Рет қаралды 873
ஆரையம்பதி மண்ணின் சொந்த மகனும் புலம்பெயர்நது லண்டனில் வாழும் திரு இளையதம்பி நிசாந்தன் அவர்கள் தனது தந்தை இளையதம்பி அவர்களின் நினைவாக 12.03.2016 அன்று வெளியிட்டிருந்த இறுவெட்டின் முழுமையான பாடல்களை இங்கு நீங்கள் கேட்கலாம்.
0:00 ஆரையம் பதியினிலே நம்ம ஆரையம் பதியினிலே....
- தென்னிந்திய கலைஞர்களின் இசையிலும் வரிகளிலும் குரலிலும்
4:29 கண்ணகியம்மன் பெயர் விளங்கும் கோவிலிலே....
- தென்னிந்திய கலைஞர்களின் இசையிலும் வரிகளிலும் குரலிலும்
4:30 கண்ணகியம்மா எங்கள் கண்ணகியம்மா....
- தென்னிந்திய கலைஞர்களின் இசையிலும் வரிகளிலும் குரலிலும்
7:00 மாநாகர் மகளாக வந்தவளே.....
- இசை - எம்.சி.ராஜ், வரிகள் - மூனாக் கானா, குரல் - அட்றி
10:55 விரித்த சடைமுறை தொடுத்து....
- இசை - எம்.சி.ராஜ், வரிகள் - அம்பாள் அடியாள், குரல் - எம்.சி.ராஜ்
14:58 பேழையுள் இருந்து (காவியம்)....
- இசை - எம்.சி.ராஜ், வரிகள் - சக்தி ஸ்ரீ பரிபுராணந்த முதலியார், குரல் - எம்.சி.ராஜ், டிலானி
#amman #kannaki #ஆரையம்பதி #கண்ணகி #கண்ணகை #பக்தி #Arayampathy
please subscribe our channel
/ @arayampathylk