அடக்குமுறை ஏவிய 'QUEEN' | நெஞ்சுக்கு நீதி நிறைவுரை | சுப. வீரபாண்டியன் | Suba. Veerapandian

  Рет қаралды 39,453

KULUKKAI

KULUKKAI

4 жыл бұрын

பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வந்த கலைஞரின் நெஞ்சுக்கு நீதி தொடர் பொழிவு 19-12-2019 அன்று நிறைவு பெற்றது.
#நெஞ்சுக்குநீதி
#SubaVeerapandian
#கலைஞர்
#Kalaignar
#Karunanithi
#NenjukkuNeethi #subaveerapandian #subavee #சுபவீ

Пікірлер: 96
@shabeerahamed4137
@shabeerahamed4137 4 жыл бұрын
*அய்யா சுபவீ அவர்களே தங்களின் கலைஞர் பற்றிய தொடர் சொற்பொழிவு அனைத்தையும் கேட்டு மகிழ்ந்தேன் நான் கலைஞர் எழுதிய நெஞ்சுக்கு நீதி புத்தகம் ஆறு பாகங்களும் வாங்கி வாசித்தவன் சுவாசித்தவன் நேசித்தவன் அதனை படிக்கும்போது இருந்த பரவசத்தை விட அதை தாங்கள் விவரிக்கும்போது மேலும் பரவசநிலை இருந்தது நான் கலைஞரை ஓரளவு அறிந்து வைத்திருந்தேன் என்றாலும் அவரைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தினால் கலைஞரின் நெஞ்சுக்கு நீதியை வாங்கி வாசித்தேன் அதில் அவர் விவரித்து இருந்த தன் சுய சரிதை என்னை பிரமிப்பில் ஆழ்த்தியது இந்த மண்ணிற்கு அவர் செய்திருக்கும் அளப்பரிய தொண்டு என்னை மெய்சிலிர்க்கவைத்தது அந்த மாபெரும் தலைவனை தொடர்ந்து ஆள விட்டிருந்தால் இந்த தமிழகம் இன்னும் உன்னத நிலையை அடைந்திருக்கும் என்ற ஆதங்கம் என் மனதில் எழுகிறது எம்ஜிஆர் அவர்கள் கலைஞர் மீது ஒரு தீவிரமான வெறுப்பு அரசியலை மக்கள் மனதில் விதைத்திருந்தார் அதுதான் கலைஞரை நீண்டகாலம் துரத்திக்கொண்டிருந்தது ஆனால் எம்ஜிஆர் தன் இறுதிக்காலத்தில் அதை உணர்ந்து கொண்டவராக இருந்தாலும் எதுவும் செய்ய முடியாத நிலையிலேயே அவர் இந்த மண்ணை விட்டு மறைந்தது பின்னர் வந்த ஜெயலலிதா அவரையும் மீறி கலைஞர் மீது வெறுப்பு அரசியலை மேலும் தீவிரமாக்கியது ஆனால் இத்தனையையும் கடந்து இந்த மண்ணை ஆண்ட போதெல்லாம் தன்னால் இயன்றதை செய்துகொண்டிருந்தார் இன்னும் சொல்லப்போனால் கலைஞர் ஆட்சியில் தொடர்ந்து அவர் எதிர்ப்பலைகளில்தான் ஆட்சி செய்து வந்தார் என்பதை அறியமுடிகிறது ஆனாலும் அந்த சூழலிலும் மக்களுக்கான பணிகளை அவர் எந்த குறையும் வைக்காமல் தான் செய்ய நினைத்ததை செய்து வந்திருந்தார் தங்களின் உரையிலேயே கடைசியில் முடிக்கும்போது தாங்கள் குறிப்பிட்டது என்னைகண் கலங்க வைத்துவிட்டது இந்த தொடர் சொற்பொழிவு முடிந்து விட்டதே என்ற எண்ணம் மன வருத்தத்தை தருகிறது* *இந்த மாபெரும் தலைவன் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பதை என் வாழ்நாள் பெருமையாக கருதுகிறேன்*
@meganatharamakrishnachandr1342
@meganatharamakrishnachandr1342 4 жыл бұрын
பேரா.சுப.வீ நெஞ்சுக்கு நீதி நூலுக்கு அணி சேர்த்தார் எனில் நீங்கள்சுப.வீஅவர்களின்உரைக்குஉணர்ச்சியூட்டியுள்ளீர்கள். உங்களைப்போன்றேரேதமிழ்நாட்டின்பாதுகாவலர்களுக்குபாதுகாப்பு.நானும்நூலைவாங்கவேண்டும் என்ற தூண்டுதலை ஏற்படுத்தியது உங்களின் பதிவு, சுபவீ யின் உரையுடன் சேர்ந்து.
@shabeerahamed4137
@shabeerahamed4137 4 жыл бұрын
@@meganatharamakrishnachandr1342 நன்றி நண்பரே கலைஞர் என்கின்ற மகத்தான தலைவன் இந்த மண்ணில் பிறந்தது நாம் செய்த பாக்கியம் கலைஞரின் நெஞ்சுக்கு நீதியை வாங்கி வாசியுங்கள் உங்களுக்கே தெரியும்
@snr673
@snr673 4 жыл бұрын
👌👌👌
@Cacofonixravi
@Cacofonixravi 4 жыл бұрын
மிக்க நன்றி திரு. சுபவீ அவர்களே.
@SriniVasan-nq1wh
@SriniVasan-nq1wh 4 жыл бұрын
நன்றி நன்றி நன்றி ஐயா
@jafersadiq499
@jafersadiq499 4 жыл бұрын
Valthukkal...
@dhanalakshmip9498
@dhanalakshmip9498 4 жыл бұрын
தி. மு. க. கட்சி நிர்வாகிகள் இதையெல்லாம் ஏன் மக்களிடம் நினைவு படுத்துவதில்லை
@radhakrishnan3068
@radhakrishnan3068 4 жыл бұрын
ஏனெனில், திமுகவினரில் பெரும்பாலானோர் தொடர் படிப்பார்களோ, வாசிப்புப் பழக்கம் உள்ளவர்களோ இல்லை. மற்ற அரசியல் அமைப்புகளை விடப் பரவாயில்லை, திமுக என்கிற அளவில் ஓரளவு அதைக் கொள்ளலாம்...
@meganatharamakrishnachandr1342
@meganatharamakrishnachandr1342 4 жыл бұрын
அதில் பழைய உழைப்பாளிகள், தலைவர்களாகி,அறுவடைமுடிந்து,அடுத்துதங்களின்வாரிசுகளுக்கு, நிலத்தை தயார் செய்ய, அவர்கள் அறுவடை நன்றாக இருக்குமா என்ற சிந்தனையில் ஆழ்ந்துள்ளார்கள்.கொள்கையாவது,உண்மைத்தொண்டாவது, சாதி மறுப்பாவது! திரு ஸ்டாலின் அவர்கள்உறுதியானடவடிக்கைகளை,கவனமாகஎடுக்கவேண்டும். இல்லையேல், அதிமுக அழிந்து, ( அதைபிஜேபிசெய்யும்)கம்யூனிஸ்ட்தோழர்கள்ஆட்சிஇங்குஏற்படும்.திமுகவைஅவர்கள் ,மூர்க்கமாகஅழிக்கமுனைவார்கள்.ஏனெனில்அதுஅவர்களின்அடிப்படைக்கொள்கைகளில்ஒன்று( தொழிலாளர்சர்வாதிகாரம்).மக்களுக்கும் நன்மை செய்வார்கள். எதிராகஇரத்தம்சிந்திபோராடினால் தான் பிறகு மாற்ற முடியும்.
@meganatharamakrishnachandr1342
@meganatharamakrishnachandr1342 4 жыл бұрын
@@radhakrishnan3068 உண்மை என்றே படுகிறது. ஆனால் காரணம், அவர்களின் இன்றைய தலைமுறை , இன்றைய கால உயர்படிப்புகளை படித்து, நவீன பணிகளுக்கு சென்றதாக இருக்கலாம். தந்தையாரின், தாய்மாரின் சுயநலத்தாலும் இருக்கலாம்.
@muthukumars7268
@muthukumars7268 4 жыл бұрын
மக்கள் பெரும்பாலும் பிறர் பேசுவதை வைத்து நம்பிவிடுகின்றனர். உண்மை நிலையை அறிவதில்லை.
@qwerty69284
@qwerty69284 4 жыл бұрын
Thanks Prof Sir. Your speech made me to read nenjukku needhi written by Kalaignar
@abdulwahabjahabarali7954
@abdulwahabjahabarali7954 4 жыл бұрын
கலைஞர் அவர்கள் எழுத நினைத்த மீதமுள்ள நெஞ்சுக்கு நீதி பாகத்தை திரு.ராஜமாணிக்கம் மற்றும் திரு.நாகநாதன் அவர்கள் உதவிக் கொண்டு அய்யா சுபவீ அவர்களே எழுதினால் மிக நன்றாக இருக்கும்.
@dossam4277
@dossam4277 4 жыл бұрын
உண்மை
@muralidharr5886
@muralidharr5886 4 жыл бұрын
Is the said writing of Kaignar available in English?
@vijaykrishnaraj8243
@vijaykrishnaraj8243 4 жыл бұрын
@@muralidharr5886 No
@OOOUZ
@OOOUZ Жыл бұрын
2005 இருந்து 2010 வரை கலைஞர் செய்த செயல்கள் அவருடைய நெஞ்சுக்கே அநீதி என்று உணர்ந்ததால்தான் அவரே நெஞ்சுக்கு நீதி ஏழாம் பாகத்தை தொடரவில்லை போலும்..
@thirumaranl9333
@thirumaranl9333 4 жыл бұрын
அய்யா சுபவீ அவர்களுக்கு நன்றி....
@poorasamyanna4697
@poorasamyanna4697 4 жыл бұрын
சுபவி அய்யா அவர்களுக்கு வணக்கமும் வாழ்த்துக்களும் அருமை அருமை சிறப்பான பேச்சு மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@subramaniankaligounder1171
@subramaniankaligounder1171 4 жыл бұрын
உங்கள் பின் உங்கள் வயதொத்த நாங்கள் என்றும்
@nanavil3303
@nanavil3303 4 жыл бұрын
'நெஞ்சுக்கு நீதி' மொத்தம் 15 தொகுதிகள் தந்த அய்யா 'சுப வீ ' அவர்களுக்கு, நெஞ்சார்ந்த நன்றிகள்.
@poorasamyanna4697
@poorasamyanna4697 4 жыл бұрын
அய்யா வாழ்த்துக்கள் அய்யா
@renugadevi1454
@renugadevi1454 4 жыл бұрын
நன்றி ஐயா
@msmohanavelu
@msmohanavelu 4 жыл бұрын
தங்களின் உழைப்பு காலத்தில் அழியாமல் இருக்கும் நன்றி
@srijeganSJ
@srijeganSJ 4 жыл бұрын
அன்புக்கு நன்றி 🙏👏🤝
@rajagurupandiyan3008
@rajagurupandiyan3008 4 жыл бұрын
Super
@charlesa5612
@charlesa5612 4 жыл бұрын
தலைவர் தோல்வியிலும் நகைச்சுவையாக பதில் சொல்வார், இருந்தாலும் அவர் மனதில் எத்தனை வேதனையோடு இருந்திருப்பார் என நினைக்கும் போது மனம் வலிக்கிறது.
@ganesanperiyasamy1350
@ganesanperiyasamy1350 4 жыл бұрын
கலைஞர் அவர்களை முழுமையாக அறிந்து கொள்ள காரணமாக அமைந்த தங்களது உரை அருமை அய்யா சுபவீ அவர்களுக்கு நன்றி!
@OOOUZ
@OOOUZ Жыл бұрын
கலைஞரின் சுயரூபம் முழுமையாக வெளிப்பட்டது 2005க்கு பிறகுதான்..
@jagadeshsasi8453
@jagadeshsasi8453 4 жыл бұрын
ஜெயலலிதா என்ற சில்லறையை அறிய வைத்த ஐயாவுக்கு நன்றி. வாழ்க கலைஞர் புகழ்.
@user-gh6ki6zn8k
@user-gh6ki6zn8k 4 жыл бұрын
நெஞ்சுக்கு நீதி அனைத்து பாகங்களையும் வாங்கி படியுங்கள்.
@prakashm.prakash9691
@prakashm.prakash9691 4 жыл бұрын
இன்னும் சில பொழிவுகள் நீட்டித்து இருக்கலாம்.
@jayagurukodhandapani1483
@jayagurukodhandapani1483 4 жыл бұрын
கலஞர் அவர்களின் சரித்திரம், இந்திய வருணாஸ்ரம அரசின் வரலாறு!
@salaisathyasanthakumar6031
@salaisathyasanthakumar6031 4 жыл бұрын
Thanks sir👏👏👏
@Immanuel580
@Immanuel580 4 жыл бұрын
வரலாற்றை பதிவிடுகிறீர்கள். நன்றி
@murugesann5211
@murugesann5211 4 жыл бұрын
Vazha thamizh Kalaingar vazha
@mailerasanmailerasan3672
@mailerasanmailerasan3672 3 жыл бұрын
கலைஞர் 😘🤩😍😍
@pandiyann2975
@pandiyann2975 2 жыл бұрын
தலைவர் கலைஞர் அவர்களோடுநீங்கள் கொண்டிருந்த அந்த நாட்களை ஒரு புத்தகமாக வெளிஇடுங்கள்.நம்மை போன்றவர்களுக்கு உபயோக மாக இருக்கும்.
@adhiyanv6122
@adhiyanv6122 4 жыл бұрын
கடைசி 5 நிமிடம் கண்கள் கலங்கி விட்டன. தலைவா 😭
@playstore605
@playstore605 4 жыл бұрын
வரலாற்றைப் பற்றி பேசி வரலாறு படைத்துள்ளீர்கள் அய்யா
@pandian.chinnakannu3759
@pandian.chinnakannu3759 4 жыл бұрын
அய்யா சுப.வீ. அவர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் நன்றியையும் தங்களுக்கு சமர்ப்பிக்கின்றேன் ...
@user-uy8gv7wr1h
@user-uy8gv7wr1h 4 жыл бұрын
ஐயா சுப. வீ யின் பேச்சு எனக்கு இந்த தொடர் சொற்பொழிவு மூலமாக தான் அறிமுகமானது. அன்றிலிருந்து இன்று வரை ஐயாவின் எந்த பேச்சையும் நான் கேட்காமல் விட்டதே இல்லை. அற்புதமான பேச்சுமட்டுமல்ல. நமது சிந்தனையை சீர்படுத்தும் பேச்சும் கூட. வாழ்க ஐயா நீங்கள். கலைஞர் பெரியார் போல் நீண்ட நாள் வாழ்ந்து தமிழுக்கும் தமிழருக்கும் சேவை செய்யுங்கள். ❤💐🙏
@jafersadiq499
@jafersadiq499 4 жыл бұрын
Valthukkal
@arthisheela3763
@arthisheela3763 4 жыл бұрын
குலுக்கைக்கு மிகவும் நன்றி 🙏🏻. எங்கள் திராவிட பேரரசரின் போராட்ட வாழ்க்கையை எங்களுக்கு எடுத்துக் கூறிய பேராசிரியர் சுப.வீரபாண்டியன் ஐயாவுக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம் 😍🔥🙏🏻
@satheeshkumar_
@satheeshkumar_ 4 жыл бұрын
திராவிட பொக்கிசம்... வணக்கம் அய்யா! நன்றி 👏👋🙌💥💥💥
@radhakrishnan3068
@radhakrishnan3068 4 жыл бұрын
மிகப்பெரிய வரலாற்று ஆவணமான கலைஞரின் 'நெஞ்சுக்கு நீதி' யைப் பாகம் பாகமாக இவ்வளவு அருமையாகத் தொகுத்துச் சொற்பொழிவாற்றச் சுப.வீ அவர்களால் தான் இயலும் ! மிக மிக விறுவிறுப்பான நடை தொடரட்டும், பொழியட்டும் அறிவு மழை !
@joekingsly7633
@joekingsly7633 4 жыл бұрын
அத்தனை பொழிவுகளையும் கேட்டுவிட்டேன் என்று நினைக்கிறேன். நன்றி சொல்ல வேண்டியது எனது கடமை... சுபவீ ஐயா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி...
@muralidharann5055
@muralidharann5055 4 жыл бұрын
Thank u sir... The entire series of nenjiku neethi is a valuable treasure.....
@rameshv9308
@rameshv9308 3 жыл бұрын
Supeeeeeeerrrrr speach. Anna.
@yogekani282
@yogekani282 4 жыл бұрын
Semma sir....
@ktamilvanan9380
@ktamilvanan9380 3 жыл бұрын
I able to know more information about kalanger and other DMK leaders thank you sir
@kumarthankavel2485
@kumarthankavel2485 4 жыл бұрын
இவரைப் போன்று தி.மு.க. பேச்சாளர்கள் மிக நுட்பமான செய்தியை அனைவரும் மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும். பொது மக்களின் நன்மைக்காக குறைந்தபட்சம் ஒரு முறை சொல்ல வேண்டும்.
@daamodharjn2836
@daamodharjn2836 3 жыл бұрын
Very informative speech I thank Kulukkai tv for uploading this speech in KZfaq
@Guitarista1992
@Guitarista1992 4 жыл бұрын
Thank you so much, Sir. 💜
@antonisamy.r6122
@antonisamy.r6122 3 жыл бұрын
பேராசிரியர் சுபவீ அவர்களின் தொடர் சொற்பொழிவு 15 யும்கேட்டேன் தெளிவாக இருந்தது. இதே போன்று உங்கள் உரைகளில்உலக சமுதாய வரலாறு பற்றி பல தொகுதிகளில் நூல் எழுதப்பட்டதாகச் கூறினீர்கள்.அதைப்பற்றியும் தொடர் உரை நிகழ்த்துகிறார் நிகழ்த்தினால் நன்றாக இருக்கும் .நன்றி!
@abrahamalfones4922
@abrahamalfones4922 4 жыл бұрын
அய்யா அவர்கள் நேர்மையின் உட்சம் கொள்கை மாருபடும் என்பது உன்மை சரியானபாதயில் இன்று செல்கிரார் அய்யா அவர்கள் அய்யாவிடம் நடத்துனர் சீமான் பேசமுடியுமா (திமுக)
@meganatharamakrishnachandr1342
@meganatharamakrishnachandr1342 4 жыл бұрын
ச்சீமான் சீமான் வீட்டு செல்ல நாய். எல்லோரையும் பார்த்துக் குரைக்கும். சில நேரங்களில் அந்த ஒலி, நாய், யார்சாவையோ, முன்னரறிவித்து ஊளையிடுவது போல்( மூட! நம்பிக்கை!தான்) கேட்கும்.( இதைத்தான் நிறைய சினிமாஇயக்குநர்கள்,எழுத்தாளர்கள் பயன்படுத்துவர். சந்தர்ப்ப வசமாக.இயற்கையாகதெருவில் யாராவது வயதானவர் இறந்து விட்டால், நாய் தான் முன்னரே ஞானத்தால் தெரிவித்ததாக நினைத்துக்கொள்ளும்;தெருவின் மூடநம்பிக்கை பலப்படும். நாய் சாமி நாயாகிவிடும்.நாயின் முதலாளி, நாய் சேகராகி,ஆருடம் சொல்லி,( கிளி ஜோசியம் போல்) கோடிகளில் புரளும் காமசாமி ஆகிவிடுவார். இதை நான் சொன்னால் சாமிக்குத்தம் ஆகிவிடும். ராமசாமிப் பெரியார் சொன்னால் மக்கள் கேட்பார்கள்.
@Thainilam-pv7yb9nz9o
@Thainilam-pv7yb9nz9o 4 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣
@packialakshmi338
@packialakshmi338 4 жыл бұрын
அம்மையார் ஆடிய ஆட்டத்திற்கு இயற்கையும் நீதிமன்றமும் சரியான தண்டனை வழங்கியது
@pitumani7355
@pitumani7355 4 жыл бұрын
Spell correct video title 'Gueen' to 'Queen'.
@kulukkai
@kulukkai 4 жыл бұрын
Corrected. Thanks
@madavanpalmani2765
@madavanpalmani2765 4 жыл бұрын
Makkalidam intha unmaiye thodarnthu sollungal anna
@tamilentdr.v.r.p7514
@tamilentdr.v.r.p7514 3 жыл бұрын
செல்வி அந்த அக்காவே சொன்னாலும் அம்மா , க்யூன் , தங்க தாரகை என்னாங்க இதெல்லாம்.
@dfgbdmkadershah1409
@dfgbdmkadershah1409 4 жыл бұрын
I don't know what is right reason still i am unable to believe that Dr Kalaingar's demise, daily my thinking repeatedly my thoughts about Dr Kalaingar
@gurusamy5853
@gurusamy5853 3 жыл бұрын
Nenshukku. .neathi. Pesa. Thakuthi. Tharamattravar. Ariyakkootthadinalum. Kasu. .kariyatthil. Kanvaikkanum
@Sweety-un7yo
@Sweety-un7yo 3 жыл бұрын
1981iMadurai vandea Medhaghu INDDHIRA GANDHI ameaiyar eai kalyearindhea karunanidhi edeam pathirikeai nirubhearkal indhiramidhu kalyearindhu kayeapadhutieadeal udealmuluvadhum indiravirku kayapadhutheadeal ideal muluvadhum ereathamahea erukieadhu yeandru soneadearku aeanavam piditha karunanidhi Peankaluku made madam varum Theethu ereatham u yeandrean afraid karunanidhi India chankil midhithu koleaveandum ,
@Sweety-un7yo
@Sweety-un7yo 3 жыл бұрын
Neenjiku needed alea ,nenjiku anidheidea, Pooiean kalainghar Rajatei nursuku sivakasil vaithu karphamakei KANIMOLHI pireandeapireaku ANNADURAI adam pooi kalainghar Radiator ameaiearear karpham aeaki vittu odieadeai soneadeal 4 vayqdhu kulandeai kanimoli idea Rajateiameaieaium chennail Thanivitil life amearthei karunanidhin 4 m thaream yeandru othukondear Pooiean kalainghar Tamilakatin Makes seaithea Paweam ,frd kalainghear
@muralidharr5886
@muralidharr5886 4 жыл бұрын
🙏 Is the said writing of Kalaignar available in English?
@Guitarista1992
@Guitarista1992 4 жыл бұрын
Nope.
@venugopal8967
@venugopal8967 2 жыл бұрын
திமுக - வின் வேத புத்தகம் .
@ganeshsevugan4578
@ganeshsevugan4578 Жыл бұрын
வடக வாய்
@mahendranmahendran1939
@mahendranmahendran1939 2 жыл бұрын
Ñ
@shankarthiyagaraajan1147
@shankarthiyagaraajan1147 4 жыл бұрын
அ.தி.மு.க -ம், தி.மு.க -ம் ஒன்றுக்கு ஒன்று சலைத்தது இல்லை.
@divyasankar5784
@divyasankar5784 2 күн бұрын
ஐயா எத்தனை தலைவர் இந்த மண்ணில் வாழ்ந்து மறைந்து உள்ளனர் அவர்கள் எல்லாம் இவ்வாறு ஒரு பெண்ணை அசிங்கமாக பெண்களைபேசியதுஇல்லை.திமுக.ஆட்சிவரபேசியபேச்சுகொஞ்ஜநஞ்ஜமில்லை.அதனால்தான்இவ்வளவுகேகவலாமாககைது.திராவிடமாடல்சரிஇல்லை
@bala5674
@bala5674 4 жыл бұрын
Sathi veriyan subavee, most of periyarist are sathi veriyan learn from ambedkarist to be casteless and create caste free society
لقد سرقت حلوى القطن بشكل خفي لأصنع مصاصة🤫😎
00:33
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 29 МЛН
Can A Seed Grow In Your Nose? 🤔
00:33
Zack D. Films
Рет қаралды 30 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 40 МЛН
لقد سرقت حلوى القطن بشكل خفي لأصنع مصاصة🤫😎
00:33
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 29 МЛН