிழினத்திட்கும் தமிழ் அரசியல் வாதிகள் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் புல்லுருவிகளுக்கும்? இந்த புல்லுருவிகள் ஒழுங்காக குறைந்தளவு மனசாட்சியுடனாவது வேலை செய்திருந்தால் இம்மாதிரி கோமாளிகளின் கூத்துக்கு எமது மக்கள் செவி சாய்ப்பர்களா? வடக்கு கிழக்கில் இருக்கும் தமிழ் தேசியம் என பிதற்றித் திரியும் ஒவ்வொரு அரசியல் பச்சோந்தியும், அரசாங்கங்களுக்கு வால் பிடிக்கும் இதர யாழ் மட்டு வாழ் அரசியல் வாதிகளும் இவ்வாறான எம்தினத்தினை கையறு நிலைக்கு கொண்டு வந்ததட்கு பதில் சொல்ல வேண்டும். காலம் சென்ற சம்பந்தர் ஐயாவின் ஆவியும் இதட்கு பொறுப்பு கூற வேண்டும் (இறந்தவர்களை பற்றி நல்லனவற்றை மட்டுமே கதைக்க வேண்டும் என்ற வரையறைக்குள் ஐயா வரமாட்டார் ஏனென்றால் அவர் ஒரு இனத்தையே அடமானம் வைத்து சுமந்திரனுக்காக அரசியல் செய்தவர் ). எமக்கு அரசியல் மாற்றம் ஒன்று மிக அவசியம் தான். அதட்க்காக ஒரு பொதுவெளியில் எப்படி நடக்க வேண்டும் எதை எப்படி கையாள வேண்டும் என்ற விவஸ்தையில்லாத இந்த வைத்தியரை ஒரு இனத்தின் தலைவனாக எப்படி சில முகநூல் வாசிகளால் சித்தரிக்க முடிகிறது? எமது தலைவனது இடத்தை நிரப்ப இந்த கோமாளியா? எமது தலைவன் இருந்திருந்தால் இதெல்லாம் நடக்குமா? இவர் சொன்ன எதையாவது இது வரை செய்துள்ளாரா? சொல்வதொன்று செய்வதொன்று. அரசியலுக்கு வரமாட்டேன் என்றார் பின்னர் வருவேன் என்றார். பொது மக்களின் பணம் தேவையிலில்லை என்றார் பின்னர் தானே கணக்கிலக்கங்களை தந்து பணம் அனுப்ப தூண்டினார். அங்கஜன் அண்ணா மாதிரி அண்ணா என்றே அழைக்க விரும்புகிறேன் என்றார் பின்னர் துரோகி என்கிறார். கேப்பிடல் TV சொல்லிக்கொடுத்து தன்னை நேர்காணலில் கதைக்க வைத்து விட்டார்கள் என்கிறார். இவர் குழந்தையா அல்லது இவருக்கு சுய புத்தி இல்லையா? சுய புத்தி இல்லாத அரசியலில் எதுவுமே தெரியாத இதுவரை எந்த தேர்தலிலும் வாக்களிக்காத இந்த நபர் வரும் தேர்தலில் தமிழினம் யாரை தேர்ந்தெடுப்பது என்று வழி காட்டுகிறாரா? இவருக்கு அதட்கு என்ன தகுதி உள்ளது? தான் போகவே வழி தெரியாத ஒருவர் எப்படி ஒரு இனத்தையே சரியான பாதையில் அழைத்து சென்று சரியான இடத்தில சேர்க்க முடியும்? இவர் யார் சொல்லையும் கேட்பவரும் இல்லை. தனிமரம் தோப்பாகுமா ? இதட்கு பின்னல் ஒரு அரசியல் நாடகம் இல்லை என்பதை உறுதி செய்து கொள்வது ஒவ்வொரு தமிழனதும் கடமை. நிதானமாக யோசித்து பொறுத்திருந்து பார்த்து எமது முடிவுகளை எடுத்தால் என்ன?
@user-cd6ys9bp8u
@user-cd6ys9bp8u 2 күн бұрын
தயவு செய்து youtubers கொஞ்சம் பொறுப்போடு நடந்து கொள்ளுங்கள். இது ஒரு இனம் சார்ந்த விடயம் . உங்கள் வியாபாரத்திட்காக வைத்தியரது புகழ் பாடினீர்கள் என்றால் கடவுளாலும் எம்மை காப்பாற்ற முடியாது. ஏற்கனவே இந்த அரசியல் வாதிகளிடம் பாடாய் பட்டுக் கொண்டிருக்கிறோம். இன்னொரு துரோகியை வளர்த்து விட்டு விடாதீர்கள் . உஙகளில் யாருக்கு சிங்களம் தெரியுமோ அவர்கள் தயவு செய்து வைத்தியரது சிங்கள youtube interview ஐ பாருங்கள். இவரது இரட்டை முகம் உங்களுக்கும் ஒரு பயத்தை உருவாக்கும். மிகத் தெளிவாக வைத்தியர் தனது தந்தை இயக்கத்தில் சம்பளம் பெற்றுக்கொண்டு மொழி பெயர்ப்பாளராக வேலை செய்தார் அவர் Kotti (புலி ) இல்லை. சிங்கள மக்களுக்கு தவறாக தன்னைப்பற்றி தகவல் தெரிவிக்க வேண்டாம் என்று் கூறியுள்ளார். இங்கு வந்து தனது தந்தை ஒரு போராளி தமிழ் மக்களுக்காக உயிர் நீத்தவர் என்கிறார். மற்றோரு முக்கிய விடயம்.. அந்த நேர்காணல் முழுவதும் வைத்தியர் அந்த சகோதர மொழி ஊடகவியலாளரை IYA (அண்ணா ) என்றே அழைக்கிறார் . ஆனால் அந்த சகோதரர் இவரை UMBA (நீ ) Umbata (unakku) என்று ஒருமையிலேயே கதைக்கிறார். தன்மானத்த தமிழனாக இவர் ஒரு ஊடகத்தில் ஒரு வைத்தியார் இப்படி அழைக்கப்படுவதை எப்படி வாய் மூடி ஏற்றுக் கொண்டார்? எனக்கு பார்க்க அவமானமாக இருந்ததது. ஒரு சக வைத்தியர் SIR என அழைக்க சொன்னது பிழை என்று மீம்ஸ் போடும் எமக்கு ஒரு சகோதர மொழி ஊடகத்தில் எம்மவர்கள் தோன்றும் போது நாம் தன்மானத்தோடு நடத்தப்படுகிறோம் என உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று இடித்துரைக்க ஏன் தோன்றவில்லை ? அந்த நேர்காணலை பார்க்கும் ஒவ்வொரு தன்மானமுள்ள தமிழனும் வெட்கித் தலை குனிய வேண்டும். சுயாதீன ஊடகவிலாளர்களே உங்கள் வாய்களை திறவுங்கள். views comments subscribers பற்றி கவலை கொள்ளாமல் எமது மக்களை இந்த மாயையில் இருந்து நிதானித்து வெளி வந்து சிந்திக்க உதவி செய்யுங்கள். பின்னர் அறிவு பூர்வமாக எமது சமூகம் எடுக்கும் முடிவு இன்னொரு படுகுழியில் விழுவதில் இருந்து எம்மை காக்கட்டும். உண்மையிலேயே வைத்தியர் அர்ச்சுனா ஒரு படுகுழியல்ல ஒரு ஏணி என அவரது எதிர் கால நடவடிக்கை மூலம் தெளிவு பெற்றால் அவர் தனி மனித பெருமையை விட்டொழித்து எமது அறிவார்த்த கல்வியாளர்களை இணைத்துக் கொண்டு அவர்களது அறிவுரைகளை செவி மடுத்து செயட்படுவாராயின் பின்னர் யோசிக்கலாம். ஒன்று மட்டும் நிச்சயம். தனியாக ஒரு தமிழ் மக்களுக்கான அரசியலை கட்டமைக்க அவருக்கு புத்திசாலித்தனமா, பக்குவமோ , அனுபவமோ கிஞ்சித்தும் இல்லை. ஆனால் ஒரு வைத்தியராக அவரது துறையில் எந்த உயர் பதவிக்கும் தமிழர் தாயகத்தில் அவர் நியமிக்கப்பட்டால் அது மிகவும் எமக்கு பயனுள்ளதாக இருக்கும்.
@christievaratharajah3117
@christievaratharajah3117 2 күн бұрын
Very good interview. Dr. Arjuna Ramanathan is our Tamils Leader. We are ready to give our full support at any time. I am from Germany.