வரலாறு இல்லாதவர்கள் இவர்கள் வெள்ளையர்களின் வருகைக்கு பிறகு தமிழ் மன்னர்களுடன் இருந்து அவர்களையே காட்டி கொடுத்து வெள்ளையர்ளிடமும் ஆளுமை செலுத்தி தமிழர் நிலங்களை பிடுங்கி நிலப்பிரபுக்களாக இருந்து வருகின்றனர்... இவர்களுக்கென வரலாறு எதுவும் இல்லை.. சும்மா கதை சொல்கிறார் சரக்கு ஒன்றும் இல்லை.... இன்னமும் இவர்கள் மற்றவர்களை ஏமாற்றி பிழைத்து வருகின்றனர்(அதிகாரத்தில் இருப்பவர்களை மட்டுமே கூறுகாறேன்)
செல்லூர் ராஜு மதுரை சிந்தாமணி தியேட்டர் (தற்போது ராஜ்மஹால் பட்டு ஜவுளிக் கடை) வாசலில் சைக்கிள் டோக்கன் போட்டுக் கொண்டிருந்த ஆள் பின்னர் வார்டு கவுன்சிலர் தேர்தலில் பவர் ரவி என்பவர் விட்டுக் கொடுத்ததன் மூலம் கவுன்சிலர் ஆனவர் நீங்க நினைக்குற மாதிரி வெள்ளந்தியாைன ஆள் இல்லை வில்லங்கமான மனிதன் யாரையும் வளர விட மாட்டார் நிறைய பேர் மாற்றுக் கட்சிக்கும் தினகரன், ஓபிஎஸ்ஸிடம் சென்று விட்டனர் செல்வாக்கான ஆளும் இல்லை மா.செ பதவியை எடுத்துவிட்டால் அவர் நிழல் கூட இவர் பின்னால் செல்லாது
@Prince500114 сағат бұрын
Sir இங்கு உள்ள முஸ்லிம்கள் முத்தரையர் போர் செய்பவர்கள் to மோதியார் என்றும் முத்துராஜா என்றும் அழைக்கப்பட்டனர் அவர்கள் கூட்டாக ராவுத்தர் என மாறினர் இந்த ராவுத்தர் இனத்தை சேர்ந்தவர்கள் தான் சோழகள் பாண்டிய இனத்தில் சேர்த்தவர்கள் நீங்கள் கூறுவது தவறான செய்தி.
@user-oe3xy4nv5z15 сағат бұрын
கண்ணப்பனாருடைய தந்தை நாகர் அவருடைய வம்சாவளி வேடர்களே நாகர் இனத்தவர்
@ethirajv865216 сағат бұрын
Sasikala potti koduddhal sasi pakkam p0vaar
@AmbigaMuralidharanКүн бұрын
Eppaer patta uyarntha sinthanai kondavrai, Nalla Ullam padaiththavarai ini male nammaal paarkka mudiyumaa? mudiyaathu enbathu thaan Nitharsanam aana uenmai 👍😔😢😓😭😭😭🙏🙏🙏
@r.kannigansamuel448Күн бұрын
இந்தியாவிலிருந்து என்றைக்கு ஜாதி ஒலிக்கிறதோ அன்றைக்கு தான் இந்தியாவின் புதிய சுதந்திர தினம்
@a.sathishkumar5188Күн бұрын
எங்கள் மாவட்டம்
@kubenthiran.s8890Күн бұрын
திருமாவளவன் போல் மீசை முறுக்கி கோபால புற கொத்தடிமையாக இல்லாமல் தனித் தலைமை ஆளுமை மாயாவதி அம்மையார்
@BhuleAmbedkarКүн бұрын
வருங்கால பிரதமர் 💙✊🏿💯🐘
@thasnithajira4087Күн бұрын
Anjuvanna theru kulasai
@alagirisamyg4579Күн бұрын
காளிங்கராயர் கலங்காத வீரர் ஒரத்தநாடு நாட்டு வளர்ப்பில் உள்ளது 🎉(ஒரத்தநாடு 90/கள்ளர் இனம்)
@netsravi3722Күн бұрын
9 தேர்தல் பன்னீர் தலைமையில் நடந்தது. 2 தேர்தல் மட்டுமே எடப்பாடி தலைமையில் நடந்தது.
@CManimaran-f7dКүн бұрын
Jai bhim
@SivaSivakumaran-fm7yhКүн бұрын
மன்னார் மாபியக்களை அதிமுகாவில் நுழைய விட்டால்் கட்சி. சர்வநாசம். உருப்படாது...
@sheikseyadvasirudeenКүн бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤
@gobi2134Күн бұрын
இந்த தேவலோக பகவானை எவனவன் தப்பா பேசினானோ அத்தனை பேரும் கடைசியில் நாசமாய் போநான்க இந்த மகா கடவுளின் தெய்வீக வாழ்வு மட்டும் கடைசி வரைக்கும் ஒரு தேவலோகமாகவே ஒளி விட்டு பிரகாசித்தது நன்றி வணக்கம்
எடப்பாடி எடுத்த வாந்தியை ஆர் பி உதவாகுமார் தனது வாயில் வாரி போட்டு சசிகலாவுக்கு எதிராக மென்று கொண்டிருக்கிறார் என்று தமிழ் நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும் எடப்பாடியிடம் வாங்கிய காசுக்கு அதிகமாக பச்சோந்தி வேலை பார்க்கிறார் ஆர் பி உதவாகுமார்
@user-vv1dh8xt3x2 күн бұрын
முன்பு போயஸ் கார்டனுக்கு எடுபிடி வேலை பார்த்தவர் தானே அந்த உதயகுமார். சாத்தூர் தொகுதியை வாங்கிக் கொண்ட பின் அவரது நிலை மாறிவிட்டது. அதற்கு காரணம் யார்?
@annajaath2 күн бұрын
super tambi super nandri ketta kumbal edapadi group alivathu nichayam
@user-kr3ls5ty7l2 күн бұрын
சசிகலா வாழ்க டிடிவிவாழ்க ஓபிஎஸ்வாழ்க
@rameshcchellya2 күн бұрын
பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் கரைந்துபோனவர் முதல்தாழ்தபட்ட பெண்முதல்வர் தாழ்ந்துபோனார் தாழ்ந்துபோகசெய்கிறவர்களுடன் இனி கூட்டனி வைக்காமல் ருந்தால் நலம் பழம்
@manthirimanthiri85712 күн бұрын
மம்பட்டியான் வரலாறு என்று தாங்கள் பதிவிட்டது கண்டிப்பாக உண்மையான ஒன்று என்பதை மறக்க முடியாது நீங்கள் பதிவிட்டு இருந்த கருத்துக்கள் அனைத்தும் உண்மையாக நடந்த சம்பவங்களே இதெல்லாம் திரைப்படத்தில் கதையை கேட்டு உன் ஏரியா அருகே வீரமுத்து கோவிலை நிர்வாகித்து வந்த கிருஷ்ணசாமி என்பவர் இடத்தில் கதையைக் கேட்டு டேப் ரெக்கார்டில் பதிவு செய்து கொண்டு அதை திரைப்படமாக எடுத்தது மீண்டும் மீண்டும் பதிவேடு தோன்றுகிறது மனசு வீரமுத்துக்கோயில் பணியாற்றிய கிருஷ்ணசாமி என்பவரால் தான் இங்கே அந்த பாடல் சந்தை எல்லாம் அவர் சென்று பாடி மக்களுக்கு பெரிய கருத்தை கொடுத்தவர் கிருஷ்ணசாமி என்பவர் அவர் சேலம் மாவட்டத்தைச் சார்ந்தவர்
@manthirimanthiri85712 күн бұрын
உண்மையான ஒரு கருத்துகள் நிறைந்த வரலாறாக தான் இங்கே பதிவிட்டு இருக்கிறீர்கள். பெண்ணாகரம் பகுதியில் தற்பொழுது ஏரியூர் அருகே சிகரளஹள்ளி என்கின்ற கிராமத்தில் அன்றைக்கு அவர் இருந்து காதலித்து இருந்தவர்களிடத்தில் இருந்து மாட்டிய வரலாறும் உண்மைதான் வாழ்த்துக்கள்
@manthirimanthiri85712 күн бұрын
ஏரியூர் வீரமுத்து காவக்கார கோவிலில் இருந்த கிருஷ்ணசாமி அவர்களிடத்தில் கதையைக் கேட்டு ஏமாற்றி எடுத்த படம் தான் மம்பட்டியான் படம் இது தியாகராஜன் வெளியிடப்பட்ட படம் அவரை ஆசை காட்டி பாட வைத்து டேப் ரெக்கார்டில் பதிவு பண்ணி ஏமாற்றி அன்றைக்கே வெளியிட்டார்கள் பாவம் இது எங்கெங்கோ போய்க் கொண்டிருக்கிறது இந்த வரலாற்று கதை வாழ்த்துக்கள்
@manthirimanthiri85712 күн бұрын
வீர வரலாறு படைத்த வன்னிய சாதி யாரும் இந்த சாதியை சொள்ளமாட்டார்கல் தலைவா
@kavink36022 күн бұрын
Kamarajar sema sana puthiya katitan da
@user-dl4jv1sb9x2 күн бұрын
Devar cast peoples are not accepted.
@gunasekaran3962 күн бұрын
சின்னம்மா எடப்பாடி இடம் கட்சியை ஒப்படைத்து விட்டு சென்றார்கள் மீண்டும் ஒருவரை ஒருவர் பேசி விட்டுக்கொடுத்து ஒன்றாகி விடுவார்கள் ஓபிஎஸ் தான் தனிமரம்
@selvaraajansa77122 күн бұрын
முக்குலத்தோர் மட்டும் தமிழ்நாடல்ல. மற்ற சமுதாயம்த்தினர் ஓன்றினைவார்கள்
@user-nj8rh9mk2h2 күн бұрын
உதயகுமார் பயந்துவிட்டார் ஏனென்றால் உதயகுமார் என்ன நினைத்து இருக்கிறாள் என்றால் எனி சசிகலாவும் ஓ பன்னீர் செல்வத்தையும் இந்தக் கட்சியில் இணைத்தால் ஆர்பி உதயகுமாருக்கு இந்தப் பதவி கிடைக்காது எதிர்க்கட்சித் துணைத் தலைவி பதவி கிடைக்காது மரியாதை இருக்காது அதனால் அவர் இவங்களை சேர்த்தா தன்னுடைய மானம் பேரம் என்று நினைக்கும் மானங்கெட்ட ஆர்பி உதயகுமார் அவர்களுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை மக்கள் அடுத்த சட்டமன்ற எலக்சன் தக்க பாடம் ஆர்பி உதயகுமாருக்கு கண்டிப்பாக கிடைக்கும்