Рет қаралды 8,324
தென்னாடு தொலைக்காட்சியின் அடியாரைத் தேடி என்ற வாழ்வாங்கு வாழ்ந்தவர்களின் வரலாற்றுப் படிகள் என்ற நிகழ்ச்சியில் இம்முறை பார்க்க இருப்பவர் கரூர் மாவட்டம் சக்கரக்கோட்டை/ குளித்தலை இராமலிங்கம் ஐயா அவர்கள். பாடசாலையே போகாமல் தந்தைவழி, குருவழி கற்றுத்தேர்ந்தவர். சாத்திரம், தோத்திரம், புராணம் என்று ஆழ்ந்த அறிவுள்ள சைவப் பெருந்தகை.நேர்காணல் காண்பவர் தென்னாடு ஆசிரியர்.திருமுறைச் செல்வர் சிவத்திரு.மாதவன் அவர்கள். #தென்னாடு