தமிழ் மக்கள் தங்கள் வரலாறை தேடி படிப்பது மிகவும் நல்லது
@vedanarayanab2Сағат бұрын
உங்களையும் நடுநிலை திருடர்களை திருத்த முடியாது.
@Rajesh502 сағат бұрын
அதற்குப் பிறகு தான் முகலாயர்களும் ஆங்கிலேயர்களும் படையெடுத்து நம் பாரதத்தின் செல்வத்தையெல்லாம் கொள்ளையடித்து ஏழைகளாக்கி விட்டனர்
@sundararajanr68522 сағат бұрын
நீ எப்போது கிருஸ்தவத்திற்கு சென்ற பிறகு இந்து மதத்தைப்பற்றி பேசும் அதிகாரம் இல்லை.எப்பொழுது நீங்கள் இந்து மதத்தை விட்டு சென்றீர்களோ அப்போதே அதன் ஆழ்ந்த கருத்துக்களை கிரகிக்க சக்தியற்றுப் போய்விட்டீர்.அப்படிப்பட்ட நீர் இந்துமத கடவுள்களைப் பற்றிப் பேச அருகதைபற்றவர்.இந்துமதத்தில் உங்களைப் போன்றவர்களை கேள்வி கேட்க அதிகாரம் படைத்த அமைப்புக்கள் ஏதும் இல்லை என்பததால் கண்டவன் எல்லாம் கருத்து சொல்கிறான்.
@karthickkarthickmalachamy59982 сағат бұрын
ஆமா அப்படிருந்த மக்கள் இப்போது சோத்துக்கு வழிமாறி போய்விட்டார்கள்.😏
@govindharajmahinderan21402 сағат бұрын
சுப்பிரமணிய சாமியை விமர்சிப்பது உங்கள் இருவரிடையை உள்ள பிரச்சினை அதை மூண்றாவது நபர் யாரும் கருத்து சொல்லவோ மனவருத்தம் படவோ மாட்டார்கள் ஆனால் பொதுவாக பார்பனியம் பிராமினியம் ஹிந்து என்று பேசுவதுதான் மனவருத்தத்தை உன்டாக்குகிறது. அப்படி பார்த்தால் தமிழகத்தை வேற்று மொழியினர் தான் முழுவதுமாக கட்டுப்படுத்துகிறார்கள் அப்ப அந்த மொழியினரை சாடலாமா
@nithyanandannithy65502 сағат бұрын
நல்லா பொய்யா புழுகுவான் உரட்டு உருட்டு என்று உருட்டுவான் எச்சை கஸ்பர்
@aquaking9992 сағат бұрын
Comment ல வந்து கலங்கும் முட்டாள்களே.... இந்த நாடு வறுமையில் வீழ காரணமே.... பேசிட்டு இருக்கும் கிருத்துவம் தான்......5 லட்சம் கோடி திருடி இருக்காங்க😢😢😢😢😢 1910முன்னாடியே
@tlvsjse2 сағат бұрын
ஆரம்பித்து விட்டான் யா! 2009 மே பண்டாரநாயக்கா இராஜபக்சே திசநாயகே விக்ரமசிங்கே சேனநாயக்கா போன்ற அடையாளத்தை மறைத்து அனைத்து துறைகளிலும் ஆளுமை செலுத்துபவர்களால் நடந்த நிகழ்வு சூழ்ச்சி பற்றி சில தமிழர்களும் மறந்து விட்ட தைரியம் இவருக்கு.
@tlvsjse2 сағат бұрын
உன்னை போன்ற திராவிட சொம்பு சூழ்ச்சியால் களிடமிருந்து ஆதி உலக நாகரீக பேச்சு மொழி தொன்மை வாய்ந்த யாவும் யாவே சிவன் ஈசன் ஈஷா ஏசுவா யா சித்தம் யாஸித் அல்-எல் இங்கு -அங்கு யிங் -யாங் எல்லாம் அல்லாஹ் மூவிறு கோணன் முருகன் கதிர் காமம் வேலன் பாலன் தரைக்கோன் ட்ராகன் யூதர்களின் கொடி சின்னம் ஸ்டார் ஆஃப் டேவிட் அல்-கதிர் மர்துக் மொரீங்கோ ரோங்கோ-ரோங்கோ பேல் பால் ஏழு கன்னியர் ஏழு முனி ஏழு சக்கரங்கள் பரம்பரை கருமை காளி முதல் நீர் வண்ண கங்கையம்மன் காவிரி எல் மூலாதாரம் முதல் ஆக்கு நெய் வரை செவன் ஏஞ்சல்ஸ் ஆர்க் ஏஞ்சல்ஸ் விப்ஜியார் பிராணிக் கீலிங் பச்சமம்மா அனுநாக்கி கராத்தே தலைகீழ் பட்டங்கள் போன்ற தொன்மை வாய்ந்த தமிழ் அடையாளத்தை மீட்டெடுக்க முடியும்.திராவிட சொம்பு என்பது நமது தாய்க்கு பக்கத்து வீட்டு சித்தப்பா மற்றும் அவரின் பிள்ளைகள் வைப்பாட்டி யாக வைத்திருந்தால் என்ன மனோதத்துவம் இருக்குமோ அதேதான் திரு கஸ்பர். உனக்கு தெரியாதா தென்னிந்திய ஆரியர்களை குறிக்கும் சொல் பஞ்ச திராவிட சொல்லிலிருந்து பெறப்பட்ட வித்யாரண்ய சங்கராச்சாரி உருவாக்கிய பின்னர் தொடர்ந்த இலங்கை பண்டாரநாயக்கா இராஜபக்சே திசநாயகே விக்ரமசிங்கே சேனநாயக்கா போன்ற அடையாளத்தை மறைத்து அனைத்து துறைகளிலும் ஆளுமை செலுத்தும் தமிழக மடத்தின் ஆசியில் இலங்கை வரையிலான நீட்சி இன அழிப்பு சூழ்ச்சியாளர்கள் யார் என்பதை.
@relaxpls25553 сағат бұрын
நல்லா பேசறீங்க அவரோட சமாதிக்கு பூ வைக்க ஒரு ஆள் இல்லே நல்லா வக்கணைய பேசிட்டே இருங்க 😢😢😢
இவர் திமுக ஆதரவாளர் இவர் தமிழக அரசாங்கத்தை பாடத்திட்டத்தில் இதனை புகுத்த ஆவணம் செய்திருக்கலாம்
@VelTamildesapriyan4 сағат бұрын
இதுக்கு எல்லாம் திரிவிடியம் பேசி தன் தெலுங்கு மக்கள் இங்கு வாழ வளர எங்களை ஆள ஏற்பாடுகள் செய்த ராம் சாமி நாய்க்கர் என்ற சொறியார்(சிறியார்) தான் காரணம் 😂😂😂
@aroulmourougan5 сағат бұрын
தினமும் சிவனை வழிப்பட்டதால் அரசன் நல்லாட்சி ஒழுக்கத்தை கடைப்பிடித்தார். நீயோ வந்தேறி மதத்தை பரப்பிக்கொண்டிருக்கிறாய்.
@tamilaran70205 сағат бұрын
உன்னை போல ஒருத்தன் இருந்தால் கண்டிப்பா திராவிட கட்சியிடம் கையேந்த வேண்டியது தான்.
@user-ts7mp4bn8x6 сағат бұрын
Super anna
@Soman.m6 сағат бұрын
என்று மதம் கலாசாரம் ண்பாடு இந்த மண்ணின் வாழ்வியலை எதிர்த்து போனாயோ, அஅத்தோடு இநேத மண்ணோட கலாசரத்தை பேசுதை நிறுத்தி கொள்.. இரண்டு தல நாகமாக வாழாதே
@chandru39827 сағат бұрын
This pastor is a fraud
@Letstryforyou8 сағат бұрын
இப்போதைக்கு இன அழிப்பு மிகவும் அமைதியா நடக்கிறது. கொன்று குவிப்பது மட்டும் இன அழிப்பு அல்ல. கலாச்சாரம் , மொழி, பண்பாடு அழிப்பதுவும் இன அழிப்பு தான். இது இப்போது நடக்கிறது . வரும் தலைமுறை தமிழையும் ,தன் அடையாளத்தையும் இழந்து நிற்கும். காக்க வேண்டிய முக்கியமான அரசு துறையே அதை நிகழ்த்துவதுதான் இதில் அபத்தமானது🙄🙄
@immanuelvijayarajah-sg4qk8 сағат бұрын
இவருக்கு பைபிள் கொஞ்சமும் தெரியாது ஆனால் திருவாசகங்கள் புராணங்கள் இதிகாசங்கள் ஓரளவு தெரியும், அதாவது 10 வீதம் இவரின் வண்டிஓடக்காரணமே விலாங்கு மீனின் இரட்டை வேடம்தான். அடுத்தது இவர் கிறிஸ்த்தவர் அல்ல கத்தோலிக்கர் இயேசுவுக்கும் இவருக்கு சம்பந்தமே இல்லை…
@naturebynature17249 сағат бұрын
மதங்களின் பின்னும் வணிகத்தின் பின்னும் தமிழினம் சென்ற போது தமிழர் அறம் அழியத்துவங்கியது.. அதனால் தமிழர் மெய்யியல் அழியத்துவங்கியது.. அதுவே தமிழினம் அழிவுக்கு விதையாகிப்போனது..
@kudoshinichi547210 сағат бұрын
ஏன் இப்ப கூட அதாணி அப்புடி தான ஆண்டுட்டு இருக்கா. இதே map வெச்சு அவனோட சாகர் மாலா திட்டத்தை ஒப்பிட்டு பாருங்க பாப்போம்.. 🤷♂️😅. Don't mean it literally. But Yes. The way of acquiring power changes over time. Now we are all Ruled by Money.
@mahendranguru96510 сағат бұрын
இந்த நிலைமை உருவானத்திற்கு காரணம் நீ இப்போ காசுக்காக பதவிக்காக மாறாடிக்கும் மதம் தான் பிளவு செய்து விட்டு போனான்
@TamizhArasan-qe1vp10 сағат бұрын
🙏🙏🙏
@ssathish903110 сағат бұрын
அனைத்திற்கும் காரணம் இந்த திராவிட ஆட்சி தான் அதை ஒழித்தாலே தமிழ்நாடு உறுப்படும்
@arpudhavilakku316911 сағат бұрын
எதுக்கு நீ மதம் மாறுன அதுக்கு பதில் சொல்டா பண்ணாட
@exclushiva11 сағат бұрын
ஒரு பேரினத்தின் மாண்பு இது
@hariprasath476711 сағат бұрын
They worship only shiva and perumal. All people in Tamil nadu those days have been working hard for their life. And That chola Dynasty have worship only our land gods. Not for begging for a bread. You go and do ur work no need to give Explanation for our King's.
@edwinsp2011 сағат бұрын
மிகச்சரியான உதாரணம்
@Kumar-ic1hu11 сағат бұрын
Vote for NTK 🎉🎉🎉🎉
@Kumar-ic1hu11 сағат бұрын
வருங்காலத்தில் சிறு கூட்டங்கள் அல்ல ❤🎉🎉🎉🎉😊ஐயா பெருங்கூட்டம் வரும் நாம் தமிழராய்
@thiruppathi401912 сағат бұрын
உண்மை நூறு சதவீதம் உண்மை😮😮😮
@stonepenstock851412 сағат бұрын
Orutu orutu,,,,,,,
@rajamanickam339712 сағат бұрын
திமுக வின் கைக்கூலியா???இப்படிதான்.குழப்புவானுங்க???
@vigneshravi9913 сағат бұрын
சோழர்கள் 🔥
@theduthedu921913 сағат бұрын
Fraud பயலே...
@vijayakumarm87413 сағат бұрын
🙏🙏🙏
@kkabeer01613 сағат бұрын
அனைத்து கமென்ட் களையும் படித்து விட்டு, இந்த கருத்தை பதிகிறேன் ... இந்த நிலைக்கு காரணம் என்னவாக இருக்கும்?.. என்னைப்பொறுத்தவரை யாரும் சரியான காரணத்தை சொல்லவில்லை... வெற்றி வீரனாக மிளிர்ந்த தமிழன் என்றிலிருந்து அடிமையாக ஆகினான்..?.. யாராவது அடிமைப்படுத்தினார்களா? அல்லது அவனாகவே அடிமைத்தளையை ஏற்றுக்கொண்டானா...?.. என்னைப்பொறுத்தவரை #அடிமைத்தனத்தை அவனாகவே ஏற்றுக்கொண்டான் என்பதே நிதர்சனம்... ஒரு சின்ன சாம்பிள்... ஒரு 100 வருடத்திற்கு முந்தைய தமிழனின் நிலை என்ன?.. அடிமைத்தனம் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது.. அப்படியெனில்... யதார்த்த காரணம்.. என்ன?? 100 வருடத்திற்கு முன். சாதி யின் பெயரால் அடிமையாக்கப்பட்டு இருந்தான்...!!! என்றால்,, இன்று தமிழனில் பெரும்பாண்மையோர் வழிபடும் கடவுள்கள் 100, 200,300, 500 வருடங்களுக்கு முன்பு உண்டா? என்றால் இல்லை எனலாம்... அந்நேரம் 1000, 2000 வருடங்களுக்கு முன்பு, ஜைனமும்,பௌத்தம் இருந்ததும், மிளிர்ந்த சோழர்களே, வீழ்வதற்கும் முதல் காரணம் வரலாறு அறிந்தோர் ஏற்றுக்கொள்வர்... இராஜராஜ சோழனை தூக்கி சுமக்கும் சங்கிகள் இராஜேந்திர சோழனை ஏற்றுக்கொள்வதில்லை..ஏன்?? புரிந்தவன் பிஸ்தா...😊😊😊
@AshokKumar-dt4rb13 сағат бұрын
போடா போடா
@Iylangumaran13 сағат бұрын
Hare Krishna 💗
@rakeshkumarp304913 сағат бұрын
முட்டாள் கூமுட்டை மூடிட்டு போடா
@sathyamoorthy514013 сағат бұрын
இப்படி பேசி பேசி தான் மதம் மாற்றம் நடக்குது
@ragulanmanickavasagar411714 сағат бұрын
50ஆண்டுகால திராவிட ஆட்சியால் வீழ்ந்த தமிழினம் மீண்டும் எழ குறைந்தது 100 ஆண்டுகளுக்கு மேல் எடுக்கும்... காரணம் தமிழ்நாட்டில் அரைவாசி இயற்கை வளம் அழிக்கபட்டு விட்டது... மலை மற்றும் மணல், நீர், நிலம் என்பன இன்னமும் களவாடபட்டு கொண்டு இருக்கின்றன 😥
@midlookkarthi873014 сағат бұрын
😂😂😂😂என் கேள்வி ஏன் அவ்வளவு நாட்டை ஆள வேண்டும் 😂😂😂😂😂😂😂😂
@MuthuSelvan-um1bm14 сағат бұрын
Broad
@arangesan8314 сағат бұрын
காரணம் dravida model
@kaniraj340214 сағат бұрын
😂 convert tevyapiya, no right talk about hindus real indians