ஒரு Goverment வேலைக்கு 4000. பேர் தேவை.ஆனால் எறக்குறய 50,000. பேர் application போடுவார்கள். ஏன் வேலை மீது ஆசை.1. பாமுக்கு குறைந்தது 100₹+₹4000=40,000₹/₹46,000+₹100=₹4,60,000. இந்த ₹₹₹விரயம். இதில் எவ்வளவோ பேர் பிழைக்கிறார்கள் அது தான் இவர்கள் நமக்கு சொல்லும் பணம்,மற்றும்,பரிகாரம் இதில் பலர் பலவிதமாக பிழைக்கிறார்கள்.***ஓருவன் உழைத்து ஒரு வேளை சாப்பாடு சாப்பிட பல இடர்கள். அதே போல் வேலை செய்யாமல் தூங்கி கொண்டிருப்பான் அன்னதானம் செய்யும் ஓருவர் அவன் பக்கதில் சாப்பாடு,தண்ணீரை.வைத்து விட்டு போவான் இது தான் நம் கர்மா.(என்னை நிந்ததிக்காதே)pls. சிந்தி....
@alamelumangai8073Күн бұрын
நல்ல பதிவு
@sivagamisivagami6602 күн бұрын
வணக்கம் ஐயா துலாம் சுவாதி 🙏🙏 கணவரை பிரிந்து பல வருடங்களாக இருக்கிறேன் 🙏 ஆனால் இன்று வரை நான் குலதெய்வ கோயில் சென்று வருகிறேன் வருடத்திற்கு 10 முறையாவது செல்வேன் ஐயா ஆனால் இப்போது 10 நாள் முன்பு போய் வந்தேன் நீங்கள் சொல்வதால் நான் மீண்டும் அமாவாசை அன்று போய் வருகிறேன் ஐயா எனக்கு நான் என்னைப் பார்த்துக் கொள்ள வேண்டுமல்லவா பிள்ளைகள் கணவர் யாரும் சரியில்லை இருந்து இப்போதுதான் எனக்காக நான் சாமி கும்பிடுகிறேன்❤❤❤❤❤❤❤❤❤
எல்லா ராசிக்கும் யோனி பொருத்தம் இருக்கும் ஆனால் வசிய பொருத்தம் இருக்காது , என்ன கணக்கோ ..
@ArulprakashArulprakash-mg7ze5 күн бұрын
intha Manithar Selluvathelam Natakathu KZfaq il Video Pootu Panam Sampathikka ithu Oru Vali
@pazhanik48415 күн бұрын
நி சொண்னதல்லா புடுங்குணா எல்லா நடந்துடுமா வெங்காயம்
@murukesanc23115 күн бұрын
❤❤❤❤❤
@Omsakthikalithunai6 күн бұрын
unconnected person does black magic which doesnt alllow us to sleep pokes us for no reason.whats solution for this.its terrible and painful...what to do with this kind of peopleee who is unlinked but hurts everyday and disturbs us
@renugaseenivasan74666 күн бұрын
22/07/2024 அன்று நான் எனது மனைவி எனது மகளுடன் சென்று கற்பக விநாயகர் தரிசனம் செய்தோம்.மிகவும் ரம்மியமான தரும் மீண்டும் மீண்டும் அந்த ஆலையம் செல்லவேண்டும் என்ற எண்ணம் எப்போதும் நினைவில் வந்துகொண்டே உள்ளது.ஓம் கற்பகவிநாயகரே போற்றி போற்றி
@user-gw6cf5qe4h6 күн бұрын
வணக்கம் தர்பார்னேஸ்வரர் போற்றி பொறுமையாக அழகாக உங்கள் விளக்கம் இருந்தது தெளிவாகப் புரிந்தது நன்றி வணக்கம் ஐயா