Рет қаралды 91,998
முப்பொருளும் ஒரு பொருளாகி வந்த ஏக இறைவன் , அய்யா வைகுண்டர் என்ற நாமம் தாங்கி இப்பூவுலகில் அவதாரம் எடுத்தார். 1008 மாசியிலே திருச்செந்தூர் பாற்கடலில் அவதாரம் எடுத்து வரக் கூடிய வைகுண்டராஜனை தேவர்கள் கண்டு கொண்டு வைகுண்டருக்கு அபயம், முறையம் என்று எம்பெருமானை வணங்கி வேண்டும் பகுதி. நீங்களும் படியுங்க. ஆனந்தம் அடையுங்கள்.
அய்யா உண்டு