நல்ல பதிவு நீங்கள் சொல்வது உண்மை உண்மை உண்மை❣️❣️❣️❣️🙏🙏
@user-gm4jj8bh3m8 ай бұрын
சாமி கோபத்தில் இருக்கும் போது பெரும் சத்தத்துடன் ஆக்ரோசமாக ஆலயம் போட்டு வரும் சிலமணி நேரம் சாமி சாமியாடி உடலில் இறங்கி அருள் வாக்கு சொல்லி வரும் சில சமயம் சாந்தமாக வந்து 3 மணி நேரம் உடலில் இறங்கி அருள் வாக்கு சொல்லி வரும் சிலர் வசிய மை வைத்து சாமியாடி முன்னால் வந்தால் சாமி தயங்கி நிற்கும் குல மக்கள் உணர வேண்டிய முக்கியமான பதிவு நன்றி வணக்கம்
@AlaguMuthaiah-we1xb8 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் அற்புதமான விளக்கம் குருஜி சிறந்த விளக்கம் கூறிநீர்கள் சரியான விளக்கம் ஐயா நன்றி வணக்கம் அண்ணா
@manjuladevi27237 ай бұрын
சாமி வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் எனக்கு கருப்பன் வருவார் 4மணிநேரம் ஆகும் ஐயா நிறைய பிரச்சனைகளை தீர்த்து வைக்கிறேன் ஐயா அடுத்தபடியாக மஹா காளியும் மிகவும் ஆக்கு ரோசத்துடன் வரும் ஐயா இந்த பாக்கியம் கிடைக்க குடுத்து வைத்திருக்கும் ஐயா உங்களுடன் பகிர்ந்து கண்டதுசந்தோஷம்🙏🙏🙏🤝🤝🤝🤝🤝🤝🤝
@sakthikumar89636 ай бұрын
Rombo rombo santhosam amma enakum karuppar varuvar amma 🙏, ungaludan pesa vaipu kedaikuma Kali amma🙏
@AlaguMuthaiah-we1xb8 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் அற்புதமான விளக்கம் அழகான விளக்கம் ஐயா நீங்கள் சொல்வது எல்லாம் உன்மையான விளக்கம் அழகான பதிவு செய்து விட்டீர்கள் நன்றி வணக்கம் அண்ணா
@sangeethasuresh69868 ай бұрын
உண்மை தான் ஐயா எனக்கு செய்வினையும் இருக்கு என் உடம்பில் அதையும் மீறீ என் குலதெய்வம் என்னுடன் பேசுவாங்க இவர்களிடம் இருந்து விலகிஇருன்னு சொல்வாங்க என் கணவர் குடும்பத்தில்தான் 16வருடங்களாக செய்து இருக்காங்க ஒவ்வொரு நாளும் செத்து பிழைத்துதான் இருந்தேன் தெய்வம் சிறு வயதிலிருந்து உணர்ந்து இருக்கிறேன் திருமணம் ஆனதும் கட்டுக்குள் வைத்துவிட்டார்கள் கனவில் காட்டிகொடுத்துக்கொண்டேஇருக்கும் நான் சம்பந்தபட்டவங்கிட்டேயே சொல்லிக்கொண்டுஇருந்தேன் அதிகமாக செய்வினை வைத்துவிடுவார்கள் இப்பொழுது அதையும் மீறீ திபாவளி நோன்பு வாய் திறந்து பேசினேன் திரும்ப சதி வேலை நடக்குதுன்னு எனக்கு தெய்வம் துணைக்கொண்டு காத்து நிற்கிறதுங்க ஐயா.
@ragunathan38002 ай бұрын
அருமையான பதிவு அண்ணா ❤❤❤❤❤
@jayanthidhanapalan71198 ай бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏
@manikandan-df8bj8 ай бұрын
நீங்கள் சொல்வது உண்மை எனக்கும் நடந்தது நா காந்தாரியம்மன் ஆடுவேன் நா 2மணி நேரமாக ஆடி அருள் வாக்கு சொன்னேன் ஆனால் நம்பியது கொஞ்ச பேர் தான் ஆனால் எனக்கு தெரியும் என் ஆத்தா எனக்கு எப்பவும் நல்லது பண்ணுவாங்க என் கூடவே இருப்பாங்க 😁
@mithun3-lalitha13-k182 ай бұрын
Ennoda udambil 5mani neram iruku karuppasamy.
@meenamalu9928 ай бұрын
Amanka.ayya..... enaku kaliyamman varum. Anal nan periods time la samy vanthuruthu.. nan kovila vittu velila oorama neennen..samy vanthuruchu...etha nan epadi eduthukirathu
@mjothi72438 ай бұрын
மொக்கையாசாமி பற்றி சொல்லுங்கள் அண்ணா ❤❤
@devanand20998 ай бұрын
Thank youverymuch
@wonderfulkolam32828 ай бұрын
நீங்கள் சொல்வது போல் 45 நிமிடங்கள் சரியானது. மேலும், தெய்வம் விரும்பித் தங்கினால் அதற்கு மேலும் வருவாங்க. எல்லாம் அவன் செயல்.
@ragunathan38002 ай бұрын
அண்ணா சாமிஆடுபவர்கள்கருங்காலிமாலை.அணியாலாமா.ரகுமதுரை
@archanavenkat1208 ай бұрын
Unmai sir
@user-gm4jj8bh3m8 ай бұрын
சில சாமியாடிகள் சாமி அழைத்தால் எனக்கு 24 மணி நேரம் யாணை பலம் வேண்டும் என்று சாமியிடம் கேட்பார்கள் ஏன் என்றால் ஒரு பகல் ஒரு இரவு சாமியாடி அருள்வாக்கு சொல்லி வருவார்கள் இது நான் நேரில் பார்த்து அறிந்த செய்தி நன்றி வணக்கம்