யார் யாரெல்லாம் மக்களிளிடையே வெட்டி பேச்சு பேசுகிறார்களோ அவர்களையெல்லாம் கைது செய்து செக் இழக்க விடனும் ஏன்னா இவர்களை கண்டு வேலை செய்துக் கொண்டிருப்பவன் கூட வேலைக்கு செல்லாமல் இது போன்றவர்களை காரணம் காட்டி வேலைக்கு செல்லாமல் வெறும் வெட்டி பேச்சை பேசி பேசி வீணாக பொழுதை கழிக்கின்றனர்.