#pattimandram #tamilspeech #tamilcomedy மக்கள் கூட்டம் நடுவில் நடைபெற்ற பட்டிமன்றம் தலைப்பு -பேச்சு ? எழுத்து ?
Пікірлер: 34
@palanie32 Жыл бұрын
மிகவும் நன்றாக இருக்கிறது அனைவரும் கேட்க வேண்டிய பட்டி மன்றம்
@balameena5054 Жыл бұрын
Bharathi👏
@sumathisivaraman86092 жыл бұрын
Sabash mam sooper Bharathi Bhaskar mam speech 👌👌👌
@kongutamilan1653 ай бұрын
சிவபெருமான் எங்க போய் ஜொராக்ஸ் எடுத்தார்ங்க😂😂😂😂
@robinsonr5419 Жыл бұрын
👁👍🙏
@veeraveera66882 жыл бұрын
பேசும் பேச்சில் வசீகரம் இருக்கும் அடுத்த நிமிடமே மறந்துவிடுவோம் ஆனால் எழுத்துக்கல் ஆயிரம் ஆண்டுகளுக்கு வாழும்
@boominathan308310 ай бұрын
மிகவும் ஆரோக்கியமான பதிவு நன்றி🙏
@nandhakumarpadamanaban81462 жыл бұрын
அந்த பாரதிசொன்னது எங்கள் கண்களுக்கு தெரியல்லை ஆனால் இந்த பாரதி சொல்றது தெரியுது அருமையான விளக்க பதிவு சூப்பர்
@gracelineflorence6549 Жыл бұрын
Excellent speech 👌👌👏👏
@ajithkumarkumar83952 жыл бұрын
அம்மாசூப்பர்
@user-kd2zz1ux3h2 жыл бұрын
படிக்காத மக்களுக்கும் பயன் தருவது பேச்சு.
@savithribalakrishnan57622 жыл бұрын
அருமை அருமை
@NgomathiNgomathiАй бұрын
Raja. 😂😂😂😂
@jackyjacky78212 жыл бұрын
சூப்பர்
@agnisakthi3966 Жыл бұрын
To the store
@baskaran23812 жыл бұрын
Ungal anaivaradu padam saranam enna arumai 🙏🏻🙏🏻🙏🏻
@user-im7kh4vh1x2 ай бұрын
எழுத்துக்களை பற்றி பேசினால் மகாகவி பாரதியை சொல்லியோ ஆக வேண்டும், யாரும் சொல்லவில்லையே என நினைத்தேன். பாரதி பாஸ்கர் மேம் சொலலி விட்டீர்கள். மகாகவி பாரதியின் எழுத்துக்கள் ஏற்படுத்திய சமூக மாற்றங்கள் எண்ணற்றவை. நன்றி.
@edwardedward28282 жыл бұрын
அன்று கோழி குஞ்சி பேசியது. இன்று தக்காளி, வெண்டக்காய் என்று எல்லா காய்கறிகளும் இப்படித்தான் பேசுகிறது. எதைத்தான் திண்கிறது?
ராஜா சார், எதுக்கு எப்ப பாத்தாலும் கருணாநிதியை மேற்கோள் காட்டுகிறீர்கள்? இதனால் உங்கள் மீது என்னைப்போன்றவர்கள் வைத்திருக்கும் மதிப்பு சரிகிறது. பொது வெளியில் இப்படி பேசுவது தவிர்த்தல் நலம். தனிப்பட்ட முறையில் கருணாநிதியை இந்திரன், சந்திரன் என்று புகழ்ந்து கொள்ளுங்கள்.....
@user-ip5iy4sb3e2 жыл бұрын
ம்எனக்கும்தான்...உங்கள் கருத்துஎன் கருத்து ம் கூட😡
@schidambarampillai9396 Жыл бұрын
Even an enemy must be appreciated if he has done largely good things for the public. Nobody deny his yeoman service to Tamil language. This only enough for us Tamils.
@user-rx9xp3ef3v10 ай бұрын
இ
@prabhua2738 Жыл бұрын
எழுத்துக்கு உயிர் கொடுப்பது நிகழ்கால பேச்சுக்கே. அதனால் என்னவோ ' வார்த்தை மனுவுரு எடுத்து பேசிய உண்மைகள்" நிலைபெற்று இன்றும் வாழ்கிறது..( உ.தா. நபிகள், இராமன் ., புத்தன் எல்லாவற்றிக்கும் மேலான வார்த்தை மனிதனார்)
@KathoonZ Жыл бұрын
ग। बगर बताए गत गर्न हुँदैन औ
@kaverihariharan4030 Жыл бұрын
Ara vekkadu
@NareshNaresh-ck1dq Жыл бұрын
6zt9
@desinghm Жыл бұрын
No
@XavierA-hb5th7 күн бұрын
அம்மா பேசுறது பாத்து பேசுமா நீ நிற்பது தமிழ் பண் தமிழ் மண் நீ பேசறது தமிழ் அப்போ திராவிடம் எங்கிருந்து வந்தது பார்த்து பேசும் போது