@@Sufimuslims jazakallaha கைர். நீங்கள் கேரளாவை சேர்ந்த தங்கலா? உங்கள் நல்ல பெயர் என்ன?
@SufimuslimsАй бұрын
இல்லை, ஆனால் மௌலானா, please contact by +94715222216,whats up only.
@gulamhussain9592Ай бұрын
Masha Allah
@hasanmohideen3858Ай бұрын
இந்த செய்கு யார் இவங்க இவங்களுடன் தொடர்புகொள்ள முடியுமா எதிர்பார்கிறேன்
@SufimuslimsАй бұрын
+94715222216-what's up only
@malfa6564Ай бұрын
يا رب
@malfa6564Ай бұрын
الله اكبر
@user-mp8hh1cc9pАй бұрын
Massa Allaah
@umariddАй бұрын
Assalamu alaikum azrath Allah Akbar MAA sha Allah
@user-iz9tj7ls4pАй бұрын
உங்களை எப்படி தொடர்பு கொள்வது?
@SufimuslimsАй бұрын
Check all videos
@shifanmohamed5743Ай бұрын
Assalamu Alikum, இங்கு விளக்கம் கூறுபவர் யார் என்று கூற முடியுமா?
@Sufimuslims4 сағат бұрын
+94715222216-whats up only
@drmekala1072Ай бұрын
Mashaallah
@gulamhussain9592Ай бұрын
Masha Allah
@user-gx2mx7bw8iАй бұрын
Samma vilakkam super.... Romba romba thanks. Seethevi....
@KhairunNissa-hj5jwАй бұрын
அல்லாஹ் என்ற சொல் பதின்மூன்று இலக்கண வரம்புகளை கடந்து நிற்கும் சொல் மொத்தமாக மனிதனின் கற்பனையில் உள்ள அணைத்தையும் இல்லை என்ற சொல் கொண்டு மறுத்துவிட்டு மீண்டும் அல்லாஹ் மட்டுமே இரிக்கின்றான் என்பதை உருதிப்படுத்துகின்றது அல்லாஹ் மட்டுமே இரிக்கின்றான் என்றால் நான் இரிக்கின்றேன் என்று உணர்ந்து கொண்டிருக்கும் மனிதன் தன்னை எப்போது முற்றாய் அழித்து அல்லாஹ்வில் முற்றாய் மறைந்து விடுவதே கலிமாவின் நோக்கம் ஷிர்க்கு என்றால் என்ன...??? உலமாக்களின் கூற்றுப்படி அல்லாஹ் தவிர வேறு இரைவன் இல்லை என்கின்றனர் இன்னும் சிலர் அல்லாஹ் தவிர விக்கிரகங்கள் இல்லை என்கின்றனர் இன்னும் சிலர் அல்லாஹ் தவிர சிருட்டி இல்லை என்கின்றனர் ஆனாலும் அப்துக்கு றப்பு நேர் முறனாகவும் அப்தை விட்டும் றப்பு வேறில்லாமலும் இரிக்கின்றன இதில் நுற்பம் என்ன என்றால் அப்தும் றப்பும் உறவாட்டம் பெற்று அப்தும் இல்லை றப்பும் இல்லை என்ற கருத்துடன்பாடு எப்போது வருகின்றதோ அப்போதுதான் சிர்க்கு நீங்கலாகி அல்லாஹ் தவிர றப்பும் இல்லை அப்தும் இல்லை அல்லாஹ் மட்டுமே இரிக்கின்றான் என்றாகும் போது நான் இரிப்பதை உணர்கின்றேன் அந்த உணர்வு கூட என்னுடையது அல்ல நான் அப்து ஆகிய அடிமை என்றுணர்ந்து முற்றிலும் கடல் நீரில் கருத்தாகும் கல்லுப்பைப்போல் மாற்றம் பெறுகின்ற போது நான் என்று நான் உணர்ந்து கொண்டிருந்த கற்பனை அழித்து பகுத்தறிவும் மாய்ந்து மல்ஹரென்று ஆனபின்பே உரியது அல்லாஹ் மட்டுமே இரிக்கின்றான் என்று மனதார ஒப்புக்கொள்ளும் நிலை எப்போது வருகின்றதோ அப்போது சிறாத்தைக் கடந்து விடலாம் சிறாத்தென்ற நேர்பாதை இரிப்பது உள்ளத்தில்தான் இந்தக்கல்பே அர்சாக உணரும் போது அர்சில் குர்சி இரிப்பதை உணரலாம் இது பேசுபொருளும் அல்ல சிந்தித்து அறிந்து கொள்வதே சிறப்பம்சம் கேள்விகளில் இருந்து தொடரலாம் அல்ஹம்துலில்லாஹ்
@SufimuslimsАй бұрын
நீங்கள் கூறும் அனைத்தும் உண்மையானலும் தற்போது நடந்து கொண்டிருக்கும் காசா, இஸ்ரேல் போர் உயிரிழப்புக்கள் எப்படி எடுப்பீங்க???மற்றும் நீங்க யாருக்கு support பண்ணுவீங்க...???அது தவிர உங்களுடைய மனைவி, மகள், உம்மா... நெருங்கிய உறவுகள் மரணத்தை எப்படி பார்ப்பீங்க.. துக்கம் வருமா? சந்தோசமா இருப்பிங்களா? Or அழ மாட்டிங்களா?? எப்படி உங்களுக்கு இருக்கும்??? பேசுவது இலகு.... ஆனால் வாழ்வது??? இவை அனைத்தையும் கடந்து வாழ முடிந்தவர்களில் முதன்மையாவர் ரசூலே கரீம் முஹம்மது முஸ்தபா அஹ்மத் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லலம், அத்துடன் நபிமார்கள், வலிமார்கள், சித்திக்கீங்கள், இறை நேசர்கள்....etc.... ஆகவே புத்தக கல்வியை விட வாழ்வை நிஜமாக்குங்கள்... ஜெயம் பெறுவீர்கள்... எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே....
@KhairunNissa-hj5jwАй бұрын
ஊசியின் காதில் ஒட்டகம் நுளைந்தாலும் இன்சானுடைய கல்பில் ஈமான் நுழைவது கடினத்திலும் கடினம் இன்சான் என்பவன் உறவாடுபவன் எனவே உறவாட்டம் என்பது துவிதவாதமாகின்றது துவிதவாதத்தில் இருந்து ஏகத்துவத்தில் நுளைவது கடினம் கலிமா அல்லாஹ் தவிர இலாஹு இல்லை எனும் போது இலாஹு பொதுப்பெயர்ச் சொல்லாய் அமைவதால் அல்லாஹ் தவிர ஒன்றுமே இல்லை எனும் போது அல்லாஹ் மட்டுமே இரிக்கின்றான் என்பதை உருதிப்படுத்துவதே கலிமாவின் நோக்கமாகின்றது மேலும் இலாஹு என்ற சொல்லுக்கு உலமாக்கள் இரைவன் என்று பொருள் கொள்வதும் இன்னும் சிலர் சிருட்டி என்றும் எடுத்துக் கொள்வதும் சரியானாலும் அதுவும் ஆரம்ப நிலையாகவே இரிக்கின்றது இலாஹு என்ற சொல் சிருட்டிக்கும் சிரிட்டி கர்த்தாவுக்கும் பாவிக்கப்படும் பொதுப்பெயர்ச் சொல்லாக இருப்பதால் அல்லாஹ் தவிர அப்தும் றப்பும் இல்லை என்பதே அதன் சுத்தக்கருத்தாகின்றது
@SufimuslimsАй бұрын
நீங்கள் கூறும் அனைத்தும் உண்மையானலும் தற்போது நடந்து கொண்டிருக்கும் காசா, இஸ்ரேல் போர் உயிரிழப்புக்கள் எப்படி எடுப்பீங்க???மற்றும் நீங்க யாருக்கு support பண்ணுவீங்க...???அது தவிர உங்களுடைய மனைவி, மகள், உம்மா... நெருங்கிய உறவுகள் மரணத்தை எப்படி பார்ப்பீங்க.. துக்கம் வருமா? சந்தோசமா இருப்பிங்களா? Or அழ மாட்டிங்களா?? எப்படி உங்களுக்கு இருக்கும்??? பேசுவது இலகு.... ஆனால் வாழ்வது??? இவை அனைத்தையும் கடந்து வாழ முடிந்தவர்களில் முதன்மையாவர் ரசூலே கரீம் முஹம்மது முஸ்தபா அஹ்மத் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லலம், அத்துடன் நபிமார்கள், வலிமார்கள், சித்திக்கீங்கள், இறை நேசர்கள்....etc.... ஆகவே புத்தக கல்வியை விட வாழ்வை நிஜமாக்குங்கள்... ஜெயம் பெறுவீர்கள்... எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே....
@mahmoothrikasha8759Ай бұрын
Masha allah... Very detailed explanation... Alhamdulillah..