உடலும் உள்ளமும் நலமாயிருப்போர் பொது நலனில் அக்கறை கொண்ட வர்கள். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதார் சித்தர்கள் போல் சான்றோர்கள் போல் வாழ்பவர் முகம் பிரகாசமாகத் தோன்றும் என்று சான்றோர்கள் சொல்லியிருக்கிறார்கள். உலகம் பிறந்தது அவருக்காக அவரே உலகிற்கு ஒரு சான்றாக வாழ்ந்தவர். டீக்கடை வைத்திருந்தவர்கள் மந்திரியாகியிருக்கிறார்கள். நம்ம குணக்குன்று குணசேகரன் அவரது குலதெய்வம் எம்ஜிஆர் வழி வாழ்ந்து நலமே பெறுக என வாழ்த்துகிறோம்.
@xavier.xavier7001Ай бұрын
Very nice brother and sister.... Tq
@dineshkumarv4763Ай бұрын
உண்மை சார்❤
@amazingworldofparampariyam78372 ай бұрын
அவன் லூசாகி பல நாட்கள் ஆகிறது. நான் புதிய பிரவேசம் எடுக்க இருக்கிறேன். அவனை நார்னாராக கிழிக்கிறேன். உங்கள் ஆவேசம் எனக்கு சற்று ஆறுதல் தருகிறது. இருந்தபோதிலும் எனது ஆவேசம் முழுமையாக அடங்கவில்லை. அவனுக்கு கெட்ட காலம் ஆரம்பம்.
God mgr,n Kalam porkalam of Tamilnadu people nobody can deny this
@s.soundhararajan16873 ай бұрын
Ottukku panam தரக்கூடாது வாங்கக்கூடாது mgr ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் எல்லாமே அவர் தங்க முகம் கடவுள் கருனை கிடைச்சது நிம்மதியா இருந்தார்கள் இப்போது இல்லை மீண்டும் mgr ஆட்சி வந்தால் தான் நிம்மதி
@inbakumart84153 ай бұрын
தாங்கள் சொல்வது அத்தனையும் உண்மை. மக்கள் அந்த அளவிற்கு தலைவரை நேசித்து அவர் மேல் அளப்பரிய நம்பிக்கை கொண்டு இருந்தார்கள். தலைவரும் மக்களை அந்த அளவு உள்ளன்போடு நேசித்தார். அவர், அவர் தான்!
@dorairajdorairaj44503 ай бұрын
ஏழைகளுக்காக வாய்ந்த எம்ஜிஆர் வள்ளல்
@gobi21343 ай бұрын
தேவலோக இறை பகவான் கடவுள் எம்ஜிஆர் அவர்கள் நன்றி வணக்கம்
Dr. காந்தராஜ் அறிவு கந்தல் துணி போன்றது. உடுத்த முடியாதது போல ஏற்றுக் கொள்ள முடியாதது. நீங்கள் சொனானது போல மன நோயா ளி மருத்துவ மனையில் சிகிச்சை பெற வேண்டியவர்.