அற்புதம்-25.தான்எனை முன்படைத்தான்

  Рет қаралды 25,631

Sambandam Gurukkal

Sambandam Gurukkal

4 жыл бұрын


ஏழாம் திருமுறை


7.100 திருநொடித்தான்மலை
(திருக்கயிலாயம்)
பண் - பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
1017தானெனை முன்படைத் தானத
றிந்துதன் பொன்னடிக்கே
நானென பாடலந் தோநாயி
னேனைப் பொருட்படுத்து
வானெனை வந்தெதிர் கொள்ளமத்த
யானை அருள்புரிந்து
ஊனுயிர் வேறுசெய் தான்நொடித்
தான்மலை உத்தமனே.7.100.11018ஆனை உரித்த பகைஅடி
யேனொடு மீளக்கொலோ
ஊனை உயிர்வெருட் டிஒள்ளி
யானை நினைந்திருந்தேன்
வானை மதித்தம ரர்வலஞ்
செய்தெனை ஏறவைக்க
ஆனை அருள்புரிந் தான்நொடித்
தான்மலை உத்தமனே.7.100.21019மந்திரம் ஒன்றறி யேன்மனை
வாழ்க்கை மகிழ்ந்தடியேன்
சுந்தர வேடங்க ளாற்றுரி சேசெயுந்
தொண்டனெனை
அந்தர மால்விசும் பில்அழ
கானை அருள்புரிந்த
துந்தர மோநெஞ்ச மேநொடித்
தான்மலை உத்தமனே.7.100.31020வாழ்வை உகந்தநெஞ் சேமட
வார்தங்கள் வல்வினைப்பட்
டாழ முகந்தவென் னைஅது
மாற்றி அமரரெல்லாஞ்
சூழ அருள்புரிந் துதொண்ட
னேன்பரம் அல்லதொரு
வேழம் அருள்புரிந் தான்நொடித்
தான்மலை உத்தமனே.7.100.41021மண்ணுல கிற்பிறந் துநும்மை
வாழ்த்தும் வழியடியார்
பொன்னுல கம்பெறு தல்தொண்ட
னேனின்று கண்டொழிந்தேன்
விண்ணுல கத்தவர் கள்விரும்ப
வெள்ளை யானையின்மேல்
என்னுடல் காட்டுவித் தான்நொடித்
தான்மலை உத்தமனே.7.100.51022அஞ்சினை ஒன்றிநின் றுஅலர்
கொண்டடி சேர்வறியா
வஞ்சனை யென்மன மேவைகி
வானநன் னாடர்முன்னே
துஞ்சுதல் மாற்றுவித் துத்தொண்ட
னேன்பர மல்லதொரு
வெஞ்சின ஆனைதந் தான்நொடித்
தான்மலை உத்தமனே.7.100.61023நிலைகெட விண்ணதி ரநில
மெங்கும் அதிர்ந்தசைய
மலையிடை யானையே றிவழி
யேவரு வேன்எதிரே
அலைகட லால்அரை யன்அலர்
கொண்டுமுன் வந்திறைஞ்ச
உலையணை யாதவண் ணம்நொடித்
தான்மலை உத்தமனே.7.100.71024அரவொலி ஆகமங் கள்அறி
வாரறி தோத்திரங்கள்
விரவிய வேதஒ லிவிண்ணெ
லாம்வந் தெதிர்ந்திசைப்ப
வரமலி வாணன்வந் துவழி
தந்தெனக் கேறுவதோர்
சிரமலி யானைதந் தான்நொடித்
தான்மலை உத்தமேனே.7.100.81025இந்திரன் மால்பிர மன்னெழி
லார்மிகு தேவரெல்லாம்
வந்தெதிர் கொள்ளஎன் னைமத்த
யானை அருள்புரிந்து
மந்திர மாமுனி வர்இவ னாரென
எம்பெருமான்
நந்தமர் ஊரனென் றான்நொடித்
தான்மலை உத்தமனே.7.100.91026ஊழிதோ றூழிமுற் றுமுயர்
பொன்னொடித் தான்மலையைச்
சூழிசை யின்கரும் பின்சுவை
நாவல ஊரன்சொன்ன
ஏழிசை இன்றமி ழால்இசைந்
தேத்திய பத்தினையும்
ஆழி கடலரை யாஅஞ்சை
யப்பர்க் கறிவிப்பதே.
7.100.10
திருச்சிற்றம்பலம்

Пікірлер: 39
@balasubramanian63
@balasubramanian63 3 жыл бұрын
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯 தானெனை முன்படைத் தானத றிந்துதன் பொன்னடிக்கே நானென பாடலந் தோநாயி னேனைப் பொருட்படுத்து வானெனை வந்தெதிர் கொள்ளமத் தயானை அருள்புரிந்து ஊனுயிர் வேறுசெய் தான்நொடித் தான்மலை உத்தமனே. ஆனை உரித்த பகைஅடி யேனொடு மீளக்கொலோ ஊனை உயிர்வெருட் டிஒள்ளி யானை நினைந்திருந்தேன் வானை மதித்தம ரர்வலஞ் செய்தெனை ஏறவைக்க ஆனை அருள்புரிந் தான்நொடித் தான்மலை உத்தமனே. மந்திரம் ஒன்றறி யேன்மனை வாழ்க்கை மகிழ்ந்தடியேன் சுந்தர வேடங்க ளாற்றுரி சேசெயுந் தொண்டனெனை அந்தர மால்விசும் பில்அழ கானை அருள்புரிந்த துந்தர மோநெஞ்ச மேநொடித் தான்மலை உத்தமனே. வாழ்வை உகந்தநெஞ் சேமட வார்தங்கள் வல்வினைப்பட் டாழ முகந்தவென் னைஅது மாற்றி அமரரெல்லாஞ் சூழ அருள்புரிந் துதொண்ட னேன்பரம் அல்லதொரு வேழம் அருள்புரிந் தான்நொடித் தான்மலை உத்தமனே. மண்ணுல கிற்பிறந் துநும்மை வாழ்த்தும் வழியடியார் பொன்னுல கம்பெறு தல்தொண்ட னேனின்று கண்டொழிந்தேன் விண்ணுல கத்தவர் கள்விரும் பவெள்ளை யானையின்மேல் என்னுடல் காட்டுவித் தான்நொடித் தான்மலை உத்தமனே. அஞ்சினை ஒன்றிநின் றுஅலர் கொண்டடி சேர்வறியா வஞ்சனை யென்மன மேவைகி வானநன் னாடர்முன்னே துஞ்சுதல் மாற்றுவித் துத்தொண்ட னேன்பர மல்லதொரு வெஞ்சின ஆனைதந் தான்நொடித் தான்மலை உத்தமனே. நிலைகெட விண்ணதி ரநில மெங்கும் அதிர்ந்தசைய மலையிடை யானையே றிவழி யேவரு வேன்எதிரே அலைகட லால்அரை யன்அலர் கொண்டுமுன் வந்திறைஞ்ச உலையணை யாதவண் ணம்நொடித் தான்மலை உத்தமனே. அரவொலி ஆகமங் கள்அறி வாரறி தோத்திரங்கள் விரவிய வேதஒ லிவிண்ணெ லாம்வந் தெதிர்ந்திசைப்ப வரமலி வாணன்வந் துவழி தந்தெனக் கேறுவதோர் சிரமலி யானைதந் தான்நொடித் தான்மலை உத்தமேனே. இந்திரன் மால்பிர மன்னெழி லார்மிகு தேவரெல்லாம் வந்தெதிர் கொள்ளஎன் னைமத்த யானை அருள்புரிந்து மந்திர மாமுனி வர்இவ னாரென எம்பெருமன் நந்தமர் ஊரனென் றான்நொடித் தான்மலை உத்தமனே. ஊழிதோ று{ழிமுற் றுமுயர் பொன்னொடித் தான்மலையைச் சூழிசை யின்கரும் பின்சுவை நாவல ஊரன்சொன்ன ஏழிசை இன்றமி ழால்இசைந் தேத்திய பத்தினையும் ஆழி கடலரை யாஅஞ்சை யப்பர்க் கறிவிப்பதே.
@avmdigital4635
@avmdigital4635 11 ай бұрын
உயிரும் உணர்வும் ஒன்றாகி நாடி நரம்புகளில் பண்ணிசை ஊறிய ஒருவரால் மட்டுமே இத்தகைய இறை உணர்வை அளிக்க முடியும். நன்றி வாழ்க வளமுடன்.
@mahavignesh.bbaskaran4448
@mahavignesh.bbaskaran4448 4 жыл бұрын
Piravi payanai adaindhadhaaga unargiren. Mikka nandri. Arpudhamaaga paadi irukirirgal
@gthanalakshmi8528
@gthanalakshmi8528 3 жыл бұрын
Iyya namaskaram iyya thangal kuralisai migayum aumai iyya meendum meendum ketga thuduiyya g.thanalakshmi vnr vnr dist
@AshokKumar-iw1cp
@AshokKumar-iw1cp Жыл бұрын
Omnamashivaya potri Omnamashivaya ellam sivanseyal omnamashivaya jaihind
@user-sb5il7cw4p
@user-sb5il7cw4p 2 жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@umamaheswarivenkatraman8278
@umamaheswarivenkatraman8278 2 жыл бұрын
சிறு வயதில் ஆடி வீதியின் பிரதிபலிப்பு
@kanchanamalanavaneetham4217
@kanchanamalanavaneetham4217 2 жыл бұрын
திருச்சிற்றம்பலம். ஓம் நமசிவாய!ஓம் சிவாயநம. சிவ சிதம்பரம். பொன்னம்பலம். சிவ சிவ சிவ சிவ சிவ
@sivamuthukumarp4192
@sivamuthukumarp4192 Жыл бұрын
Siva Siva shivaya nama
@sarasvathy3470
@sarasvathy3470 9 ай бұрын
Thiru sambandham guru.sir..romba arumai everyone. God bless always murugan thunaiundu. Namaskaram aiyaaa
@malajeyakumar5082
@malajeyakumar5082 Жыл бұрын
ஓம் நமசிவம்🙏🙏🙏
@umamaheswarivenkatraman8278
@umamaheswarivenkatraman8278 2 жыл бұрын
கோவிலில் உட்கார்ந்து கேட்பது போல. ஐயா நமசிவாயம்.
@jayasreejayachandran2989
@jayasreejayachandran2989 2 жыл бұрын
மிகவும் அருமை ஐயா, மிக்க நன்றி, வணக்கம் 🙏ஓம் நமசிவாய🙏
@jegadeswarieswari635
@jegadeswarieswari635 Жыл бұрын
அருமையான பாடல் ஐயா.கேட்க்கும்பொழுதெல்லாம் மெய்சிலுர்க்கின்றேன்.
@sivasathishkumar98
@sivasathishkumar98 2 жыл бұрын
Aakhiri...
@rengarun
@rengarun 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@ahilandam108a6
@ahilandam108a6 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய
@sankarigowris846
@sankarigowris846 11 ай бұрын
Migavum alagana cooral 🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤
@RedmiNote-dm7cs
@RedmiNote-dm7cs 3 жыл бұрын
ஆஹிரி ராகம்
@pappannanrangasamy4534
@pappannanrangasamy4534 Жыл бұрын
Divine voice ayya omnamachivaya
@rathinasabapathivt6590
@rathinasabapathivt6590 2 жыл бұрын
சுந்தரர் கேரளாவில் அஞ்சைகளத்தில் பாடிய கடைசி பதிகம்
@thayalanvyravanathan2651
@thayalanvyravanathan2651 Жыл бұрын
ஆம். இப்பதிகம் சுந்தரர் பாடிய கடைசி 100வது பதிகம். ஆனால் அஞ்சைக் களத்தில் பாடப்பட்டது அல்ல. நொடித்தான்மலை என்பது திருக்கையிலாயம். அங்கு ஆனையில் சென்று கொண்டிருந்த போது பாடியவாறே கையிலையை அடைந்து கையிலைநாதர் தரிசனம் பெற்று பாடி முடிக்கப்பட்டுள்ளது. இப்பதிகம் வருணனால் அஞ்சைக் களத்தில் சேர்ப்பிக்கப்பட்டது. பத்தாவது பாடலை உற்று கவனித்து பொருளை நோக்குங்கள். தான் கையிலைநாதர் உடன் ஒன்று பட்டுப் பாடிய இப்பதிகத்தை ஆழிக் கடல் அரசனான வருணன் அஞ்சையப்பரிடம் அறிவிப்பதே என்று பாடப்பட்டுள்ளது.என்ன பேறு பெற்றோம். குருக்கள் ஐயாவுக்கு மனமார்ந்த நன்றிகள்.
@vkumar7506
@vkumar7506 3 жыл бұрын
🙏🙏 அருமையான பதிவு ஐயா
@pelumalai.p4327
@pelumalai.p4327 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sanjanamahalakshmi1556
@sanjanamahalakshmi1556 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@28psarveshvaran8e4
@28psarveshvaran8e4 3 жыл бұрын
thiruchitrambalam
@sankarigowris846
@sankarigowris846 11 ай бұрын
Nala padaringo iyya
@PRATHEEPSHIVAM
@PRATHEEPSHIVAM 4 жыл бұрын
மாமாவின் குரல் எப்பொழுதும் மன அமைதியை தருகிறது வாழ்க பல்லாண்டு
@samynathan7745
@samynathan7745 4 жыл бұрын
Anna. 🙏🙏🙏
@venkatesan6569
@venkatesan6569 Жыл бұрын
U
@deepak.r215
@deepak.r215 3 жыл бұрын
🙏🙏🙏
@kaltheeswaran8794
@kaltheeswaran8794 Жыл бұрын
ஓம் நமசிவாய
@sivasankaran7422
@sivasankaran7422 3 жыл бұрын
தங்களின் குரலில் சிவம் வாழ்கின்றன 🙏
@logaarulalingam4166
@logaarulalingam4166 Жыл бұрын
OM NAMASIVAYA OM
@thiruvengidomanakutrian5439
@thiruvengidomanakutrian5439 2 жыл бұрын
A
@a.soundararajanas4163
@a.soundararajanas4163 Жыл бұрын
என்ன குரல் வளம் ஐயா தங்களுக்கு. இதில் நான் என் மறந்தேன்.
@adhibrahmmapraburam9851
@adhibrahmmapraburam9851 4 жыл бұрын
வாழ்த்துகள் அண்ணா
@swamidesikar
@swamidesikar Жыл бұрын
உயிரும் உணர்வும் ஒன்றாகி நாடி நரம்புகளில் பண்ணிசை ஊறிய ஒருவரால் மட்டுமே இத்தகைய இறை உணர்வை அளிக்க முடியும். நன்றி வாழ்க வளமுடன்.
@ramadoss6888
@ramadoss6888 3 жыл бұрын
ஓம் நமச்சிவாய
01.திருவாசகம்-சிவபுராணம்
18:56
Sambandam Gurukkal
Рет қаралды 364 М.
அறுபடைவீடு திருப்புகழ்
22:43
Sambandam Gurukkal
Рет қаралды 1,2 МЛН
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 57 МЛН
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 123 МЛН
Nalachakkravarthy Dhamayandhi
19:16
Thirumuruga kirubananda variyar swamigal - Topic
Рет қаралды 610
Kolaru Thirupathikam | Siva Tamil Devotional Songs | Dharmapuram P.Swaminathan Sivan Bhakti Padagal
58:39
INRECO's OM - Tamil Bakthi Padalgal - Devotional
Рет қаралды 104 М.
வேண்டத்தக்கது- திருவாசகம்
5:06