Пікірлер
@viswanathan7034
@viswanathan7034 19 сағат бұрын
Ithu pontra kathaikal enge irukku sollunka pls
@vasanthanm3691
@vasanthanm3691 20 сағат бұрын
Great
@natarasangunasekaran4137
@natarasangunasekaran4137 2 күн бұрын
மிகவும் சிறப்பு
@user-jb8nb8xv9c
@user-jb8nb8xv9c 3 күн бұрын
❤❤❤❤
@sridharmanindhar0471
@sridharmanindhar0471 4 күн бұрын
🎉Good speech 🎉
@RajaTalk25
@RajaTalk25 10 күн бұрын
Karthik raja anna vijay tv la unga pechai ketethil irenthu nan unga fan
@SamiduraiMarimuthu-im5tr
@SamiduraiMarimuthu-im5tr 13 күн бұрын
அருமை ஐயா
@VelMurugan-mh9rc
@VelMurugan-mh9rc 16 күн бұрын
Kudumpargal vazhlkkai murai
@Kanagarajs-ej2ls
@Kanagarajs-ej2ls 17 күн бұрын
இப்ப இருக்கிற bc mbc st sc யும் நவீன வருணம் தான்
@chandrasivamala3659
@chandrasivamala3659 26 күн бұрын
Excellent speech, very nice, congratulations sir.
@chandrasivamala3659
@chandrasivamala3659 27 күн бұрын
Very nice speech, congratulations ayya 🎉🎉🎉
@periasamymalayandi9948
@periasamymalayandi9948 Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉❤
@MM-dh3wr
@MM-dh3wr Ай бұрын
உங்கள் சேவை பாராட்டுதற்குரய செயல். வாழ க வழத்துடன்.
@vickyprathap
@vickyprathap Ай бұрын
கந்தர் அனுபூதி மத்திய மாபதி ராகம் ஐயா உங்களுடைய பதிவு இது போன்ற ஒரு நான்கு பதிவு பல்வேறு சமூக வலைதளங்களில் உங்களுடைய பேச்சுகளை இசை பற்றிய அறிவிப்புகளை கேட்டுக் கொண்டிருக்கின்றேன் நாமெல்லாம் தமிழ் படித்தவர்கள் சிறிது கொஞ்சம் வெவ்வேறு வழியில் கூறவும்
@vickyprathap
@vickyprathap Ай бұрын
காவடி சிந்து செந்துருட்டி ராகம் அல்லவா
@mangai5020
@mangai5020 Ай бұрын
சிறப்பு அய்யா 👏💐💐
@user-xx5sq1bd8v
@user-xx5sq1bd8v Ай бұрын
வழவழா குழகுழா
@peter_Sumo
@peter_Sumo Ай бұрын
Panni ellarkum saripattu varathu ..vaipillai raja
@veerakumar4189
@veerakumar4189 Ай бұрын
ஏன்டா நம்ம ஊர்ல. அதிக Business. எது அதை தான் சொல்லுவாங்க. ! மை கிடைச்சா போதுமே எதையாவது பேச வேண்டியது !
@GanesanBalu
@GanesanBalu Ай бұрын
Pandrikkariyai Vida aattukkari taste Tamil makkalukku pidikkum..athanaal than aadu valarppu patri seeman pesinaar..admk J Amma kooda aadu,maadu ilavasama koduthanga..yaen pandri kodukkala.?? Ingu demand Athu rendum thaan..
@prabhum7320
@prabhum7320 Ай бұрын
Super bro 👏. We need to know the pig meat history how it's use for famine.
@marathitamilsangam8947
@marathitamilsangam8947 Ай бұрын
தமிழ்நாட்டினுடைய சூழல் வந்து தற்போது நிலைகளை அறிந்து தான் நம் சித்தர்கள் வந்து உணவுகள் வந்து எப்படி சாப்பிடணும் என்று சொல்லி இருக்கிறார்கள் 18 சித்தர்களைப் பற்றி நீங்கள் நன்றாக உணர்ந்து கொள்ளுங்கள் ஆடு, மாடு எப்படி சாப்பிடணும் பன்றி எப்படி சாப்பிடணும் என்கிற ஒரு வழிமுறைகள் உணவு திட்டங்கள் வந்து நம்மளுடைய தமிழ்குடியான 18 சித்தர்கள் வைணவ மதத்தில் இருக்கின்றது. முதலில் நம் சன்மார்க்கம் என்னவென்று தெரிந்து விட்டு பேசுவதற்கு வாருங்கள்
@adavadi6934
@adavadi6934 Ай бұрын
தமிழ்நாட்டில் அதிக பயன்பாடு ஆடு, மாடு தான்...
@user-jk9qh3rs3o
@user-jk9qh3rs3o 2 ай бұрын
@nanmaran.p5023
@nanmaran.p5023 2 ай бұрын
ஐயா அருமையான உரை. தமிழ் கதைகளில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் பல்வேறு கதைகளையும் வாழ்க்கை உளவியல் தத்துவங்களையும் உள்ளடக்கியது. கிரா கருவேப்பிலை கதை அருமை. உலகில் கொடியது பசி. பசி மட்டுமே உழைக்க தூண்டுகிறது. பல வரலாற்றை உருவாக்குகிறது. 🙏🏻
@user-pn5ek5mv4z
@user-pn5ek5mv4z 2 ай бұрын
தோழர் கவிஞர் யுகபாரதியின் உரை கிளர்ச்சி ஊட்டுகிறது!❤🎉
@user-eb2cx9lo9x
@user-eb2cx9lo9x 2 ай бұрын
சிறப்பான உரை❤❤❤❤
@nathanieljefferson3951
@nathanieljefferson3951 2 ай бұрын
😢 "promosm"
@RSRajaTalkies
@RSRajaTalkies 2 ай бұрын
❤❤❤❤
@murugupandianrajavelu329
@murugupandianrajavelu329 2 ай бұрын
சிறந்த உரை தோழர்.
@leninmeenakshibharathi7680
@leninmeenakshibharathi7680 3 ай бұрын
எழுத்தாளர் மகாலெட்சுமிக்கு வாழ்த்துகள். சிறப்பான உரை.
@shankarvk922
@shankarvk922 3 ай бұрын
கடவுள் bhakthi படைத்த சங்க பெண்கள் நீங்கள் சொல்லும் போலி சமத்துவத்தை விட மிக அதிகமாகவே சாதித்துக் கட்டியுள்ளனர்
@gopaldravid
@gopaldravid 3 ай бұрын
நான் திராவிட ஆதரவாளன். பெரியார் கருத்துக்களில் ஏற்புடையவன். ஆனால் முற்போக்கு சிந்தனை கொண்ட பெண்கள் குடும்பம் குழந்தைகள் என்ற கட்டமைப்பிற்குள் வரக்கூடாது. அப்படி குடும்பம் என்ற கட்டமைபிற்குள் வந்தால் அதில் உள்ள கட்டுப்பாடுகளுக்கு உடன்படவேண்டும். ஒரு பெண் திருமணமும் செய்து குழந்தைகளும் பெற்று விட்டு பார்ப்பவர்களை காம வெறி ஏற்றும் உடைகள் அணிவது பெண் சுதந்திரம் அல்ல. திருமணத்திற்கு முன் பல ஆண் நண்பர்களுடன் தோழமையாக இருந்திருக்கலாம். ஆனால் அதே நட்பு திருமணத்திற்கு பிறகு ஒரு வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் இருக்க வேண்டும். இல்லை கட்டற்ற சுதந்திரம் வேண்டும் என்றால் குடும்பம் என்ற அமைப்பிற்குள் வர வேண்டாம்.
@user-ny7uf5dd9f
@user-ny7uf5dd9f 3 ай бұрын
குரல் செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை செவியும் ஒரு வகை அறிவுதான் எல்லாம் அறிந்த அறிவு துன்பத்தில் புலன்களால் 😥அறிவு ஜோதியாக முடியவில்லை....
@sivakumar-ev1vt
@sivakumar-ev1vt 3 ай бұрын
கண்டேன் முழுக் காணொளியும்..! அகம் அனைத்திலும் நீரே என்னுள் வெடித்த கவி எழுதித் தீர வேண்டும்.. இதோ '' கற்றார் பெருவாயின் சிறுதுளி எச்சம் பெற்றார் செவியங்கு பெருகு மாக்கடல் நிறைந்து வழியோடி நெஞ்சம் புகுமென்று இரந்தும் செவியோடித் திரி " ❤❤
@gopi374
@gopi374 3 ай бұрын
மிக சிறந்த பேச்சு...
@PriyasankarPriyasankar
@PriyasankarPriyasankar 3 ай бұрын
அருமை & உண்மை.
@aripuramaru
@aripuramaru 3 ай бұрын
நீண்ட நாள் களுக்கு பிறகு என்னை விக்கி விக்கி அழவைத்து விட்டார் பப்பு தாத்தா.... சொன்ன விசயமும், விதமும்...நன்றி ..
@kadamburkarukalyan2489
@kadamburkarukalyan2489 3 ай бұрын
அருமை தோழரே 🌹
@truthseeker4491
@truthseeker4491 3 ай бұрын
வல்லமை உள்ளவன் மட்டும் வாழக்கூடாது என்றால், நீங்கள் கும்பலில் நியாயம் இல்லாமல் முண்டி அடித்துக் கொண்டு முன்னால் வந்தவருக்கு சினிமா தியேட்டரில் முறைதவறி டிக்கெட் வாங்கி கொடுத்தது எப்படி நியாயம் ஆகும்? பிறகு முட்டை போண்டா லஞ்சம் வேறு.
@venkatarajv2837
@venkatarajv2837 3 ай бұрын
வணக்கம் சார்...
@dharmaraj5506
@dharmaraj5506 3 ай бұрын
எழுத்திற்கும் வாசிப்பிற்கும் சம்பந்தமே இல்லாத ஒருவன் தான் இந்த வீடியோவை படத்தொகுப்பை செய்துள்ளான் அதனால்தான் பின்னணி இசை சேர்த்துள்ளான்.இனி வரும் காலங்களில் இந்த தவறை செய்ய வேண்டாம்.
@sandheepanb1164
@sandheepanb1164 3 ай бұрын
Super Bala sir
@jothimuthup7265
@jothimuthup7265 3 ай бұрын
பின்னால் உள்ள இசை இம்சையாக இருந்தது...
@vijaybalaji8244
@vijaybalaji8244 3 ай бұрын
The background music was very disturbance
@govindarajuluvenkataswamy4953
@govindarajuluvenkataswamy4953 4 ай бұрын
கதைகளை, கவிதைகளை வாசிக்க வேண்டும் எனும் தூண்டுதல் இருந்து கொண்டே தான் இருக்கிறது.ஆனால் வாசிப்பு தான் சுவாசிப்பதற்கு அடுத்த உயிரோட்டம் என்பதை எழுத்தாளர் தங்கம் பதிவிட்டு நல்லதொரு தாக்கத்தை விளைவித்துள்ளார். அருமையான பேச்சு.
@thilagavathi.m1595
@thilagavathi.m1595 4 ай бұрын
மிக அருமையான கதை
@elamvaluthis7268
@elamvaluthis7268 4 ай бұрын
கவியரசர் கண்ணதாசன் நல்ல கவிஞர் பல இலக்கியங்களைப் படித்து ஒவ்வொன்றிலிருந்தும் சில வரிகளை தன் பாடலில் கையாண்டுள்ளார்.இது அவரின் இறைபக்தியின் கொடுப்பினை.