No video

2020க்குள் ஜாதி ஒழிய சுகி சிவம் அவர்களின் அற்புதமான பேச்சு | Sugi Sivam's Best Speech about Caste

  Рет қаралды 1,071,459

RightChannel Pondicherry

RightChannel Pondicherry

Күн бұрын

First Time In Puducherry ., Cable TV channel to host a Pattimandram with Solvendhar Sukisivam as a Guest ( Naduvar )
SOLVENDHAR SUKI SIVAM SPEECH @ RIGHT CHANNEL PONDICHERRY
Pattimandram..Manitha Neyam - Mangimaraigiratha ? Pongiperugiratha ?
Gives a best example to eradicate caste .

Пікірлер: 840
@mah6104
@mah6104 4 жыл бұрын
ஐயா சுகி சிவம் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வேண்டும்.அருமையான பேச்சு புரிந்து கொண்டு வாழ்பவர் மனிதர்கள்
@musicalwanderings7380
@musicalwanderings7380 2 жыл бұрын
This speech should be translated and shown to everyone in the world...... These are treasures....much needed in today:s world
@anandakumar7164
@anandakumar7164 5 жыл бұрын
பகுத்தறிவு மாகான்களின் வாரிசுகளில் தங்களின் கருத்து மிக உயரிய கலிகால பெரியார் ஐயா சுகியை வாழ்தவயதில்லை வணங்கி மகிழ்கிறேன்
@power_of_islam786_92
@power_of_islam786_92 4 жыл бұрын
புறாவின் விளக்கம் தந்துள்ளார் அருமையான அருமை சகோ, உண்மை, உண்மை, உண்மை
@jamalmohamed5980
@jamalmohamed5980 3 жыл бұрын
யார் முஸ்லிம் ? எனது உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! “தமக்கு விரும்பியதை தன் அண்டைவீட்டாருக்கு அல்லது தன் சகோதரனுக்கு விரும்பாத வரை ஒரு அடியான் (உண்மையான) நம்பிக்கை கொண்டவனாக மாட்டான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரலி), ஆதார நூல் : முஸ்லிம் (65) அல்லாஹ்வையும் மறுமைநாளையும் நம்பிக்கைக் கொண்டவர் தம் அண்டை வீட்டாரை கண்ணியப்படுத்தட்டும்!” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரீ (6019) அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு நடக்கும் முஸ்லிமாக இருப்பவன் அண்டைவீட்டாருக்கு நலம் நாடுபவனாக இருப்பான். “உன் பக்கத்தில் இருக்கும் அண்டைவீட்டாருக்கு நன்மை செய் நீ முஸ்லிமாவாய்” என்று நபிகளார் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : இப்னுமாஜா (4207) “அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன்” என்று (மூன்று முறை) நபி (ஸல்) அவர்கள கூறினார்கள். “அவன் யார்? அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் ” எவனுடைய நாசவேலைகளிலிருந்து அவனுடைய அண்டை வீட்டார் பாதுகாப்பு உணர்வைப் பெறவில்லையோ அவன்தான்” என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர் : அபூஷுரைஹ் (ரலி), நூல் : புகாரீ (6016) அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், உறவினரான அண்டை வீட்டாருக்கும், உறவினரல்லாத அண்டை வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும், நாடோடிகளுக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள்! பெருமையடித்து, கர்வம் கொள்ளும் எவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 4 : 36) அல்லாஹ் என்பதன் கருத்து ஆதியேகன், ஏக இறைவன், ஈஸ்வர் பரமாத்மா, சர்வ பரிபூரண பிரபஞ்ச சக்தி என்பதாகும்.
@gangadaranshepherd2724
@gangadaranshepherd2724 5 жыл бұрын
Thiru. Suki Sivam's speech is heartwarming and simple for everyone. What one does to another in the name of God is, in fact, the true understanding of worship.
@mariafrancismaria9008
@mariafrancismaria9008 Жыл бұрын
Excellent speech deserved to be translated in all Indian languages and telecast in popular channels periodically by an Act passed by parliament. Amazing spiritualism.
@thesinghrajan1521
@thesinghrajan1521 5 жыл бұрын
புரிந்து ஆதரிப்பவர்கள் நல்மனம் கொண்டவர்கள், புரிந்து எதிர்ப்பவர்கள் வாக்கரபுத்தி உள்ளவர்கள்
@rajamanickammuthu3632
@rajamanickammuthu3632 5 жыл бұрын
THESINGH RAJAN
@Pasumarathaani
@Pasumarathaani 4 жыл бұрын
Well said
@n.girijananjarajuv.nanjara7832
@n.girijananjarajuv.nanjara7832 4 жыл бұрын
God need no money or any help. There are to many wants to men. Lend your help to them & be happy.
@gurushankar7919
@gurushankar7919 5 жыл бұрын
மனிதநேயத்தை மனிதன் உணர ஆரம்பித்தால் தமிழகமும் இந்தியாவும் மிக வலிமை பெற்று உலகில் சிறக்க ஆரம்பிக்கும். இலலையென்றால் இந்தியாவின் வீழ்ச்சியை யாராலும் தடுக்க முடியாது.
@power_of_islam786_92
@power_of_islam786_92 4 жыл бұрын
நல்ல சிந்தனை யாளிரின் பேச்சு,இவர் எதார்தமாக பேசினாலும் உண்மை, உண்மை, உண்மை
@rajendranvaradhan6276
@rajendranvaradhan6276 5 жыл бұрын
ஜாதி என்ன மதம் என்ன ஆனவம் அகங்காரம் அற்ற அன்புள்ளம் கொண்ட மனிதனாய் வாழவதுதான் சிறப்பு.
@radhakrishnan3068
@radhakrishnan3068 6 жыл бұрын
👌 👌 👌 நல்ல சமுதாய, சமத்துவ நோக்கில் சீரிய பாங்கில், பொதுமைக் கண்ணோட்டத்தில், சாதி, மதம் கடந்த தெளிவுபட ஆற்றும் பேருரை, சுகியின் சொற்பொழிவு.... மிகத் தெளிவானவர் சுகி.
@sumanchakraborty2484
@sumanchakraborty2484 5 жыл бұрын
By.
@sankersuseela1312
@sankersuseela1312 5 жыл бұрын
Ghantasaldevotionalsong
@pannerselvam3659
@pannerselvam3659 4 жыл бұрын
Andalvasthu
@nagalingamb7971
@nagalingamb7971 5 жыл бұрын
ஆண்மீகம் பேசுபவர்களில் சிறந்த சிந்தனையாளர் பேச்சாளர் நல்ல கருத்துகளை பதிவு செய்து வருகிறார் வாழ்த்துக்கள் தோழர்
@sriraj3043
@sriraj3043 6 жыл бұрын
நன்றி தெரிவித்து கொள்கிறேன் மக்கள் அனைவரும் ஜாதி வேண்டாம் ரன்று சொல்லி விட்டு விலகி நின்று இருக்க வேண்டும்.
@nagalingamb7971
@nagalingamb7971 5 жыл бұрын
அனைவரும் சமம் ஜாதி மதம் வேண்டாம் என்று மனிதநேயம் வேண்டும் என்பதை விளக்கும் விதம் அருமை அனைவரும் புரிந்து தன்னை மாற்றிக் கொள்ள முன் வர வேண்டும்
@balajiarni
@balajiarni 5 жыл бұрын
@06:02 to 08:40 - Excellent lines 08:42 to12:30 -- Ultimate story & meaningful thought
@jairupeshjk1876
@jairupeshjk1876 5 жыл бұрын
அருமையான சிந்தனை பேச்சு 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@sahayamathasimplycooking1724
@sahayamathasimplycooking1724 5 жыл бұрын
கானாத கடவுளுக்கும்,பார்க்காத சொர்க்கத்திற்காகவும் கொலைவெறியாய் நடக்கும் மத வெறியர்கள் கட்டாயம் இதுபோன்ற நல்ல பேச்சுக்களை கேட்டாவது திருந்தவேண்டும்🌷🌷🌷🙏🙏
@mohamedmalik2688
@mohamedmalik2688 6 жыл бұрын
அருமையான பேச்சு ஐயா வாழ்த்துக்கள்
@kadappanappan3617
@kadappanappan3617 5 жыл бұрын
Mohamed Malik Jesus Jesus Jesus
@narayanaperumal1870
@narayanaperumal1870 5 жыл бұрын
@@kadappanappan3617 p
@kannalchannel1099
@kannalchannel1099 5 жыл бұрын
அய்யா அருமையான கருத்துக்கள்..உங்கள் சிந்தனைகள் மிக மிக புதுமை...இதை உணர்ந்துக் கொண்டால் நம் சமுதாயம் சிறக்கும்..அமைதிபெறும்..முன்னேறும்..நன்றி.வாழ்த்துக்கள்
@e3EnglishInstituteSalem
@e3EnglishInstituteSalem 4 жыл бұрын
மதம் எதற்கு ? மனித நேயம் வளர்க்க தான். நிறைய பேருக்கு தெரிய வில்லை ! அருமை யான பேச்சு.
@MuhammadBilal-cj9mj
@MuhammadBilal-cj9mj 5 жыл бұрын
சுகி சிவம் ஒரு நாத்திகர் போல அறிவுரை சொல்வது ஆச்சரியம். உண்மையில் கடவுள் மறுப்பு என்பது , பெரும்பாலான மதங்களில் வந்து விட்டது. அந்த அளவிற்கு கடவுள் ஒழிந்து விளையாடுகிறார். ஆனாலும் 1% மக்களாவது கடவுளை நம்புவதால் தான் நம்மை விட்டு வைத்து இருக்கிறார் கடவுள்
@tamilathalaiva594
@tamilathalaiva594 5 жыл бұрын
மிக அருமையான பேச்சி அய்யா.. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@balasaroradha1626
@balasaroradha1626 4 жыл бұрын
என்று வரை ரத்தம் ஒரேநிறமா இருக்கிறதோ அன்று வரை மனிதனாகிய நாம் அனைவரும் ஒன்றே ஒரே குலம்
@thevarasasubramaniam4607
@thevarasasubramaniam4607 7 жыл бұрын
ஐய்யா குருவே வணக்கம். உம்மையை உணர்ந்தவர்கட்குத் தான் ஐய்யா விளங்கும். இறையுணர்வுடன் சுப்பிரமணியம் தேவராசா இலங்காபுரித் தமிழன் நன்றி ஐய்யா ⚘☇💥🔥💧🏹🌏
@gayathiriviji3994
@gayathiriviji3994 5 жыл бұрын
sama.karuthsir
@thamirajans2140
@thamirajans2140 3 жыл бұрын
ஆமா தற்போதைய மத்திய பாஜாக ஆட்சியில் இந்திய மக்களின் நிலை இவர் சொல்வது போல் தான் இருக்கிறது.
@AbdulKareem-xt9jr
@AbdulKareem-xt9jr 5 жыл бұрын
ஐயா உங்கள் பேச்சு எல்லா மதத்தினருக்கும் பிடிக்கும்
@asaithambik9558
@asaithambik9558 5 жыл бұрын
அய்யா சுகி சிவம். அவர்களின்‌ பேச்சு அருமை இது தான் பகுத்தறிவு சிந்தனை சிந்தியுங்கள்
@ilancomannane4767
@ilancomannane4767 4 жыл бұрын
கடவுள் அனுப்பிய பிள்ளை சுகி சிவம் ஐயா நன்றி
@manim.g3869
@manim.g3869 4 жыл бұрын
.கடைபிடிக்க வேண்டிய விசியம். தொலைநோக்கு பார்வை. உலத்தின் பார்வையில் ஜாதி ஒரு ஒதுக்கவேண்டிய ஒன்று. இந்தியாவில் இருக்கும் ஜாதிய பாடுபடு குறித்து ஐ. நா வில் பேசி அதனை சர்வதேச குற்றமாக அறிவிக்க முயற்சி செய்தால் இன்னும் நன்றாக இருக்கும். உங்கள் பேட்சிக்கு ரொம்ப நன்றி ஐயா
@azeef1234
@azeef1234 6 жыл бұрын
வாழ்த்துகள் ஐயா உங்களின் இந்த பயணம் நீண்ட நாட்கள் தொடரவேண்டும்.
@a.t.t3041
@a.t.t3041 Жыл бұрын
அருமை அருமை அருமையிலும் அருமையான விளக்கம் நன்றி.
@jeyarajl8392
@jeyarajl8392 5 жыл бұрын
அருமையான பதிவு.ஒற்றுமையாக மனித நேயம் வளர அனைவரும் பாடுபட்டு வேண்டும் என்று கூறினார்.வாழ்த்துகள்
@m.j.ilavanji3279
@m.j.ilavanji3279 4 жыл бұрын
அருமையான கருத்து பதிவு வாழ்த்துக்கள் ஐயா சுகி சிவம் அவர்களே
@selvaperia8512
@selvaperia8512 5 жыл бұрын
சுகி சார், உங்கள் பேச்சு மனித நேயத்தின், ஒற்றுமைக்கு அடித்தளம்.
@siva4598
@siva4598 4 жыл бұрын
பழைய தலைப்பில் புதிய கருத்து சொல்வதுபோல் ஒரு பாசாங்கு. வேற பொழப்ப பாருப்பா. நாடக வசனம் சூப்பர். த்த்தூ
@gunasekaranguna7132
@gunasekaranguna7132 5 жыл бұрын
அருமையாக சொன்னீர்கள் ஐயா..
@manikandant9443
@manikandant9443 5 жыл бұрын
சு.கி.சிவம்.மிக்கநன்றி. உங்கள்.சமயத்.தொன்டு. சமுகத்தொன்டு. இன்றை.விவேகாந்தர்.ராக.இருக்கின்றது.உங்கள்.உயர்வுமிக்க.கருத்து. மிக்க நன்றி.
@kannansangaralingam3092
@kannansangaralingam3092 4 жыл бұрын
இதுதான் இன்று இந்தியா நில மை sir Suki sir ungal கதை indiyaukku சரியாக உள்ளது
@rajamanickam9707
@rajamanickam9707 7 жыл бұрын
அருமை அருமை அருமை உண்மை தான் ஐயா வாழ்த்துக்கள் ஜயா
@UmaUma-ph4iz
@UmaUma-ph4iz 4 жыл бұрын
Respice
@user-np6yu1lq1j
@user-np6yu1lq1j 5 жыл бұрын
இப்படி எல்லோரும் நினைத்தால் நாடு எவ்வளவு நல்லா இருக்கும்
@ajayvishwanath7370
@ajayvishwanath7370 3 жыл бұрын
இந்த காணொளி 90 களின் இறுதியில் எடுக்க பட்டது போல் உள்ளது.
@k.wilsonk.wilson1658
@k.wilsonk.wilson1658 5 жыл бұрын
திரு சுகி சிவம் அருமை . அருமை, ,அருமை ..👍👍👍👍👍👍👍👍👍👍👍
@SenthilKumarManian
@SenthilKumarManian 7 жыл бұрын
Superb Sukisivam sir... hats off to you
@amalztudio
@amalztudio 4 жыл бұрын
பைபிள் : "போதகரே, திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது?" என்று கேட்டார். மத்தேயு நற்செய்தி 22:36 அவர், "உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து." மத்தேயு நற்செய்தி 22:37 இதுவே தலைசிறந்த முதன்மையான கட்டளை. மத்தேயு நற்செய்தி 22:38 "உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக" என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை. மத்தேயு நற்செய்தி 22:39 திருச்சட்ட நூல் முழுமைக்கும் இறைவாக்கு நூல்களுக்கும் இவ்விரு கட்டளைகளே அடிப்படையாக அமைகின்றன" என்று பதிலளித்தார். மத்தேயு நற்செய்தி 22:40 "திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன். மத்தேயு நற்செய்தி 5:17 "விண்ணும் மண்ணும் ஒழிந்து போகுமுன் திருச்சட்டம் யாவும் நிறைவேறும். அதன் ஒரு சிற்றெழுத்தோ ஒரு புள்ளியோ ஒழியாது என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன். மத்தேயு நற்செய்தி 5:18 பைபிள் சட்டம் சார்ந்தது. கற்பனை சார்ந்தது அல்ல. எப்படி எம்மதமும் சம்மதமாகும்.
@rogerroseline4515
@rogerroseline4515 4 жыл бұрын
It is true,nice massage
@amalztudio
@amalztudio 4 жыл бұрын
@@rogerroseline4515 Thanks
@abdulaziz-it7oj
@abdulaziz-it7oj 2 жыл бұрын
நன்றி நல்ல செய்தி
@subashinimuthappangar4619
@subashinimuthappangar4619 5 жыл бұрын
Superb suki sivam sir , hats of respect, big applause
@vsghssjcsgsjaja9624
@vsghssjcsgsjaja9624 4 жыл бұрын
உண்மையிலே உங்களை பாராட்டுகிறேன் கடவுள் அதிகம் நேசிப்பதுயாரை தெரியுமா பசிச்சவருக்கு உணவளிப்பவனைத்தான் ஒரு விவச்சாரி ஒரு தாகத்தோடு வந்த நாய்க்குநீர் கொடுத்ததினால் சொர்க்கம் போனாள் ஜாதி மதம் பார்க்க கூடாதுஉதவ வேணும் நீங்க பேசிவதுபாராட்டக் கூடியது வாழ்த்துக்கள்
@thangarajuc1336
@thangarajuc1336 5 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா. பார்க்காத கடவுளுக்கு தான் உலகமே மோதிக்கொண்டு உள்ளது.
@rengarajguruharsan4910
@rengarajguruharsan4910 5 жыл бұрын
ஐயா அருமை அருமையான பேச்சு மனிதன் சிந்திக்கமடார்கள்
@mahaprabha2070
@mahaprabha2070 6 жыл бұрын
ஐயா அ௫மையான பேச்சு உங்களைப்போல சமூக சிந்தனையாளா்கள் தொடா்ந்து இப்படி அறிவுபூா்வமாக க௫த்துக்களை சொன்னால் தென்இந்தியா்கள் ,ஜாதி, மதம் என்ற சேற்றில் இறுந்து சுத்தமாகி மேலே வந்துவிடுவாா்கள் ஆனால் வடஇந்தியா்கள் சந்தேகமே வாழ்க உங்கள் புகழ் நன்றி.
@bershlintafny1316
@bershlintafny1316 5 жыл бұрын
தமிழகத்தின் புதிய புரட்சியாளர் சுகி சிவம் அவர்கள்
@CJS-vs6bw
@CJS-vs6bw 5 жыл бұрын
கேக்க சந்தோஷமாய் இருக்கிறதய்யா. அருமையான தத்துவங்கள்
@ponnusteelponnu
@ponnusteelponnu 7 жыл бұрын
Great message please with out any feeling please follow this vedio.really respect great respect mr.sugi Sivanm. Great achievement your beautiful heart fully blessed with public success speeches
@colombomuolana8310
@colombomuolana8310 6 жыл бұрын
உண்மை உண்மை அறிவை அறிவைக் கொண்டு அறியாதவன் அறியாமை
@marimuthuk3000
@marimuthuk3000 5 жыл бұрын
Super sir , you are great . Your great mental power.All Indian religion leader foolish leader.
@buddhsoftechindia9635
@buddhsoftechindia9635 5 жыл бұрын
மிகவும் நன்றாக உள்ளது
@raguram3416
@raguram3416 5 жыл бұрын
ஈஸ்வரன் ராமநாதர் என்ற சகோதரர்‌ எம்மதமும் சம்மதம் என்று நினைப்பவர் இந்து மதத்தில் மட்டுமே இருப்பதாக சொன்னார்கள் இல்லை ஐயா எங்களை மாதிரி எத்தனையோ பேர் எம்மதமும் சம்மதம் என்று தான் வாழ்கிறோம் அதற்கு உதாரணம் இன்னைக்கு பாரதிய‌ ஜனதா கட்சி இவ்வளவு பெரிய வெற்றியை அடைந்ததற்கு நாடு முழுவதும் உள்ள எங்களை மாதிரி எம்மதமும் சம்மதம் என்று நினைத்த முஸ்லிம்களும் ஒரு காரணம் எங்களை மாதிரி கீழ் மட்டத்தில் உள்ள முஸ்லிம் யாரும் ஐயா சொல் வேந்தர் சு கி சிவம் சொல்ற மாதிரியே தான் இருக்கிறோம் உங்களை விட பத்து மடங்கு தீவிரவாத செயல்களை அமைப்புகளை வெறுக்கிறோம் நாங்கள் வெளியே சொல்வதில்லை அவ்வளவு தான் தயவு செய்து ஏதோ ஒன்றிரண்டு மதவாதிகள் பேசுவதை வைத்து நீங்கள் ஒற்றுமொத்த முஸ்லிம்களும் அப்படி தான் என்று நினைத்து விடாதீர்கள் உங்கள் சகோதரன் முகமது ரபீக்
@muhammadluqmann6323
@muhammadluqmann6323 5 жыл бұрын
மிகமை சிந்தனையாலர் பொது நலம் உடையவர்
@dr.anburajaanantha3788
@dr.anburajaanantha3788 3 жыл бұрын
அன்புள்ள தைக்கா கதிஜா அவர்களே! முஹம்மதிற்கு எத்தனை பெண்டாட்டிகள் ? எத்தனை குமுஸ் வைப்பாட்டிகள் ? கொள்ளையடித்ததில் அவரது பங்கு பெண்கள் உட்பட எவ்வளவு? ரெகானா என்ற யுத பெண்யாா் ? மரியா, ஜவரியா என்ற பெண்கள் முஹம்மதின் மனைவியா ? வைப்பாட்டியா ? ஒரு இரவு இரண்டு இரவுகள் என்று முஹம்மது மேல் ஆசைப்பட்டு படுத்தப் பெண்கள் எத்தனை போ்கள் ? வலக்ரம் கைபற்றிய பெண்கள் நபிக்கு மடடும் அல்ல முஸ்லீம்களுக்கு ஹலால் என்பது குரான் உபதேசம். யுத்ததத்ில் கைபற்றிய பெண்கள் எத்தனை பேரையும் அடிமைகளாக வைத்துக் கொள்ளுங்கள். அவா்களோடு (திருமணம் பந்தம் இன்றி) உடல்உறவு வைத்துக் கொள்வதில் தவறு இல்லை என்று குரான் சொல்வது கொடுமைதானே. இன்று கூட இசுலாமிய காடையர்கள் ஈராக்கில் வாழ்ந்த யெஸ்டி இன பெண்கள் 13000 போ்களைக் கைபற்றி தங்களது ராணுவ முகாம்களில் வேசியாக காம வெறி போக்கும் விபச்சாரிகளாக வைத்திருந்தார்கள் என்ற உண்மையை அறிவீர்களா? அமெரிக்கராணுவம் அவர்களை காப்பாற்றி மறுவாழி்வு அளித்து வருகிறது. முஸ்லீம் நாடுகள் ஒன்றும் உதவவில்லை. அந்த பெண்களுக்கு மிகஅதிக தொண்டு செய்த பெண்ணுக்குதான் -யெஸ்டிஇன பெண்ணுக்குதான் சமாதானத்திற்கான நோபல் பரிவு வழங்கப்பட்டுள்ளது.2019. இதுதான் முஹம்மதின் பேபாதனையின் லட்சணம். 13000 பெண்கள் வேசிகளாக்கப்ட்டுள்ளாா்கள் இசுலாமிய தேச படைகளால். இந்தியாவில் முகலாளா்கள் துருக்கி முஸ்லீம்கள் படையெடுப்பில் இந்து சகோதரிகளும் அதிக எண்ணிக்கையில் கைப்பற்றப்ட்டு அடிமைச் சந்தையில் மன்னர்களின் அந்தப்புரங்களில் அடிமைகளாக வாழ்ந்து க்ண்ணீரில் கரைந்தார்களே. உனக்கு அந்த கதி வந்தால்----- நினைத்து பாா.குரான் ஒரு குப்பை. அதை குப்பை தொட்டியில் போடு.இந்துவாக மாறு. தாய்மதம் திரும்பு. பிரம்மச்சரியம் ஏகபத்தினி விரம் என்ற சத்தியத்தை மக்களுக்கு போதிக்கும் அருமையான மதம் இந்துமதம்தான்.
@kanagarajp1902
@kanagarajp1902 5 жыл бұрын
ஜாதி எந்த ஒரு நோக்கத்துடன் உருவாக்க பட்டது ஒரு தனி சமூகத்திற்கு அடிமைப்பட்டிருக்கவா
@RajSathiskumar
@RajSathiskumar 5 жыл бұрын
பார்க்காத கடவுள் என்றார் போகாத சொர்க்கம் என்றார் ஆனால் இறைவன் படைச்சார் என்று நம்புறார் குளப்புறாரே!!
@Goldenviews73
@Goldenviews73 5 жыл бұрын
ஆம்.அதுதானே வேலையே.
@peranisridharan8686
@peranisridharan8686 5 жыл бұрын
''இறைவன் படைச்சார் என்று நம்புறார் குளப்புறாரே!!.............'' மிக அருமையான கேள்வி ........ நேர்மைவாதி போல் தன்னை காட்டிக்கொள்ள விரும்பும் இவரும் நல்ல சமய - சந்தர்ப்பவாதியே காசு பணம் மட்டுமே பிரதான இலக்கு -- எனினும் தங்களை மகாத்மாக்கள் போல காட்டிகொள்வோர்
@krishnaraja4569
@krishnaraja4569 5 жыл бұрын
Yenga unga ellarukum innum tamil puriyalaya, kadavul irukaru nu nambunga, but athukaga mathathin peyaral kadavulai vaithu sandai podathinga nu solraru, artham sariya purinjukanum, summa nanum comment podren nu poda kodathu, nalla yosikanum, saringla
@ninaininai3852
@ninaininai3852 4 жыл бұрын
இந்த புரிதல்கூட இல்லாததுதான் மதவாதி மூலதனம்.
@kamalprabakaranprabakaran435
@kamalprabakaranprabakaran435 5 жыл бұрын
ஐயா கருத்து சிறந்தது மகிழ்ச்சி
@REHOBOTHCPM
@REHOBOTHCPM 5 жыл бұрын
ஜனங்கள் அறிவால் மாறினால் தேச தலைவர்களுக்கு ஆபத்து இது உண்மையான வார்த்தை ஐயா.. தயவுசெய்து நீங்கள் இந்தியா முழுவதும் சென்று இந்த வார்த்தை சொல்லுங்கள்.நம் தேச ஜனங்கள் அறிவால் மாறினால் நம் தேசத்தில் ஜாதி மதம் என்பது இல்லாமல் போகும். அப்போது தான் தேசத்தில் சமாதானம் வரும். உங்கள் வார்த்தை க்கு நன்றி
@louism7464
@louism7464 5 жыл бұрын
அருமையான பதிவு நன்றி ஜயா
@shaikabdullah7566
@shaikabdullah7566 4 жыл бұрын
சிந்திக்க தூண்டும் உறை அருமை
@adittypublications4141
@adittypublications4141 Жыл бұрын
ஜாதி ஏன் ஒழியவேண்டும் - சாதிதான் நமது அடையாளம் - சாதிகளுக்கு இடையில் ஏற்ற தாழ்வு இல்லாமல் செய்வதே முக்கியம் -
@selvaperia8512
@selvaperia8512 5 жыл бұрын
மனிதர்களுக்கு செய்வதை, எனக்கே செய்கிறீர்கள் என்று இயேசு கூறினார்.
@sivagamisekar1889
@sivagamisekar1889 2 жыл бұрын
இது கண்ணன் கீதையில் கூறியது
@abbasabbas-qs6mg
@abbasabbas-qs6mg 3 жыл бұрын
மனிதன் ஒன்று. ரத்தம் ஒன்று. கடவுள் ஒன்று. ஏன் வேறு பாடு. இபபோ நான் எதை வழிபட்டு வர வேண்டும்...
@singaramvenugopal2980
@singaramvenugopal2980 5 жыл бұрын
சுகிசிவம் அவர்களின் அற்புதமான அறிவுபூர்வமான பேச்சு, அது எத்தனை மரமண்டைகளுக்கு புரியபோகிறது ஜாதி மத சாக்கடையில் ஊரிய மடையர்களுக்கு.
@sivavis7683
@sivavis7683 6 жыл бұрын
அருமையான பேச்சு நன்றி தெரிவித்து கொள்கிறேன்
@thamizhakalaikoodam114
@thamizhakalaikoodam114 4 жыл бұрын
தங்கம் நீ....தலைவா
@shanmugams5661
@shanmugams5661 2 жыл бұрын
நற் சிந்தனை என்றால் அய்யா அவர்களே நன்றி அய்யா
@ibrahimibrahim9993
@ibrahimibrahim9993 5 жыл бұрын
iya sugisivam, i want your life 100 of year, because the human need you
@rajavelvel3399
@rajavelvel3399 5 жыл бұрын
அருமை வாழ்க வளமுடன் ஐயா
@naansingam6600
@naansingam6600 7 жыл бұрын
மனிதனேயத்திற்கு நல்லசெய்தி
@yaseengold6653
@yaseengold6653 5 жыл бұрын
Ayya thiru sukisivam avarhale Ungalin pathivu sindhikka Vendiya sirandha padhivu nantry ayya
@Umashankar-il9dz
@Umashankar-il9dz 5 жыл бұрын
நான் தங்களை சந்திக்க வேண்டும்
@mohanmohan2809
@mohanmohan2809 5 жыл бұрын
கடவுள் நம்பிக்கை, தர்ம சிந்தனை நம் இரு கண்கள் அதன் மூலம் உலகம் பார்க்க படவேண்டும் அதுவே மனிதனுக்கு அழகு
@nabeeskhan007
@nabeeskhan007 6 жыл бұрын
பேச்சு கேடபதற்கு நன்றாக உள்ளது.
@kavi8822
@kavi8822 4 жыл бұрын
You are giving a lot of General knowledge. It's very useful to me. Keep it up. Thank you so much.
@syedali-ot5ts
@syedali-ot5ts 4 жыл бұрын
குர்ஆன் முழுவதும் பல இடங்களில் இறைவன் எனக்கு கடன் கொடுப்பவர்கள் இருக்கிறீர்களா , அப்படி என்றால் ஏழைக்கு உதவி செய்,
@padmakumarandoor728
@padmakumarandoor728 Жыл бұрын
ஆரியத்தை மற்றும் திராவிடத்தை ஒழி, சாதிய ஏற்ற தாழ்வு தானாக அழியும். ஆனால் சாதியே உனது அடிப்படை வரலாறு ஆகும். ஆதியில் எல்லா சாதிகளுக்கு உள்ளும் ஒற்றுமையே இருந்தது.
@palanisamynatesan8700
@palanisamynatesan8700 6 жыл бұрын
Super super super sir, real humanity speech sir.
@elamuruguporselviramachand4906
@elamuruguporselviramachand4906 5 жыл бұрын
மதங்களைப் பற்றிய புரிதல் இவ்வுலகில் யாருக்கும் இல்லை என்பதே உண்மை.
@amirtharasu
@amirtharasu 5 жыл бұрын
மிக அருமை நன்றி
@johnsonjoelv1516
@johnsonjoelv1516 5 жыл бұрын
புறாக்களை வைத்து சொன்ன தத்துவம் பச்சைமரத்தில் ஆணி அடித்ததுபோல் உள்ளது. வாழ்ந்துக்கொண்டே இருக்கவேண்டிய மனிதர் நீங்கள்.
@mychessmaster
@mychessmaster 6 жыл бұрын
மதமாற்றத்தை ஒரு தொழிலாகச் செய்வதை தடை செய்தால் ,மதத்திற்கு ஆள் சேர்ப்பதை தடை செய்தால் எப்பிரச்சினையுமில்லை. எம்மதத்தையும் சாராதவர் என்று அறிவித்துக் கொள்ளும் உரிமை வேண்டும்.
@harrisahimas8130
@harrisahimas8130 5 жыл бұрын
Jathiyai birahmananum inthu matham undakinathinal than jathi irukirathu. ITHU irandaium ozhithal jathi irukathu.
@muhammadluqmann6323
@muhammadluqmann6323 5 жыл бұрын
பொது நலம் உடையவர்
@ambatchaambatcha3675
@ambatchaambatcha3675 5 жыл бұрын
மிகச் சிறந்த பதிவு வாழ்த்துக்கள்
@sakthisasi5583
@sakthisasi5583 5 жыл бұрын
ஐயா உங்களது பேச்சுக்கு நாங்கள் அடிமை
@padmakumar1535
@padmakumar1535 2 жыл бұрын
தமிழர்களிடம் மட்டும் ஏன் ஜாதியை விட சொல்கிறார்கள் இதில் இருக்கும் அரசியலை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
@babujesus
@babujesus 6 жыл бұрын
REALLY GREAT SPEECH . SUPER MESSAGE FOR RELIGIOUS LEADERS.
@kaliappanraviravi2220
@kaliappanraviravi2220 Жыл бұрын
ஒரு காலத்தில், அதாவது மிக மிக நீண்ட காலத்திற்கு முன்பு, எல்லா மனிதர்களும் வீடற்றவர்களாகவும் நாடோடிகளாகவும் இருந்தனர். அவர்கள் காடுகளிலும் குகைகளிலும் வாழ்ந்தனர். விலங்குகளை வேட்டையாடினார்கள். அவர்கள் சைவம் மற்றும் அசைவம் இருவரும் இருந்தனர். சாதி அமைப்பும் மதமும் மனிதனால் உருவாக்கப்பட்டவை. அனைவரும் மனிதர்கள், அனைவரும் சமம் என்பதே உண்மை. பிறப்பால் யாரும் உயர்ந்தவர் அல்லது தாழ்ந்தவர் இல்லை. இங்கு அனைவரும் தற்காலிக பயணிகள். இந்த பூமியில் யாரும் நிரந்தரமாக இருக்க முடியாது. எல்லாரும் வெறுங்கையோடு வந்து வெறுங்கையோடு போய்விடுகிறார்கள். எதுவும் யாருக்கும் சொந்தமில்லை. எனவே, சாதி அமைப்பு மற்றும் மத அடிப்படையிலான வேறுபாடுகள் மற்றும் வெறுப்புகளை ஒழிக்க முயற்சி செய்யுங்கள். வாழு வாழ விடு. அனைவரையும் ஒரே மாதிரியாக நேசிக்கவும், நடத்தவும். மரியாதை கொடுங்கள் மற்றும் மரியாதை எடுத்துக் கொள்ளுங்கள். அரசியலமைப்பை காப்பாற்றுங்கள். ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள். பொருளாதாரத்தை காப்பாற்றுங்கள். நாட்டைக் காப்பாற்றுங்கள். மனித நேயத்தை காப்பாற்றுங்கள். இயற்கையை காப்பாற்றுங்கள்.
@murugesh.s5904
@murugesh.s5904 4 жыл бұрын
சரியான விளக்கம் அய்யா.
@mlmsrf5375
@mlmsrf5375 5 жыл бұрын
நல்ல அர்த்தம் உள்ள கருத்துக்கள், உண்மைய சொன்னீர்கள்.
@usharanikuppuswamy5686
@usharanikuppuswamy5686 3 жыл бұрын
Excellent speech by Sugi Sivam Sir.
@kavidhai_vaasipom
@kavidhai_vaasipom 7 жыл бұрын
அறிவுறைக்கூற நல்உள்ளங்கள் உள்ளன...
@arumugamgnanaretnam5066
@arumugamgnanaretnam5066 6 жыл бұрын
senkadhir dasan kzfaq.info/get/bejne/bMqGq5CptNyZno0.html
@alageswarykunathesan346
@alageswarykunathesan346 5 жыл бұрын
senkadhir dasan e
@saibaba2909
@saibaba2909 4 жыл бұрын
ஐயா இதுவரை உங்கள் பேச்சை கேட்டு பலமுறை வியந்திருக்கிறேன். சனாதன தர்மம் உங்களைப்போன்றவர்களால் தழைக்கும் என்று நாங்கள் எல்லோரும் நம்பி இருந்தோம். இவ்வளவு வருடங்களாக ஆன்மீகத்தின் மூலமாக சம்பாதித்து பிழைத்து பல கோடி ரொக்கத்தையும் ,மக்களின் அன்பையும் பெற்ற நீங்கள் திமுகவிடமும் , கிறித்தவ இயக்கங்களிடமும் விலை போனதை நினைத்து நாங்கள் எல்லோரும் அதிர்ச்சி அடைகிறோம். அதன் விளைவாக எந்த விநாயகரையும் முருகனையும் வாயார போற்றிய நீங்கள் அதே விநாயகர் வேறு பிள்ளையார் வேறு என்றும் சுப்ரமணியர் வேறு முருகன் வேறு என்று நம் கடவுளர்களை பிரித்து அதற்கு குலப் பெயரை காரணம் காட்டி தெய்வங்களை பழித்து மக்கள் மனதை புண்படுத்தி விட்டீர்கள். கேவலம் பணத்திற்காக உங்களின் மீது தமிழக மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை உடைத்து நொறுக்கி விட்டீர்கள். இந்த கர்மாவின் பலனையும் நீங்கள் அநுபவித்து தான் ஆக வேண்டும்.
@ranidavid6871
@ranidavid6871 6 жыл бұрын
Wonderful speech.one who gives to the poor lends to God.He will return it to him.
@rajivg6459
@rajivg6459 Жыл бұрын
ஐயா வின் பேச்சு சாதிய வெறி கொண்ட வக்ரபுத்தி கொண்டவர்கள் பார்க்க வேண்டும் ஐயா மனித நேயம் கொண்ட மனிதர் வேற லெவல் எவராலும் இதையெல்லாம் அறிவார்ந்த பேச்சு இன்னொரு மதம் சாதி இனம் மொழி என்று வெறு யாரையும் குற்றம் குறைவாக பேசாமல் எப்படி இருக்க வேண்டும் மிகவும் ரொம்ப யோசிக்க வேண்டும் மனிதன் மனிதனா இருக்க வேண்டும் அதை பிரித்து சாதி மதம் இனம் என்று பிரித்து என் மதம் பெரியது என் சாதி பெரிது என்று அடித்து இறந்த போகிறார்கள் இந்த மனிதர்கள் ஐயா வின் பேச்சு மனித வாழ்வில் எல்லோருக்கும் போய் செற வேண்டும் இங்கே சாதி வெறி மத வெறி இன வெறி இதையெல்லாம் எடுத்து எரிய வேண்டும்
@irfanf2481
@irfanf2481 5 жыл бұрын
அருமை அய்யா அருமை ! திரு குர்ஆனில் அல்லாஹ் ஒரு வசனத்தில் தெளிவாக கூறிஉல்லான்அதாவது நிச்சயமாக நாம் கோவில் களையும் சர்ச் களையும் மசூதி களையும் இவ்வுலகம் அழியும் நாள் வரைக்கும் பாது காப்போம் என்று மிக தெளிவாக கூறிஉல்லான் ஆகையால் இவைகளின் பாதுகாப்புக் காக ஜாதி மதம் இரண்டையும் தவிர்த்து ஹிந்து மார்கம் கிருஷ்துவ மார்கம் இஸ்லாமிய மார்க்கம் என்ற பெயரால் எல்லா மார்கத்தை உடய நாம் ஒன்று சேர்ந்து வாழ்ஓம் வாருங்கள் நண்பர்களே. ஜாதி ஒழிக மதம் ஒழிக ஏன்னா மதம் யானைக்குதான் சொந்தம் மார்கம் தான் நமக்கு சொந்தம். வாழ்க ஒற்றுமை வளர்க இந்திய தேசம்.
@varadarajasundaramiyer3835
@varadarajasundaramiyer3835 5 жыл бұрын
வரதராஜ சுந்தரம் மனிதராக பிறந்து முழுமையாக மகிழ்ச்சி யுடன் தங்களுடைய நற்பணிகளை ஜாதி மத பேதம் இல்லாமல் மனிதராக இருந்து எல்லா ஜிவராசிகளிடத்திலும் மனிதத்தன்மையுடன் இருந்தால் போதும். சுந்தரம். 6289454595
Lehanga 🤣 #comedy #funny
00:31
Micky Makeover
Рет қаралды 30 МЛН
Magic? 😨
00:14
Andrey Grechka
Рет қаралды 16 МЛН
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 36 МЛН
#SukiSivam |SUKI SIVAM'S COMEDY AND MOTIVATIONAL SPEECH| @PENTVTAMIL
28:07
Kavingar Na Muthukumar's Speech about Kaviyarasu Kannadasan
29:53
KAVI ARASU KANNADASAN TAMILSANGAM
Рет қаралды 208 М.
Shri Suki Sivam Speech - RECON
1:23:26
Radisan Photography
Рет қаралды 419 М.
Lehanga 🤣 #comedy #funny
00:31
Micky Makeover
Рет қаралды 30 МЛН