அதிகாலை அமைதி அனுபவிக்கக் கூடியதாக உள்ளது! இருந்த போதிலும் எங்கும் அகலமான சாலைகள். குறுக்கும் நெடுக்குமான மேம்பாலங்கள்.பகலில் மட்டுமல்ல ,இரவு முழுவதும் கனரக வாகனங்களின் ஓயாத ஓசை! விடிய விடிய மனிதர்களின் கேளிக்கை நடவடிக்கைகள். வானூர்திகளின் காதை செவிடாக்கும் ஒலிகள். சிங்கப்பூர் மெல்ல மெல்ல தன் அமைதியை தொலைத்து வருகிறது!
@jegak1009Ай бұрын
I am a Third generation Singaporean! The most peaceful city in Asia ❤
@user-cc2nl9vj3xАй бұрын
Super❤
@JSSTAMILАй бұрын
Thanks
@ramanaven2001Ай бұрын
Nandri nanba
@JSSTAMILАй бұрын
Thanks
@subakaransubakaran99585 ай бұрын
Wow🌹🌹🌹🌹🌹💓💓💓💓 nice Plus
@HalidhHalidh-pp9dv7 ай бұрын
Egg evlo kuduppinge?
@JSSTAMIL7 ай бұрын
Hi Brother... Naan just visit pannumpothu edutha video clip...
@HalidhHalidh-pp9dv7 ай бұрын
1 kozhi evlo
@ambedkarmari67987 ай бұрын
உலகத்தில் எந்த மூலையிலும் இப்படியொரு சாலை இருக்காது நம்புகிறேன் நான் வலைதளங்கள் பார்த்த வரைக்கும். பிரமிக்க வைக்கிறது. ஒரு பக்கம் தென்னஞ்சோலை, மறுபக்கம் கடல்.கடலுக்கும் சாலைக்கும் நடுவில் அழகான நிழல் தரும் மரங்கள். மனதை பந்தாடிவிட்டது. என்னை இருக்க சொன்னால் ,வாழ்நாள் முழுவதும் இருந்துவிடுவேன். அண்ணன் பிரபாகரன் உயிருடன் இருந்து ஆட்சி செய்தால், இந்நேரம் ஒவ்வொரு தமிழரும் பறந்திருப்பார்கள் இயற்கையை ரசிக்க.காணொளி மிக அறுமை நன்றி