Natarajar Pathu | Siva Tamil Devotional Songs

  Рет қаралды 21,226,482

Emusic Abirami

Emusic Abirami

6 жыл бұрын

#TamilDevotional #bhakthi #bhakthipadal #Bhakti #TamilDevotionals #tamilbhakthisongs #BhaktiPadal #Bhakthi #abirami #Devotionalsongs #devotional #god #dailydevotional #Kavasam #Siva
Natarajar Pathu | Siva Tamil Devotional Songs
this great prayer addressed to Lord Nataraja (the king of dancers) of Chidambaram was written about 30 years ago by Sri.Chirumanavoor Muniswamy mudaliar. It is an appeal to Lord Shiva and a great prayer.

Пікірлер: 4 000
@nunthuthumi
@nunthuthumi 3 жыл бұрын
கண்களில் நீர் பெருகியது எம் ஈசனே தென்னாடுடைய சிவனே போற்றி பாடல் வரிகள் அருமை அருமை இசையும் குரலும் சொல்ல வார்த்தை இல்லை 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 ஈசனே சிவகாமி நேசனே எனையாளும் தில்லை வாழ் நடராசனே
@krishnamoorthyv2675
@krishnamoorthyv2675 3 жыл бұрын
Very kind of you super I am enjoying the sweetness only at the age of 74 siva the great god
@nunthuthumi
@nunthuthumi 3 жыл бұрын
@@krishnamoorthyv2675 🙏🙏
@thilagamarivu3816
@thilagamarivu3816 3 жыл бұрын
அருமை ஐயா! கேட்போர் மனதை இப்பாடலின் சொல்லும், பொருளும், இசையும், வேகமும், உணர்வும் சிவனருளாக நின்று ஆட்கொள்கின்றன.அன்பே சிவம்! தழைத்திடுக நும் பக்தித் தமிழ்த்தொண்டு.நன்றி.
@peratchiselvi1176
@peratchiselvi1176 3 жыл бұрын
:‑X:0:-P:-P:0;)B-)B-)B-)B-)B-)B-)B-)B-)
@rajasekaranbalakrishnan4437
@rajasekaranbalakrishnan4437 3 жыл бұрын
Qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq
@baskaranmylvaganam1929
@baskaranmylvaganam1929 2 ай бұрын
பாடலை கேட்டுக்கொண்டே இருக்கும் போது உயிர் பிரியாதா?
@marimathu5650
@marimathu5650 20 күн бұрын
Me to❤
@vairavanvairavan4844
@vairavanvairavan4844 Жыл бұрын
மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம் நீ மறைநான்கின் அடிமுடியும் நீ மதியும் நீ ரவியும் நீ புனலும் நீ அனலும் நீ மண்டலமிரண்டேழு நீ பெண்ணும் நீ ஆணும் நீ பல்லுயிர்க்குயிரும் நீ பிறவும் நீ யொருவ நீயே பேதாதிபேதம் நீ பாதாதி கேசம் நீ பெற்றதாய் தந்தை நீயே பொன்னும் நீ பொருளும் நீ இருளும் நீ ஒளியும் நீ போதிக்க வந்த குரு நீ புகழொணா கிரகங்கள் ஒன்பதும் நீ யிந்த புவனங்கள் பெற்றவனும் நீ எண்ணரிய ஜீவகோடிகளை ஈன்ற அப்பனே என் குறைகள் யார்க்குரைப்பேன்? ஈசனே சிவகாமி நேசனே! எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே… ஈசனே சிவகாமி நேசனே! எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே… மானாட மழுவாட மதியாட புனலாட மங்கை சிவகாமி யாட மாலாட நூலாட மறையாட திறையாட மறைதந்த பிரமனாட கோனாட வானிலகு கூட்டமெல்லாமாட குஞ்சர முகத்தனாட குண்டல மிரண்டாட தண்டை புலி யுடையாட குழந்தை முருகேசனாட ஞானசம்பந்தரோடு இந்திராதி பதினெட்டு முனி அட்ட பாலகருமாட நரை தும்பை அருகாட நந்தி வாகனமாட நாட்டியப் பெண்களாட வினையோட உனைப்பாட எனைநாடி இதுவேளை விரைந்தோடி ஆடி வருவாய் ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே… ஈசனே சிவகாமி நேசனே! எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே… கடலென்ற புவிமீதில் அலையென்ற உருக்கொண்டு கனவென்ற வாழ்வை நம்பி காற்றென்ற மூவாசை மாருதச் சுழலிலே கட்டுண்டு நித்த நித்தம் உடலென்ற கும்பிக்கு உணவென்ற இரைதேடி ஓயாமலிரவு பகலும் உண்டுண்டுறங்குவதைக் கண்டதே யல்லாது ஒருபயனுமடைந்திலேனை தடமென்ற மிடிகரையில் பந்தபாசங்களெனும் தாவரம் பின்னலிட்டு தாயென்று சேயென்று நீயென்று நானென்று தமியேனை இவ்வண்ணமாய் இடையென்று கடைநின்று ஏனென்று கேளாது இருப்பதுனக்கழகாகுமா? ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…. ஈசனே சிவகாமி நேசனே! எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே… பம்புசூனியமல்ல வைப்பல்ல மாரணம் தம்பனம் வசியமல்ல பாதாள வஞ்சனம் பரகாயப் பிரவேச மதுவல்ல சாலமல்ல அம்புகுண்டுகள் விலக மொழியு மந்திரமல்ல ஆகாய குளிகையல்ல அன்போடு செய்கின்ற வாதமோடிகளல்ல அறியமோகனமுமல்ல கும்பமுனி மச்சமுனி சட்டமுனி பிரம்மரிஷி கொங்கணர் புலிப்பாணியும் கோரக்கர் வள்ளுவர் போகமுனியிவரெலாம் கூறிடும் வயித்தியமுமல்ல என்மனது உன்னடிவிட்டு நீங்காது நிலைநிற்க ஏது புகல வருவாய் ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே… ஈசனே சிவகாமி நேசனே! எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே… நொந்துவந்தே னென்று ஆயிரம் சொல்லியும் நின்செவியில் மந்தமுண்டோ! நுட்பநெறியறியாத பிள்ளையைப் பெற்றபின் நோக்காத தந்தையுண்டோ! சந்ததமும் தஞ்சமென்றடியைப் பிடித்தபின் தளராத நெஞ்சமுண்டோ! தந்திமுகன் அறுமுகன் இருபிள்ளையில்லையோ தந்தை நீ மலடுதானோ! விந்தையும் ஜாலமும் உன்னிடமிருக்குதே வினையொன்றும் அறிகிலேனே வேதமும் சாஸ்த்ரமும் உன்னையே புகழுதே வேடிக்கை இதுவல்லவோ இந்தவுலகு ஈரேழும் ஏனளித்தாய் சொல்லு இனியுன்னை விடுவதில்லை ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே… ஈசனே சிவகாமி நேசனே! எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே… வழிகண்டு உன்னடியைத் துதியாத போதிலும் வாஞ்சையில்லாத போதிலும் வாலாயமாய்க் கோயில் சுற்றாத போதிலும் வஞ்சமே செய்தபோதிலும் மொழியென்ன மொகனையில்லாமலே பாடினும் மூர்க்கனே முகடாகினும் மோசமே செய்யினும் தேசமே தவறினும் முழு காமியே ஆயினும் பழி எனக்கல்லவே தாய்தந்தைக்கல்லவோ பார்த்தவர்கள் சொல்லுவார்கள் பாரறிய மனைவிக்குப் பாதியுடலீந்த நீ பாலன் எனைக் காக்கொணாதோ எழில் பெரிய அண்டங்கள் அடுக்காய் அமைத்த நீ என் குறைகள் தீர்த்தல் பெரிதோ ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே… ஈசனே சிவகாமி நேசனே! எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே… அன்னைதந்தையர் என்னை ஈன்றதற்கழுவனோ அறிவிலாததற்கழுவனோ அல்லாமல் நான்முகன் தன்னையே நோவனோ ஆசை மூன்றுக்கழுவனோ முற்பிறப்பென்வினை செய்தேனென்றழுவனோ என் மூட உறவுக்கழுவனோ முற்பிறப்பின் வினைவந்து மூளுமென்றழுவனோ முத்தி வருமென்றுணர்வனோ தன்னைநொந்தழுவனோ உன்னை நொந்தழுவனோ தவமென்ன எனுறழுவனோ தையலார்க்கழுவனோ மெய்தனக்கழுவனோ தரித்திர தசைக்கழுவனோ இன்னமென்னப் பிறவிவருமோ வென்றழுவனோ எல்லாமுரைக்க வருவாய் ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே… ஈசனே சிவகாமி நேசனே! எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…
@MunusamyJagajothi
@MunusamyJagajothi 2 ай бұрын
,🙏🙏🙏
@DHANALAKSHMIist
@DHANALAKSHMIist 2 ай бұрын
🙏🌷👍🏽
@rajamohankumar4685
@rajamohankumar4685 Жыл бұрын
சாமி! இது என்ன குரலா! இல்லை வெங்கல மணியா! ஐயா அடியேன் எத்தனையோ பாவங்களை செய்து இருப்பேன். இந்தப் பாடலை கேட்டு அன்று முதல் இருந்து நான் செய்த பாவங்கள் எல்லாம் கலைந்தது போல் ஒரு உணர்வு. இந்த குரலுக்குச் சொந்தக்காரர் பிறந்ததற்காக பாடியிருக்கிறாரா அல்ல பாடுவதற்காகவே பிறந்தாரா. அப்பப்பா எனது ஐயன் புகழ்பாட இந்த ஒரு பாடல் போதும் போல் உள்ளது. இந்த இசை பேழையை தந்த இசை நிறுவனத்திற்கு எமது சிரம் தாழ்த்திகிறேன் கண்ணீருடன் நன்றி.⚘⚘🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙏🙏
@mahidharshanmd
@mahidharshanmd Жыл бұрын
மிகவும் சரியான முறையில் சொல்லி இருக்கிறார்
@MunusamyJagajothi
@MunusamyJagajothi 2 ай бұрын
🙏🙏🙏
@manikkagold9593
@manikkagold9593 2 ай бұрын
Yes 200 percent correct
@user-mf1fh7cl8z
@user-mf1fh7cl8z Ай бұрын
@selvakumarraji3649
@selvakumarraji3649 2 жыл бұрын
என் அப்பா என் கனவனை என்னுடன் சேர்த்துவையுங்கள் அப்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாம ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாம ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@punithavallivenkat573
@punithavallivenkat573 4 жыл бұрын
ஒன்பதாம் பத்தியில் எத்தனை உறவுகள் இருந்தாலும் , எதைக் கற்றிருந்தாலும் , புனித காரியங்கள் பல செய்திருந்தாலும் என் மரணத்தை யாராலும் எதனாலும் தடுக்க முடியாது , எனவே உன்னிரு பாதம் பற்றினேன். நின்னையே சரணடைந்தேன் . அண்ட சராசரங்கள் மீது உன் பார்வை இருப்பினும் அதில் ஒரு சிறு துளி பார்வை ஒரு நொடி பார்வை என் மீது விழுந்தால் போதும் நான் மோட்சம் அடைந்து விடுவேன் .
@yamunab9037
@yamunab9037 3 жыл бұрын
இசையும் குரல்வளமும் பாடல்வரிகளுக்கு உயிர் கொடுக்கிறது
@sakthykowsalya5862
@sakthykowsalya5862 3 жыл бұрын
🙏
@umaparvathy9877
@umaparvathy9877 2 жыл бұрын
🙏🙏🙏
@mathansfishworld9603
@mathansfishworld9603 2 жыл бұрын
time 12:30pm
@nehruanand3478
@nehruanand3478 2 жыл бұрын
Om namah shivaya ❤️
@ganeshthanam7428
@ganeshthanam7428 Ай бұрын
மனதில் ஆயிரம் கவலைகள் இருந்தாலும் இந்த பாடலை கேட்டால் சிவன் பக்கத்திலே இருப்பதைப் போலே ஒரு ஆறுதல் கிடைக்கிறது. இந்த பாடலின் வரிகள், இசை அமைப்பு, குரல் வளம் அனைத்துமே மிக அருமையாக உள்ளது கண்களில் கண்ணீர் சொரிகிறது இந்தப் பாடலை கேட்கும் போது. நன்றி
@user-qt2pf1kc8c
@user-qt2pf1kc8c Ай бұрын
சிவாய நம ஓம் நமச்சிவாயா தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
@magendravarmanraja7887
@magendravarmanraja7887 6 ай бұрын
திரு. ராகுல் அவர்களே உங்கள் குரலுக்கு நான் அடிமையாகிவிட்டேன். ஈசன் உங்களை நன்றாக வைத்திருக்கட்டும்.
@yamunab9037
@yamunab9037 3 жыл бұрын
இசையும் குரலும் பாடல் வரிகளுக்கு உயிர் கொடுக்கிறது....எத்தனை உருகி உருகி எழுதினார்கள் சிவனடியார்கள்...... இதை வெளி உலககிற்கு கொண்டுவந்து சாமானியனையும் மெய்யுருகி கேட்க வைத்த இறைபக்தர்களுக்கு நன்றி நன்றி...நன்றி....
@parvathyprem1937
@parvathyprem1937 3 жыл бұрын
என் அன்னை அன9உ தினமும் பக்தியுடன் இதை சொல்லக்கேட்டு மகிழ்ந்து ஆனந்த கண்ணீர் பெருக்கிய நாட்கள்நினைவுக்கு வருகிறது ! ஈசனே எனை ஆண்ட தில்லைவாழ் நடராஜனே !! ஓம் நமச்சிவாய
@rajasakthisrim8555
@rajasakthisrim8555 2 жыл бұрын
Hgggm Yuiycxxrghouhjjiiikjhbhgghhhhjjkkkoppknvvhhcb j Hbhhhjhjo
@devasagamuae675
@devasagamuae675 Жыл бұрын
Tanks
@user-fd4xg1sq4i
@user-fd4xg1sq4i Жыл бұрын
நொந்துவந்தே னென்று ஆயிரம் சொல்லியும் நின்செவியில் மந்தமுண்டோ! நுட்பநெறியறியாத பிள்ளையைப் பெற்றபின் நோக்காத தந்தையுண்டோ! சந்ததமும் தஞ்சமென்றடியைப் பிடித்தபின் தளராத நெஞ்சமுண்டோ! தந்திமுகன் அறுமுகன் இருபிள்ளையில்லையோ தந்தை நீ மலடுதானோ! விந்தையும் ஜாலமும் உன்னிடமிருக்குதே வினையொன்றும் அறிகிலேனே வேதமும் சாஸ்த்ரமும் உன்னையே புகழுதே வேடிக்கை இதுவல்லவோ இந்தவுலகு ஈரேழும் ஏனளித்தாய் சொல்லு இனியுன்னை விடுவதில்லை ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே! வழிகண்டு உன்னடியைத் துதியாத போதிலும் வாஞ்சையில்லாத போதிலும் வாலாயமாய்க் கோயில் சுற்றாத போதிலும் வஞ்சமே செய்த போதிலும் மொழி எதுகை மோனையும் இல்லாமல் பாடினும் மூர்க்கனே முகடாகினும் மோசமே செய்யினும் தேசமே தவறினும் முழு காமியே ஆயினும் பழி எனக்கல்லவே தாய்தந்தைக்கல்லவோ பார்ப்பவர்கள் சொல்லார்களோ பாரறிய மனைவிக்குப் பாதியுடல் ஈந்த நீ பாலகனைக் காக்கொணாதோ எழில் பெரிய அண்டங்கள் அடுக்காய் அமைத்த நீ என் குறைகள் தீர்த்தல் பெரிதோ ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே!
@gopinathr6064
@gopinathr6064 Жыл бұрын
அந்த முனுசாமி
@muruganandhammunusamy3967
@muruganandhammunusamy3967 3 жыл бұрын
ஓம் நமசிவாய. தினமும் இரவு 10 மணிக்கு மேல் இந்த நடராஜர் பத்து கேட்டு தூங்வேன். இந்த பாக்கியம் என் இறுதி மூச்சு வரை கிடைக்க தில்லை நடராஜன் எனக்கு அருள் செய்ய வேண்டும் அத்தனை அருமையான பாடல்
@alwaysbehapppy2127
@alwaysbehapppy2127 3 жыл бұрын
மகிழ்ச்சியாக இருக்கிறது
@gayathrirajendran1278
@gayathrirajendran1278 3 жыл бұрын
All
@manikannadhasanmanikannadh9851
@manikannadhasanmanikannadh9851 3 жыл бұрын
எப்பபோழுதும் அகம் பிறமாஷ்மி!!💓
@manikannadhasanmanikannadh9851
@manikannadhasanmanikannadh9851 3 жыл бұрын
உயிர் உள்ள வறை? அகம் பிறமாஷ்மி!!💓
@manikannadhasanmanikannadh9851
@manikannadhasanmanikannadh9851 3 жыл бұрын
சர்வம் சிவமையம்!!💓
@manjulakrishnakumar3978
@manjulakrishnakumar3978 Жыл бұрын
கடவுள் இல்லை என்று சொல்லுபவர்களுக்கு இப் பாடல் ஒரு எடுத்துக்காட்டு. ஆண்டவர் இல்லை என்றால் கடல், பூமி, காற்று மற்றும் ஆகாயம் ஏது. கேட்க கண்ணீர் சிந்துகிறது. நமக்கெல்லாம் தாய், தந்தை அவரே. ஓம் நமசிவாய.
@vinothkhanna5827
@vinothkhanna5827 Жыл бұрын
வாழ்க நீங்கள்
@akilavijayakumar5567
@akilavijayakumar5567 Жыл бұрын
Omnàmashiva
@thilagamthankyouusefulclas2675
@thilagamthankyouusefulclas2675 Жыл бұрын
ஞஞஞ
@chellamslifestyle9250
@chellamslifestyle9250 11 ай бұрын
Rightly said 👍
@RenganathanS-tk8kc
@RenganathanS-tk8kc 11 ай бұрын
@@vinothkhanna5827 d
@renukanagaraj229
@renukanagaraj229 2 жыл бұрын
இந்த குரல் மனதை மயக்குகிறது. பாடியவர் யார் என்பது தெரியவில்லை. பெற்றவர்கள் பெரும் பாக்கியம் செய்தவர்கள்.
@r.ramila8118
@r.ramila8118 Жыл бұрын
Singer is Rahul
@gomathisivaramakrishnan9381
@gomathisivaramakrishnan9381 3 жыл бұрын
சிவனை சரியாக அறியாத நிலையிலும், அவனை ஒவ்வொரு அணுவும் உணர வைக்கும் பாடல். தெய்வீக இசை! தேனில் குழைத்த குரல்! கேட்டு க் கொண்டே அவன்தாள் சேர்ந்தால் அதுவே பெரும் பாக்கியம்! சர்வேசா!
@visalakshis8086
@visalakshis8086 2 жыл бұрын
Enappneaaiyaneanamaga
@elangosundaresan6856
@elangosundaresan6856 2 жыл бұрын
Eesane sivagami nesane enai eendra thillaivaal natarasane
@musiqdirector
@musiqdirector 2 жыл бұрын
Sariyaaga soneergal
@kalaivanibalakrishnan5938
@kalaivanibalakrishnan5938 2 жыл бұрын
Ok ko
@r.arunsiva3batch479
@r.arunsiva3batch479 2 жыл бұрын
ஈசனை போல் ஒரு கடவுள் இவ்வுலகில் உண்டோ. அவனே எல்லாம் அவன் தான் எல்லாம். ஓம் நமசிவாய 🙏
@santhoshbalaji5473
@santhoshbalaji5473 2 жыл бұрын
Yeh that's எம்பெருமான் சிவன்
@varatharaj4742
@varatharaj4742 Ай бұрын
Unmai.
@premalatha7660
@premalatha7660 9 ай бұрын
இந்த பாடலை பாடியவர் திரு. ராகுல் ரவீந்திரன் அவர்கள் மேலும் இவர் பாடிய வேல் மாறல் அற்புதமாக இருக்கும்.
@rthangaponnu6972
@rthangaponnu6972 Жыл бұрын
பாடலை கேட்கும் போது என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் வந்தது. உயிர் போற அளவுக்கு துன்பம் வந்தாலும் சிவனை நம்பியவர் துன்பம் நீங்கி நலமுடன் வாழ்வார் 🙏ஓம் நமசிவாய 🙏
@nalinig2407
@nalinig2407 3 жыл бұрын
யார் மீது உன் மனம் இருந்தாலும் உன் கடைக்கண் பார்வை அது போதுமே🙏🙏😭😭, ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராஜனே😍🥰
@sivagnanamss938
@sivagnanamss938 3 жыл бұрын
இதைப் பாராயணம் செய்வது மிகவும் நன்று. குகையூர் சிவஞானம்.
@gunasandhiyamuniyandi5351
@gunasandhiyamuniyandi5351 2 жыл бұрын
1
@meenakshisubramaniyan6750
@meenakshisubramaniyan6750 Жыл бұрын
Om nama Sivaya
@ganapathybaby2414
@ganapathybaby2414 4 жыл бұрын
அனைத்து சிவனடியார்களுக்கும் வணக்கம் இதை வழங்கிய தங்களுக்கும் நன்றி மகிழ்ச்சி வணக்கம் நடனத்தை மனக்கண்ணால் பார்க்க முடிகிறது
@AbiramiEmusic
@AbiramiEmusic 4 жыл бұрын
உங்கள் பதிவுக்கு நன்றி:)
@rajan3124
@rajan3124 Жыл бұрын
நம்பியவரை கைவிட மாட்டான் எம் ஈசன் .
@jeyatheepan6706
@jeyatheepan6706 11 ай бұрын
எனது பதினைந்தாவது வயதில் இந்தப்பாட்லை, புத்தகத்தில் எழுத்து கூட்டி ராகம் தாழமில்லாமல் பாடினேன். தற்போது 30 வயதில் எனக்கு மிகவும் பெருத்தமான பாடல் ஆகிவிட்டது. நற்பவி நன்றி 27-06-2023
@aruntamilseran821
@aruntamilseran821 3 жыл бұрын
என்னவென்று சொல்வேன் இந்த குரலினைக் கேட்கையில். என் அப்பனை அனுதினமும் காதலித்தால் தான் இப்படி மனமுருகி பாடலியற்ற முடியும். ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி
@srinivasansrinivasan7785
@srinivasansrinivasan7785 3 жыл бұрын
சிவாய நம
@srinivasansrinivasan7785
@srinivasansrinivasan7785 3 жыл бұрын
@vignesh.tvignesh8405
@vignesh.tvignesh8405 3 жыл бұрын
Yes it's true
@thilagaprincess5052
@thilagaprincess5052 3 жыл бұрын
👍👌🤗🏵️🌺🙏✨💐😊🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🙏🙏
@ssknitlabels1593
@ssknitlabels1593 3 жыл бұрын
உண்மை நிலை உணர்ந்தேன்
@RekhamurugesanM-in3or
@RekhamurugesanM-in3or 9 ай бұрын
என் குழந்தைகளுக்கு நல்ல கல்வியறிவும் ஆயுள் ஆரோக்கியம் தந்தருள வேண்டும்.தாயே வாராஹி 🙏🙏🙏
@user-kw3iq4fg4h
@user-kw3iq4fg4h 3 ай бұрын
தினமும் கேட்கிறென்.ஓம் நமசிவாய
@selvanramasamy349
@selvanramasamy349 3 жыл бұрын
இந்த பாடலாசிரியருக்கும்'இப்பாடலை பாடியவருக்கும் சிவன் அருள் நிச்சயம் இருக்கும்....நன்றி... நன்றி
@WireBaskets
@WireBaskets 2 жыл бұрын
கேட்பவர்களுக்கும் நிச்சயம் சிவனருள் இருப்பதால் தான் கேட்கவே முடிகிறது என்று தோன்றுகிறது... உங்களுக்கு...?
@sasikumarchakrapani8147
@sasikumarchakrapani8147 Жыл бұрын
தெய்வீக குரலும் இசையும் அருமையாக உள்ளது
@usharaniselvarajan2468
@usharaniselvarajan2468 Жыл бұрын
தெய்வீகக் குரலும் இசையும் மனதை நெகிழ வைத்து கண்ணீர் மல்கச் செய்த பாடகருக்கு பல கோடி நன்றிகள்
@shankarikannappan7110
@shankarikannappan7110 3 жыл бұрын
ஓம் நமசிவாய🙏🙏🙏🙏 கனி போல பேசி கெடுபலன் நெனைக்கறவங்க கிட்ட இருந்து காப்பாத்துப்பா... சத்தியமா ரொம்ப கஷ்டமா இருக்கு அப்பா😪😔
@gopinathr6064
@gopinathr6064 Жыл бұрын
ஓ சங்கரி நீ சரணாகதியடைந்ததால் எம்மீசன் உனைகாப்பான்
@jeyajeya794
@jeyajeya794 Жыл бұрын
வினையை விதைத்தால் அறுவடை க்கு வந்து தான் ஆகும் டார்லிங் பலன் விதைத்ததை விட அதிகமாக பலன் வரும்... I m not god...just Help my duty.....
@user-ru3ef3vf4y
@user-ru3ef3vf4y 2 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏🌺🌺🌺💐💐💐🍁🍁🍁
@sriraji9253
@sriraji9253 9 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத மகாதேவரின் கீதம் ஓம் நம சிவாய
@kannammalt3021
@kannammalt3021 3 жыл бұрын
இந்த பாடல் தினமும் தோன்றும் போதெல்லாம் கேட்டுக் களிப்பேன்......ஒவ்வொரு முறையும் கேட்கையில் முதல் காதல் உணர்வே மேலோங்குகிறது..
@rajagopalankamakshi1420
@rajagopalankamakshi1420 3 жыл бұрын
ஏன் சிமாயிருக்கு என்று கவலைவேண்டடாம் சினார் இருக்க சிவகாமி நேசனிருக்க
@MsHanging
@MsHanging 2 жыл бұрын
வெக்கமாயில்ல
@kannammalt3021
@kannammalt3021 2 жыл бұрын
சிவ...சிவ...🙏🙏பத்து மாதம் வயிற்றைத் தடவித் தடவிக் காத்திருந்து,,, மரண வாயிலை எட்டி வந்தபின் மயக்கம் தெளிந்து தன் மகவைக் காணும் தாயின் காதல் முதன்மையானது..!!!புனிதமானது!!!..என்பது பதிவின் உண்மையான பொருள்....சிவாய நம ஓம்🙏🙏🙏🙏🙏
@skycraftworld3736
@skycraftworld3736 3 жыл бұрын
இந்த பாடலைக் கேட்டுக்கொண்டே நாமும் பாடும் போது நம் மனக்குறைகளை என் தந்தை ஈசனிடம் பகிர்வது போன்ற உணர்வு. ஓம் நமசிவாய ஓம் 🙏🙏 ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லை வாழ் நடராஜனே,🙏🙏🙏🙏🙏
@seenuaandavan6199
@seenuaandavan6199 Жыл бұрын
ஓம் நமசிவாய நமஹா.ஓம் நமசிவாய நமஹா.
@akilavijayakumar5567
@akilavijayakumar5567 Жыл бұрын
Esane sivagami nation
@mechnet_mani
@mechnet_mani Жыл бұрын
எனக்கும் இதே உணர்வு.அருமை நண்பா,ஒம் நமச்சிவாய!
@lathaswaminathan8130
@lathaswaminathan8130 Жыл бұрын
Exactly correct
@dhananjeyanmanikka1591
@dhananjeyanmanikka1591 3 ай бұрын
yes enakkum appatithan thonrukirathu
@user-ur4lp1zz4u
@user-ur4lp1zz4u Жыл бұрын
ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க சிவ ஓம் நமச்சிவாய
@ramyakumar955
@ramyakumar955 15 күн бұрын
Siva perumane..u know everything about me ..epoluthum enakku thunaiyaga iru pa..adhu ondru podum enakku..😢😢😢
@d.viswanathanviswa6324
@d.viswanathanviswa6324 3 жыл бұрын
தினமும் கேட்கின்றேன். ஒரு மனிதனின் எல்லா விதமான வினைகளும் அடங்கி இருக்கிறது !!!
@jayalakshmithangavelu3101
@jayalakshmithangavelu3101 2 жыл бұрын
To see
@lakshmiarivazhagan4020
@lakshmiarivazhagan4020 3 жыл бұрын
அகில உலகமே அவரது ஆட்சி அதற்கு இந்த பாடலே சாட்சி
@amuthakittusamy1423
@amuthakittusamy1423 2 жыл бұрын
0*(,
@sreeshivani2030
@sreeshivani2030 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் குரல் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் போல் தோன்றுகிறது
@naturalbodybuildingandfitn3488
@naturalbodybuildingandfitn3488 10 ай бұрын
என் அப்பனே ஈசனே ஓம் நமசிவாய சிவாய எல்லா மக்களும் நோய் நொடி இன்றி சந்தோஷமாக ஆரோக்கியமாக சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க வேண்டும் அப்பனே சிவபெருமானே
@M31A08N41I
@M31A08N41I 6 ай бұрын
எங்கள் குலதெய்வம் சிதம்பரம் நடராஜர். இப்பாட்டினை அடிக்கடி கேட்டு கொண்டிருப்போம். மனதிற்கு நிம்மதி கிடைக்கிறது. ஓம் நமச்சிவாய!
@mariappank5664
@mariappank5664 3 жыл бұрын
இந்தப்பாடலை கேட்கும்போது வரும், சிவஉணர்வை சொல்ல வார்த்தையே இல்லங்க
@user-praba
@user-praba 3 жыл бұрын
Yes
@karthikarthi7988
@karthikarthi7988 3 жыл бұрын
3×4687234 >
@mariappank5664
@mariappank5664 3 жыл бұрын
@@karthikarthi7988 🙏சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோவிலில் இருந்து, சகோதரர் திரு. கார்த்தி கார்த்தி அவர்களுக்கும் எனக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் அனைவருக்கும் நன்றி சொல்வது நான் செய்த புண்ணியம். 🙏மிக்க நன்றி சகோதரரே 🥰
@velumani8603
@velumani8603 3 жыл бұрын
Siva manusula. Om
@velumani8603
@velumani8603 3 жыл бұрын
Nice
@santhosh.m9579
@santhosh.m9579 3 жыл бұрын
மனித வாழ்விற்க்கு தேவையான அனைத்தும் இப்பாடலில் அமைந்துவிட்டது மனம் முழுதும் சிவமே!
@thilagaravi3384
@thilagaravi3384 2 жыл бұрын
Eper patta padal uerulla padal
@shivkarthick3784
@shivkarthick3784 2 жыл бұрын
Fre a fan ufyd
@radhakrishnansmc9002
@radhakrishnansmc9002 2 жыл бұрын
@@thilagaravi3384 hgvkn jngttvtv
@lakshmimouli3230
@lakshmimouli3230 2 жыл бұрын
]i
@mahanyaabi7394
@mahanyaabi7394 Жыл бұрын
இவ்வளவு அழகாக உருகி பாடல் பாட முடியும் என்றால் சிவனின் அருளை பெற்றவர்கள் மட்டுமே பாட முடியும். அழகான வரிகள் உணர்ச்சிபூர்வமான வரிகள் உணர்வுகளை பாடலாக வடிக்க முடியும் என்றால் இந்தப் பாடல்கேட்டாலே போதும்
@kannusamys9497
@kannusamys9497 Жыл бұрын
உங்கள் குரலில் ஈசனை நேரில் கண்டதைப்போல் உணர்ந்தேன் நன்றி மேலும் இது போன்ற நிறைய பாடல்கள் நீங்கள் பாட வேண்டும் ஐயா நன்றி
@boovesh2156
@boovesh2156 3 жыл бұрын
மனதிற்கு அமைதி அளிக்கும் பாடல், பாடலும் அவனே பாட வைத்தவன். அவனே, பதிவிற்கு நன்றி . மெய் சிலிர்க்க வைக்கும் குரல். நன்றி. ஓம் நமசிவாய
@SenthilKumar-wm2pw
@SenthilKumar-wm2pw 3 жыл бұрын
இந்த பாடலை. கேட்க. என்ன தவம் செய்தேன்
@srinivasannagarajan7887
@srinivasannagarajan7887 2 жыл бұрын
வாழ்க்கை தத்துவத் தின் முடிவான பாடல் ஓம் நமசிவாய ஜெய் ஸாய் ராம்
@crafts7210
@crafts7210 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஒம் நமசிவாய🙏🙏🙏🙏
@rasimuthu4698
@rasimuthu4698 3 жыл бұрын
நான் என் மனதில் எப்படி இறைவனிடம் வேண்டுவேணா அதை அப்படியே தத்ரூபமாக இயற்றி பாடிய தவத்திரு சிறு மணவை முனுசாமி சிவ அடிகளார் அவர்கள் பாடல் மிகவும் என் மனதை நெகிழ வைத்து விட்டது இதை விட சிறப்பாக இறைவனை நினைந்து உருகி பாட முடியாது தினமும் இந்த பாடலை எனக்கு நேரம் கிடைக்கும் போதல்லாம் என் செவிகளில் மனம் குளிர கேட்டு கொண்டிருப்பேன் என்ஜீவன் என்னிடம் உள்ள வரை .ஓம் நமசிவாயநமக என் இயக்கம் அனைத்தும் நீயே என் உடல் பொருள் ஆவி என் சித்தம் என் ஒவ்வொரு அணுவும் அனைத்தும் நீயே என் மனம் நெகிழ்ந்து கேட்கும் முதல் என் மனம் கவர்ந்த உச்ச நிலை பாடல்.இந்த பாடலை இயற்றி பாடிய சிறுமணவை தவத்திரு முனுசாமி சிவஅடிகளார் அவர்களுக்கு என் மனமார்ந்த கோடானு கோடி நன்றிகள். ஒம் நமசிவாய நமக
@ramaneik2939
@ramaneik2939 2 жыл бұрын
நடராஜர் பத்து என்கிற இந்த பாடலை சிவத்திரு. மணவை முனுசாமி முதலியார் என்கிற சிவனடியார் இயற்றியது அவரது முத்திரை கடைசி வரிகளை கவனியுங்கள் சிவஅன்பர்களே 🙏🏽
@anusupra5609
@anusupra5609 2 жыл бұрын
@@ramaneik2939 நன்றி
@rasimuthu4698
@rasimuthu4698 2 жыл бұрын
@@anusupra5609k.ரமணி ஐயா அவர்களே நான் தவறாக குறிப்பிடட்ட பாடலாசிரியர் பற்றிய தவறை சுட்டிக் காட்டிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் மிக்க நன்றி சிவ அன்பர் அவர்களே ஓம் நமசிவாய நமக
@umak6072
@umak6072 2 ай бұрын
Appa Engala Kappathu Appa Chinna Maganukku Seekirame Nalla Edathila Nalla Penna Parthu Kalyanam Mudichukodukanum Appa Please.........
@Amudha-py9dz
@Amudha-py9dz 10 ай бұрын
சிவனே என் நிலமை உமக்கு தெரியும் என்மனம் ரெம்பவும் வேதனைபடுகிறது என் பேத்தியும் மற்றும் அனைவரும் பேச வேண்டும் ஓம்நமசிவாயா
@akmarimuthu1026
@akmarimuthu1026 9 ай бұрын
இறைவன் அருளால் எல்லாம் நல்லதே நடக்கும் இறைவன் அருள் புரிவார்
@rekharekha9803
@rekharekha9803 3 жыл бұрын
இந்த பாடலை உணர்ந்து கேட்கும் யாராக இருந்தாலும் கண்ணிர் விடாமல் இருக்க முடியாது
@kavithaaksvik9823
@kavithaaksvik9823 3 жыл бұрын
உண்மை!!!!!
@sudhathiyagu3904
@sudhathiyagu3904 3 жыл бұрын
இப்பிறவியில் போதுமோ ஈசனே, சிவகாமி நேசனே உன் அருளை பாட😇🙏🙏🙏🙏🙏
@kaleeswaran2650
@kaleeswaran2650 3 жыл бұрын
👍👍👍🙏🙏🙏🤝🤝🤝🙏🙏🙏
@ninjaprakash2045
@ninjaprakash2045 3 жыл бұрын
@@kaleeswaran2650 nnnnñ noj noñm noñn na no nonñnk . M. Mm. K mmkmm nokkkmo. mmmk. Mmn mm mm mmmkn. M. . Kkkkknn m nonmnnnm. mm mmkmm mmmknnk. . . K k. kn. K. Knmnmmnk mmn. mlm. Knkk. . Knnk mlm. . Kk. K mkmknnk. knnk. Mm. Mlm k mm. Mlm.mkmkmookkn kkknnkmm kk mlm mmmnmmkm kk. km mmmmmmmmkkkn kmnkk no kkk kik kiko kkk nkm no nknñmk nk mlm mmmnmm kkkokno kiiioi kkokkoiikkooooo ofooiokkoo of kk ki koi ki
@ninjaprakash2045
@ninjaprakash2045 3 жыл бұрын
@@kaleeswaran2650 nnnnñ noj noñm noñn na no nonñnk . M. Mm. K mmkmm nokkkmo. mmmk. Mmn mm mm mmmkn. M. . Kkkkknn m nonmnnnm. mm mmkmm mmmknnk. . . K k. kn. K. Knmnmmnk mmn. mlm. Knkk. . Knnk mlm. . Kk. K mkmknnk. knnk. Mm. Mlm k mm. Mlm.mkmkmookkn kkknnkmm kk mlm mmmnmmkm kk. km mmmmmmmmkkkn kmnkk no kkk kik kiko kkk nkm no nknñmk nk mlm mmmnmm kkkokno kiiioi kkokkoiikkooooo ofooiokkoo of kk ki koi kik
@vaayadiponnu4956
@vaayadiponnu4956 3 жыл бұрын
எழில் பெரிய அண்டங்கள் அடுக்காய் அமைத்த நீ என் குறைகள் தீர்த்தல் பெரிதோ😢😢😢😢😢😢
@supergirl8069
@supergirl8069 3 жыл бұрын
Are you army
@vaayadiponnu4956
@vaayadiponnu4956 3 жыл бұрын
@@supergirl8069 no
@sarankumar5808
@sarankumar5808 2 жыл бұрын
Very great comment
@user-te9uk1cf7h
@user-te9uk1cf7h 15 күн бұрын
அழுது விட்டேன்😢😢😢
@vikramsivam953
@vikramsivam953 2 жыл бұрын
நான் முதன் முதலாக கேட்கும் போது என்னை மறந்தேன் ஓம் நமசிவாய
@lingalinga148
@lingalinga148 Жыл бұрын
இப்பாடலை கேட்கும் போது என் அப்பா சிவாவை உரிமையோடு அழைக்கிறேன்.
@shamsiddharth5426
@shamsiddharth5426 3 жыл бұрын
மனது ஏங்குகிறது சிவன் காலடியை தேடி
@murugesanthangaperumaal5016
@murugesanthangaperumaal5016 3 жыл бұрын
என் மனதில் நான் ஈசனிடம் வேண்டுவது போன்ற இருக்கிறது தங்கள் பாடல் வரிகள் அருமை ஆனந்தம் அடைந்தேன்
@sivagamisivagami660
@sivagamisivagami660 10 ай бұрын
என் பெயர் சிவகாமி விபரம் தெரிந்த நாளில் இருந்து வாழ்வில் பல கஷ்டங்கள் என் உயிர் பாடல் அருமையான குரல் வரிகள் அழகு எத்தனையோ சொல்ல வார்த்தைகள் இல்லை ஈசனே ஈசனே ஈசனே ஈசனே ஈசனே ஈசனே ஈசனே ஈசனே ஈசனே ஈசனே ஈசனே 🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vichandraenterprisesfloori4359
@vichandraenterprisesfloori4359 18 сағат бұрын
பக்தி ரசம் பொழியும் தெய்வீக குரல், ஆன்மீக கருத்து, மனம் உருக்கும் பாடல். என்ன தவம் செய்தேன், இதைக் கேட்க. சிவாய நம.
@periyasamym9369
@periyasamym9369 2 жыл бұрын
இந்த பாடலை கேட்டு கொண்டுஇருக்கும் போது என் உயிர் இந்த பூதஉடலை விட்டு பிரிந்து விடவேண்டும் ,என் ஈசனே....
@narayanamurthynatarajan9509
@narayanamurthynatarajan9509 8 ай бұрын
உண்மையில் நானும் அவ்வண்ணமே வேண்டுகிறேன்
@ravichandrang6876
@ravichandrang6876 Ай бұрын
ஐயா நீங்கள் எதிர்பார்க்கும் இந்த வரம் சிவன் பாக்கியம் செய்த யாரேனும் ஒருசிலருக்கு மட்டும் அப்பன் சிவனிடம் வேண்டுவோம்... ஓம்சிவசிவஓம்
@kousalyaraja7828
@kousalyaraja7828 3 жыл бұрын
இவர் குரலில் இந்த பாடலை பாடின உடன் ஈசனே வந்து மெய்மறந்து கேட்டிருப்பார். அவர் கண்களிலும் ஆனந்த கண்ணீர் பெருகியிருக்கும் யார் கண்டார்கள் அப்படி ஒரு குரல் பாடல் வரிகள் மனம் கேட்கும் போதெல்லாம் கலங்குகிறது. ஈசனே சிவகாமி நேசனே எனை யீன்ற தில்லைவாழ் நடராஜனே.
@aravinthapandi5017
@aravinthapandi5017 3 жыл бұрын
😍
@devileye4562
@devileye4562 3 жыл бұрын
Really!
@asohand5545
@asohand5545 2 жыл бұрын
@@aravinthapandi5017 qpp0
@chitrasankaran8138
@chitrasankaran8138 2 жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@minig1708
@minig1708 2 жыл бұрын
It really gives peace
@karthikcharan8400
@karthikcharan8400 8 ай бұрын
இந்த பாடல் சிவபெருமானை சண்டை வாங்குவது போல் இருக்கும்....ஆனால் வல் வினையிலிருந்து தப்ப இதுவே வழி....
@sriguru7107
@sriguru7107 Жыл бұрын
கண்களில் நீர் பெருகியது எம் ஈசனே கெஞ்சும் ஏசுதாஸ் காந்த குரல் போல் உள்ளது thanks
@sribalajitraders7114
@sribalajitraders7114 3 жыл бұрын
நான் சென்னை அருகில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் வசிக்கிறேன் அறுபடை வீடுகளில் ஐந்தாம்படை வீடு இது , இப்பாடல் பாடிய தலம் சிறுமணவூர் இங்கு தான் உள்ளது . மிக அருமையான கோயில் இந்த கிராமத்தில் இருந்த முனுசாமி முதலியார் என்பவர் நடராஜ பத்து மிக எளிதாக விளங்கக் கூடிய வார்த்தைகள், செறிவு நிறைந்த கருத்துக்கள், அழகிய சந்தங்கள் என்பதாக அமைந்த விருத்தங்கள் வகையைச் சேர்ந்தது நடராஜ பத்து பாடல்கள் ஆகும்.
@kannammalt3021
@kannammalt3021 3 жыл бұрын
நன்றி
@rajamanickamkalayanasundra1754
@rajamanickamkalayanasundra1754 3 жыл бұрын
நன்றி
@balajisubramaniyam5932
@balajisubramaniyam5932 3 жыл бұрын
Thanks
@punithavathygunasekaran7763
@punithavathygunasekaran7763 3 жыл бұрын
Sri balaji raders Sri manavoor koil vazhi katta vedukirom.
@rajamanickamkalayanasundra1754
@rajamanickamkalayanasundra1754 3 жыл бұрын
நன்றி ஐயா
@user-jn2cc1eu1h
@user-jn2cc1eu1h 3 жыл бұрын
இந்த பாடலை எனது அம்மா மனம் உருகி கேட்டு சிவவுணர்வில் லயித்துவிடுவார்
@elakiya9526
@elakiya9526 3 ай бұрын
அப்பப்பா ....எத்தனை அர்த்தமுள்ள பாடல் .. கேட்பதற்கே பெரும்பேறு பெற்றிருக்க வேண்டும். ஓம் நம சிவய
@jansirani2452
@jansirani2452 2 жыл бұрын
இப்பாடலைக் கேட்டு என் மனதில் உள்ள கவலைகள் கரைந்து கண்ணீராக பெருக்கெடுக்கிறது ஓம் நமச்சிவாயநமக!
@krishnaveni2711
@krishnaveni2711 3 жыл бұрын
அனைத்து சிவனடியார்களுக்கும்இந்தபாடல் மணதுகுஓருபுத்துணர்வுதனுகிறது அண்பர்களை
@senthilkumar-ij6he
@senthilkumar-ij6he 3 жыл бұрын
ஒரு நாளைக்கு ஒரு முறை இந்த பாடலை கேட்டால் தான் அந்த நாளே எனக்கு விடிந்தது போன்ற உணர்வு வரும் ஓம நமசிவாய மிகவும் மகிழ்ச்சி நன்றி 🙏🙏🙏🙏🙏
@narayanamurthynatarajan9509
@narayanamurthynatarajan9509 Жыл бұрын
உண்மை உயிர் உருகி உலகளந்தானுடன் ஒன்றிப் போகிறது. ஓம் நமச்சிவாய! ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர! சம்போ மஹாதேவா !
@user-ss8vc4vs8j
@user-ss8vc4vs8j 2 жыл бұрын
🚩ஓம் நடராஜர் பெருமானே போற்றி போற்றி போற்றி என்னை ரச்சித்து காத்தருளுங்கள் ஐயா 🔥🙇🙏
@rajirajijagan7928
@rajirajijagan7928 Жыл бұрын
Sivaperumane sikkaram என் கஷ்டம் விலகி நல் வழி காட்டு ஓம் namasivaya🙏🙏🙏🙏🙏
@rudraahshiva7815
@rudraahshiva7815 5 жыл бұрын
அலைபாயும் மனம் சாந்தாமாகி, லயித்து, சிவத்தில் ஒடுங்குகிறது, இந்த பாடலை மனதார கேட்கும் அனைவருக்கும் சிவ கடாக்ஷம் கிடைக்கட்டும்
@AbiramiEmusic
@AbiramiEmusic 5 жыл бұрын
🙏
@harivignesh6879
@harivignesh6879 5 жыл бұрын
Same g
@geetharani2201
@geetharani2201 5 жыл бұрын
Anne baghiyam sending iraiva padinavar pallandu vallga
@user-dk9xk6yn2v
@user-dk9xk6yn2v 4 жыл бұрын
Same to
@valliammainagarajan2196
@valliammainagarajan2196 4 жыл бұрын
Unmai
@user-wp8st4wv9u
@user-wp8st4wv9u 3 жыл бұрын
அற்புதமான ,மனதை ௨ருக்கும் பதிகம்,அருமை யான இசையில் இனிமை யான குரலில் பாடியவர் மனதை இறைவன்பால் லயிக்கச்செய்துவிட்டார்.
@driverviji3481
@driverviji3481 2 жыл бұрын
உண்மையான பதிவு
@muthaiahm3187
@muthaiahm3187 7 ай бұрын
வாழ்க
@dhanalakshmiusha6339
@dhanalakshmiusha6339 2 жыл бұрын
எனது ஐயன் திருநாமத்தை உச்சரிக்கும் பொழுதும் பார்த்தாலோ கேட்டாலோ அவரின் திருவுருவத்தை கண்டாலே மெய்மறந்து விடுகிறேன்
@chandransinnathurai7216
@chandransinnathurai7216 Жыл бұрын
மிகவும் சிறப்பான குரல் வாழ்த்துக்கள்🙏🙏🙏 ஓம் நமசிவாய நமோ நம ஓம் 🙏🌺🙏🌺🙏🌺 சிவன் பார்வதியே போற்றி🙏🌺போற்றி🙏🌺போற்றி🙏🌺
@v.rubhadevidevi8160
@v.rubhadevidevi8160 3 жыл бұрын
ஈசனின் எல்லாம் இந்த பாடல் மிகவும் அருமை தென்னாடு உடைய சிவனே போற்றி
@vigneshwaransridharan9902
@vigneshwaransridharan9902 3 жыл бұрын
மிக அற்புதமான தமிழ் வரிகள். ஆழ்ந்த கருத்து. இனிமையான குரல். அனைத்துக்கும் மேல் சிவ பக்தி. ஓம் நமசிவாய.
@SathishKumar-eh8qy
@SathishKumar-eh8qy 3 жыл бұрын
Verynice
@theivaakaivannam4395
@theivaakaivannam4395 2 жыл бұрын
🙏🙏🙏 மிக அற்புதமான தமிழ் வரிகள்.ஆழ்ந்த கருத்து.இனிமையான குரல்.அனைத்துக்கும் மேல் சிவ பக்தி .ஓம் நமசிவாய 🙏
@tscvsesshadri3010
@tscvsesshadri3010 2 жыл бұрын
Good song natarajane
@Srinivasan-fw7gp
@Srinivasan-fw7gp 2 жыл бұрын
தில்லைக் கூத்தனின் புகழ் பரவட்டும் உலகனைத்தும் எல்லா உயிரும் இன்புற்று வாழ அருள் புரிவாய் தில்லைக்கூத்தன் ஓம் நமசிவாய சிவாய நம சிவாய சிவ சிவ சிவ சிவ திருச்சிற்றம்பலம்
@priyankas2357
@priyankas2357 2 ай бұрын
சிவாய நம திருச்சிற்றம்பலம் தில்லை அம்பலம் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி
@lalitavenkataraman
@lalitavenkataraman 3 жыл бұрын
அருமையான பாடல் ! அர்த்தம் தெரிந்து கேட்கும்போது மனது நெகிழ்கிறது ...மிக்க நன்றி!
@shivaayuda2255
@shivaayuda2255 3 жыл бұрын
Amam aluthutan
@suganthis6655
@suganthis6655 3 жыл бұрын
அது தான் தமிழின் பெருமை
@mutthurajaraja369
@mutthurajaraja369 2 жыл бұрын
Svo
@sathyavaniprabhakar4837
@sathyavaniprabhakar4837 3 ай бұрын
🙏
@user-vk5bi7mw1s
@user-vk5bi7mw1s 3 жыл бұрын
எழில் பெரிய அண்டங்கள் அடுக்காய் அமைத்த நீ என் குறைகள் தீர்த்தல் பெரிதோ... என் குற்றம் ஆயினும், உன் குற்றம் ஆயினும் இனியருள் அளிக்க வருவாய்... யார் மீது உன் மனமிருந்தாலும் உன் கடைக்கண் பார்வை ஓன்று அது போதுமே...
@shymalapownpandy5286
@shymalapownpandy5286 2 жыл бұрын
அருட் பெருஞ் ஜோதி.தயவு
@pachiyappanp1693
@pachiyappanp1693 2 жыл бұрын
இனிமையான பாடல். பக்தி பெருக்கெடுத்து ஓடுகிறது. இறைவனுக்கும் இப்பாடலுக்கும் நான் அடிமை 😁👍🙏🌺🌼🤗🌜🌛💥👏👌🙏👪🌾🌼🍁🌺🌷🏵️🌻🌿🌱🌲🪵🌈🌎
@rkumarasamy4415
@rkumarasamy4415 Жыл бұрын
ஈசனே சிவகாமி நேசனே எனையின்ற தில்லை வாழ் நடராஜனே ஓம் நமசிவாய
@lohinivani4852
@lohinivani4852 11 ай бұрын
ஐயா பாடல் வரிகள் பாடலில் வரும் பொருள் பாடியவரின் குரல் அத்தனையும் அருமை இருந்தும் பாடும் போது சொற்பிழை அதிகம்.
@nartamilmani5653
@nartamilmani5653 Ай бұрын
ஓம் நமசிவாய போற்றி போற்றி திருச்சிற்றம்பலம்
@gandhimathir3911
@gandhimathir3911 2 жыл бұрын
கண்ணில் நீர் தானாக வடிகிறது. தென்னாட்டுடைய சிவனே போற்றி 🙏 எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி போற்றி ஓம் 🙏🙏🙏
@parthibangovindaswamy5833
@parthibangovindaswamy5833 4 жыл бұрын
வாழ்வின் தத்துவத்தை உணர்த்தும் என் அப்பனின் பாடல். எல்லாம் சிவமயம் !
@anithasuresh6178
@anithasuresh6178 3 жыл бұрын
R
@dhanusriii4743
@dhanusriii4743 Жыл бұрын
Om Nama Shivaya aiyaaaa una vendi kenji kekuren enaku nimathiyana oru vazhkai ah kudu enaku pudichavanga kuda🙏🥺♥️✨
@rajesh2421
@rajesh2421 3 ай бұрын
sivanai nadinal nalla vazhkai alla , antha agilamum nee purivai en sagotharii
@kosalyabaskar4907
@kosalyabaskar4907 Жыл бұрын
எப்பேர்ப்பட்ட பக்தி இருந்தால் இப்பாடலை எழுத முடியும் . அதை எழுதிய சிறுமணவை முனுசாமி அவர்களுக்கும், இப்பாடலை பாடிய ராகுல் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் 🥺🥺❤️🙏
@skyyoga-mindprof.dr.murali2026
@skyyoga-mindprof.dr.murali2026 3 жыл бұрын
இரவு உறங்குமுன் கேட்டுவிட்டுதான் உறங்குவேன் என்ன ஒரு அர்த்தங்கள் நிறைந்த பாடல் எவ்வளவு முறைகேட்டாலும் திகட்டாததேன்சுவை போல ஓம் நமசிவாய எங்கும் சிவநாமம் ஒலிக்கட்டும்
@Balamurugan-bq2ee
@Balamurugan-bq2ee 4 жыл бұрын
அருமையான பாடல் இப்பாடலை கேட்க்கும்போது சிவனே நேரில் வருவது போல் உணர்கிறேன்
@AbiramiEmusic
@AbiramiEmusic 4 жыл бұрын
உங்கள் பதிவுக்கு நன்றி
@mariappank5664
@mariappank5664 3 жыл бұрын
🕉️உண்மையோ.......... உண்மை 💪
@mathansfishworld9603
@mathansfishworld9603 2 жыл бұрын
time 12:30
@Amudha-py9dz
@Amudha-py9dz Жыл бұрын
சிவனே என் அப்பா எனக்கு எந்த பிரச்சனையும் வரகூடாது ப்பா என் நிலமை உனக்கு நல்லாவே தெரியும் மனசு ரெம்ப கஷ்டமாக இருக்கு
@1982ashokk
@1982ashokk 3 жыл бұрын
இந்த பாடலை எழுதிய முனுசாமி முதலியார் சிவன் / நடராஜர் மீது எவ்வளவு அன்பு வைத்திருந்து ருப்பார் என்பது பாடல் வரிகளில் இருந்து புரிந்துகொள்ள முடிகிறது.
@vijayasubbu4411
@vijayasubbu4411 2 жыл бұрын
Very very nice and. Porul. Niraintha. Manathai. Thotum. Pakthi. Padal
@prithivrajan4584
@prithivrajan4584 2 жыл бұрын
Jaathi Name Edhuku ? Avaru Name Mattum Sonnale Pothume ... 🤦 Neengalam Eppo Than Da Thirudha Poringa ...
@rathiramakrishnan3845
@rathiramakrishnan3845 2 жыл бұрын
மெய் சிலிர்க்க வைக்கிறது. Natarajar அருளால் மட்டுமே இந்த பதிகம் சாத்தியம். எம்பெருமான் தாள் பணிந்து பிறவி கடல் கடந்து செல்வோம். 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@1982ashokk
@1982ashokk 2 жыл бұрын
@@prithivrajan4584 நிறைய பேர் இந்த கமெண்ட படிச்சிருப்பாங்க, யாருக்கும் தெரியாத ஜாதி உனக்கு மட்டும் தெரிஞ்சிருக்குனா உனக்கு செருப்பு புத்தின்னு நல்லா புரியுது. இப்போ சொல்லு யார் புத்தி slipper ன்னு..
@1982ashokk
@1982ashokk 2 жыл бұрын
@@prithivrajan4584 ஏன் edit செய்து slipper என்கிற வார்த்தையை நீக்கிவிட்டர்கள்??? நான் ஜாதி வெறியோடு தான் முதலியார் என்பதை பதிவு செய்தேன் என்பதை நீங்களை முடிவு செய்து கொண்டால் நான் பொறுப்பல்ல. நீங்க slipper என்ற வார்த்தையை பயன்படுத்தியது தவறு. இனி யார் கமெண்ட்க்கும் reply செய்யும் முன் யோசித்து செய்யவும்.
@dakshnamoorthi7101
@dakshnamoorthi7101 3 жыл бұрын
என் குற்றம் ஆயினும் உன் குற்றம் ஆயினும் இனியருள் அளிக்க வருவாய் சிவா திருச்சிற்றம்பலம்.🙏🏼🙏🏼🙏🏼
@kamalamnatarajan727
@kamalamnatarajan727 3 жыл бұрын
ல் உருகாதமனமும் உருகும்
@varshineveeramani9942
@varshineveeramani9942 2 жыл бұрын
ஓம் நம சிவாய 🙏🙏🙏
@saishankarm7152
@saishankarm7152 2 жыл бұрын
உள்ளம் உருகுது எனை ஆளும் ஈசனே உன்னை போற்ரீ பாடிடவே🙏🙏🤲🤲
@teachernirmala9010
@teachernirmala9010 2 жыл бұрын
Om nama sivaya om nama sivaya Om nama sivaya om nama sivaya Om nama sivaya om nama sivaya Om nama sivaya om nama sivaya
@palanivelpalanivel3427
@palanivelpalanivel3427 Жыл бұрын
Palani
@anjukamn2749
@anjukamn2749 Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க.இந்த பாடலை கேட்டதும் மெய்சிலிரத்து அழுகை அழுகையா வருது என் அப்பனே.இப்பூதவடல் இம்மண்ணை விட்டு மறையும்வரை அய்யனின் கடைககண் பார்வை பட்டு எப்பாவமும் செய்திருந்தாலும் மன்னிப்பு வேண்டும் நமசிவாயனே.மீண்டும் பிறவா பலனை எனக்கருள்வாய் என அப்பனே.உன் திருப்பாதம் நான் பற்றி உன்னிடம் லயத்துபோக எனக்கு உன் கரம்கொடுப்பாய் ஈசனே
@srikula9894
@srikula9894 7 ай бұрын
இந்தப் பாடலைக்கேட்கும் போது நம் குறைகளை இறைவனிடம் முறையிடுவது போன்ற உணர்வைத் தருகின்றது என்அம்மா பாடியதைக்கேட்டிருக்கி றேன்
@mayilaudio
@mayilaudio 3 жыл бұрын
சிறு மணவை முனிசாமி அய்யா அவர்களின் ஆழ்ந்த வரிகளில் ராகுல் அவர்களின் சொக்கவைக்கும் குரலில் எத்தனை முறை கேட்டாலும் மனதை வருடும் கண்ணீரை வரவைக்கும் அற்புதமான பாடல் இது
@tamilloh4554
@tamilloh4554 3 жыл бұрын
Ll
@mariappank5664
@mariappank5664 3 жыл бұрын
👍சூப்பர் ❤
@gnanamthamo7377
@gnanamthamo7377 3 жыл бұрын
@@tamilloh4554 m no
@devileye4562
@devileye4562 3 жыл бұрын
ஈசனை முழு மனதுடன் வணங்கி வருவோர்க்கு அனைத்து துன்பமும் நிச்சயம் விலகும்.🙏🙏🙏🙏🙏
@srimathykothandaraman
@srimathykothandaraman Ай бұрын
Ethanai thadavai kettalum thirumba thirumba kezkka thonuhiradhu Paadal varihalum adhai paadinavarum solla vaarthaiye illai. OM NAMA SHIVAYA
@kingsmediatv9085
@kingsmediatv9085 4 ай бұрын
Om Namah Shivaya ❤ Om Parameswaraya Namah ❤ Om Pavithra Aaveeswaraya Namah ❤ Om Yahshua Rajeswara ❤
@jeevitha.s132
@jeevitha.s132 3 жыл бұрын
இப்பிறவி இன்பம் அனுபவித்தது போன்ற மன நிலை அடைந்தேன்
@SELVAKUMAR-su5xl
@SELVAKUMAR-su5xl 3 жыл бұрын
என் குற்றமாயினும் உன் குற்றமாயினும் இனி அருளளிக்க வருவாய் ஓம் நமசிவய
@rathinasabapathivt6590
@rathinasabapathivt6590 2 жыл бұрын
அருமைபடுவதற்குராகம்தெரிந்தற்குநன்றி
@revathirevathi3194
@revathirevathi3194 2 жыл бұрын
Who wrote this pattu? Please tell singer name.
@narayananganesh7389
@narayananganesh7389 Жыл бұрын
ஓம் அப்பா ஹர ஹர சிவ சிவ சிவாய ‌நமஹ. ஓம் அப்பா ஹர ஹர சிவ சிவ சிவாய ‌நமஹ.. ஓம் அப்பா ஹர ஹர சிவ சிவ சிவாய ‌நமஹ... ஓம் அப்பா ஹர ஹர சிவ சிவ சிவாய ‌நமஹ.... ஓம் அப்பா ஹர ஹர சிவ சிவ சிவாய ‌நமஹ..... ஓம் அப்பா தில்லை நடராஜர் பெருமானே நமஹ... ஓம் அம்மா ஆதிபராசக்தி தில்லை சிவகாமி சுந்தரி தாயே நமஹ.... போற்றி. போற்றி.. போற்றி... சரணம். சரணம்.. சரணம்... அப்பா ஈசனே அம்மா ஆதிபராசக்தி தாயே என் குடும்பத்தினர் வளர்ச்சியில் அக்கறை கொண்டு என்னையும் என் வியாபாரத்தையும் நம்பி கடன் கொடுத்த அனைவருக்கும் பிரச்சினை ஏதுமின்றி கடனைத் திருப்பிச் செலுத்த வழிவகுத்து அருள் புரிய வேண்டும் என மனதார வணங்கி கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்து கொள்கிறோம்..... எனக்கும் என் குடும்பத்தினர் அனைவருக்கும் மற்றும் என்னைச் சேர்ந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நல் நிம்மதியான வாழ்க்கை தருமாறு மனமுருகிக் கேட்டுக் கொள்கிறேன்... நன்றிகள்....
@pandiselvi5449
@pandiselvi5449 5 ай бұрын
எங்களை செய்வினையில் இருந்து காப்பாத்துமா மனசு இரக்கம்மா
@shanthiloganathan5531
@shanthiloganathan5531 2 жыл бұрын
சிவபெருமானெ பாடல் கேக்க வைத்தமைக்கு கோடான கோடி நன்றிகள் திரும்ப திரும்ப கேக்க வைத்தமைக்கு நன்றி அப்பா எம்பெருமானே என்ன வென்று சொல்வது வார்த்தை இல்லை ஏ எமையாலும ஐயா போற்றி போற்றி அப்பா போற்றி போற்றி
@kanagavallic9481
@kanagavallic9481 3 жыл бұрын
ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய தென்நாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி
@ravichandrank705
@ravichandrank705 2 жыл бұрын
Mmm.....
@n.gayathiri1929
@n.gayathiri1929 Жыл бұрын
ஓம் நமச்சிவாய வாழ்க தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
@vichandraenterprises3
@vichandraenterprises3 2 ай бұрын
ஈசனே, என் தந்தையே, என் தாயே, உன் அருள் ஓன்று போதும் என்றும். ஓம் நமசிவாய.
@sivaselvaraj_ayya
@sivaselvaraj_ayya 3 жыл бұрын
ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லை வாழ் நடராஜனே! அருமை அருமை எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🔥👀🔥🙏
@yasotharamankutty6219
@yasotharamankutty6219 2 жыл бұрын
May God bless all who hear the N Pathu
@ramdossm2825
@ramdossm2825 Жыл бұрын
வாழ்த்துக்கள் சிவ சிவ..
World’s Deadliest Obstacle Course!
28:25
MrBeast
Рет қаралды 61 МЛН
Төреғали Төреәлі & Есен Жүсіпов - Таңғажайып
2:51
Nurbullin & Kairat Nurtas - Жолданбаған хаттар
4:05
Akimmmich - TÚSINBEDIŃ (Lyric Video)
3:10
akimmmich
Рет қаралды 372 М.
Көктемге хат
3:08
Release - Topic
Рет қаралды 24 М.
Saǵynamyn
2:13
Қанат Ерлан - Topic
Рет қаралды 1,5 МЛН
Serik Ibragimov - Сен келдің (mood video) 2024
3:19
Serik Ibragimov
Рет қаралды 116 М.
ҮЗДІКСІЗ КҮТКЕНІМ
2:58
Sanzhar - Topic
Рет қаралды 1,7 МЛН