நன்றி ஐயா நீங்க சொன்ன அனைத்தும் என் வீட்டில் நடந்தது. எலுமிச்சம் பழத்தை ரிமோட் கண்ட்ரோல் என்று இன்னும் சில வார்த்தைகளால் என்னை அசிங்கப்படுத்தினார்கள் இருக்கன்குடி மாரி அம்மன் வந்தபோது இன்னும் சில தகாத வார்த்தைகளால் என்னை அசிங்கப்படுத்தினார்கள்
@reenavarshika17918 ай бұрын
True 💯💯💯💯💯💯
@radhasrinivasan31944 ай бұрын
வணக்கம் சகோதரர் உங்கள் வார்த்தையில் 💯 உண்மை இருக்கு எங்கள் குடும்பத்தில் அப்படித்தான் நடக்கிறது நான் வீட்டில் இரண்டாவது மருமகள் பெரிய மருமகள் மேல் தெய்வமே முன்னோர் வரல மூன்றாவது மருமகள் மேல் இறந்த என் மாமனார் வருகிறார். என் மகள் மேல் இறந்த என் மாமியார் வறாங்க ஆதலால் அந்த பெரிய மருமகள் சாமிகும்பிட கோவில் போனாலோ இல்ல வீட்டில் கூழ்ஊற்றும் போதும் மனசுல குல தெய்வம் என் மேல் வரகூடாது என்று நினைக்கிறார்கள் சகோதரர் அதனால் மனசு ரொம்ப மனசு வருத்தமா இருக்கு உங்கள் வார்த்தை மன நிம்மதி கிடைக்கிறது
@jayanthidhanapalan71198 ай бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏
@shanmugamrevathi70383 күн бұрын
ஐயா உங்கள் பதிவு ஆறுதலாக இருக்கிரது .
@moorthyk75698 ай бұрын
நீங்க சொல்வதே எல்லாத்தையும் எப்ப எனக்கு நீங்க சொல்வதெல்லாம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் பஸ்ட் எல்லாம் போன்ல இருந்து சீரியல் எல்லாம் பார்க்க மாட்டேன் நீங்க சொன்னதை நான் டவுன்லோட் எழுதி ஒரு நாளைக்கு நாலு வாட்டி என்னாலும் அஞ்சு வாட்டி நாலும் நான் கேட்பேன் நீ சொல்றதெல்லாம் கேக்குறதுக்கு எனக்கு ரொம்ப ரொம்ப இன்ட்ரஸ்டா இருக்கும் நீங்க சொல்றதெல்லாம் அப்படியே நேர்ல இது பண்ற மாதிரி இருக்கும் அதனால எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனால் ரொம்ப கேப்பேன் இன்னும் இருந்துச்சுன்னா போட்டு விடுங்க நான்
Iya unga chol enakku Nambikkai oli Koduthathathu. Enmela ierukkura Amma ungamoolama.puriyavaithathu. Nandri.
@mjothi72438 ай бұрын
மொக்கையாசாமி பற்றி சொல்லுங்கள் அண்ணா ❤❤
@archanavenkat1208 ай бұрын
Ovoru naatkal yen anubavam ungalidam answer kudaikudhu Thank you
@jothibhasjothibhas30563 ай бұрын
Super jihudu 💯 ❤
@rameshnadar7147 ай бұрын
Tq ayya ❤😍😍❤️❤️🙏🙏🙏
@rajkumarshobi87758 ай бұрын
சாமி சிலைகளை பிரதிஷ்டை செய்வது எப்படி அண்ணா
@user-lw7ot4mw1c3 ай бұрын
ஆயிமகமாயி நமஸ்காரம்சாமி அனைத்தும்உண்மை நல்லபதிவு
@archanavenkat1208 ай бұрын
Yen kulasami yelaiyil arul vandha podhu oru muthiyor naanum sami dha nu veru oruvaruku support pesananga yen kulasami munishwarar malaiyeritatr pin yen mel poi solakoodadhunu poosariyai aarathi kaata sonen yen kulasami meendum arul vandhu vaaku sonar 😢😢😢
@archanavenkat1208 ай бұрын
@@user-wd4hd2gm4e naavai kadithu kondu varuvar yen kulasami munishwarar
Enakkum ithu nadanthuruku ayya pala per geli kindal senchanga
@VD_editzz8 ай бұрын
@@user-wd4hd2gm4e karuppasammy varum ayya
@VD_editzz8 ай бұрын
@@user-wd4hd2gm4e soluve ayya ...nan aadum theivam idathula oru sila nabargalal enaiya kalari yeduthu aada vida villai ...tharpothu poi ah vera oru nambar ah vaithu aada vaikurargal
@moorthyk75698 ай бұрын
அதனால நான் இப்ப எல்லாம் எங்கேயும் கோயிலுக்கு பம்பம் வாசிக்கிறார்கள் செய்யறாங்க சென்னையை பொறுத்த வரைக்கும் எப்படி நான் ஒரு கோயிலுக்கு நான் அவங்க அவங்க நிறுத்தி வைத்திருக்கிறார்கள் அவங்கதான் சாமியோட அவங்கதான் இது பண்ணனும்னு நம்மள மாதிரி ஆளுங்க போய் சாமி அண்ணா
@nathanm6798 ай бұрын
Anna neenga soltrathu yellam unmai than anna, ..pona week tuesday kovil ponen anna saami aadumpothu oruthen keyvalama paysunan asikama paysunan yenaku nimathi illa na ...yena mathikavendam saamiya mathikalamla anka orutharume saamiya mathikala anna
@mari93068 ай бұрын
💯💯💯💯💯💯💯💯💯💯💯🕉️🙏
@mithun3-lalitha13-k183 ай бұрын
yellame unmaithan... Nenga sollumpothu mei silirkuthu....
@shanmugamrevathi70383 күн бұрын
Samy unmai
@shreehariharasastha42065 ай бұрын
Thangal pathivai parthal kannir varumirathu ayya
@moorthyk75698 ай бұрын
நான் எல்லாமே
@moorthyk75698 ай бұрын
என்னடா இந்த பொண்ணு ஏதாவது சொல்லி அனுப்புறேன் நினைக்காதீங்க நீங்க சொல்றதெல்லாம் நான் கேட்பேன் நீங்க சொல்றது எனக்கே கரெக்டா இருக்கிற
@shreehariharasastha42065 ай бұрын
Anna ungal sppech thipori pol erruku it is true
@user-vk4mr1cv3q2 ай бұрын
ஐயா நூறு சதவிகிதம் உண்மை
@ChithraMariappan2 ай бұрын
எல்லா ஊர்லயும் எல்லா கோயிலையும் சாமிகளை கேலி கிண்டல் மட்டும்தான் நடக்கும் சுவாமி
@shanmugamrevathi70383 күн бұрын
என்னையும் எப்படிதான் soli கொண்டு இருகிறார்கள் samy ஆடுவது பொய் என்று நீங்கள் soluvathu ஆறுதலாக இருந்தது
@moorthyk75698 ай бұрын
திருவிழாக்கள் அப்பம் எல்லாம் நான் கோயிலுக்கு போக மாட்டேன் போனா நம்ம சாமி ஆடுவோம் ஏதாச்சும் யாராச்சும் சொல்லுவாங்க வைப்பாங்க ஏதாச்சு மனசு கஷ்டமா
சாமியார் தான் சாமி மீறி பெயரால் நரம்பு தளர்ச்சியால் ஆனாங்க செஞ்சாங்க என்று சொல்லிட்டாங்க என் மனசு ரொம்ப
@superhero95188 ай бұрын
Ennakum nadhanthu irrukku
@geethasathish7864Ай бұрын
ஐயா எனக்கு ஒரு விளக்கம் வேண்டும். எங்கள் பங்காளிகள் பாதி பேர் சாமி வந்து ஆடுவதை நம்ப வில்லை, அப்படி ஆடினால் ஆடுபவரை பாதிப்பதில்லை. இவர்கள் இப்படி சாமி ஆடியவர்களை நடத்தினாலும், அவர்கள் கார், பெரிய வீடு, ஊரில் பெரிய ஆளு னு மதிக்கப்படுகிறார்கள், எப்படி. இவர்களை குலதெய்வம் எதுவும் செய்யதா
@moorthyk75698 ай бұрын
ஊரு வண்டி கிராமம்தான் தூத்துக்குடி சைடு அங்க என்ன பெரிய கருப்பனுக்கு 6000 இங்க வந்து அந்த கருப்பு வந்து எனக்கு தானா வந்த சாமி ஏழு வயசுல
@ShakthiDd-tp8kd3 ай бұрын
Manavedhannaiku aarrudhalana padhivu
@saravanapainting24068 ай бұрын
Athu,sivan
@moorthyk75698 ай бұрын
இப்ப என் பசங்க ரெண்டு பேர் சொன்னாங்க எல்லாரும் கோயில்ல நிக்கிறாங்க நீ மட்டும் வீட்டிலேயே இருக்கியா மாமா கோயிலுக்கு போலாம்னு சொன்னாங்க நான் போயிட்டு லாஸ்ட் பாட்டுக்கு அந்த அம்மனை கூப்பிட்ட உடனே அந்த அம்மன் வந்து
@ChithraMariappan2 ай бұрын
கேலி கிண்டல் பண்றதாலே இப்பெல்லாம் கோயிலுக்கே போறதே இல்ல சுவாமி
@moorthyk75698 ай бұрын
நீங்க சாங் சாமி வந்து சில பேராத சாமி நீதிப் பேராணைகள்
சாமியார் எப்ப ஒருவேளை கும்ப சொத்துக்கு எவ்வளவு நேரம் நான் என்ன தெரியுமா எனக்கு ஒரு வாய் கூட குடும்பத்து ஒரு கொடுக்கவே இல்லை நாம் நான் தான் திருநெல்வேலி போட்டேனே அப்புறம் ஏன் நீ வந்து ஆடுற அடுத்தவாட்டி உன்னை ஆடாத படிக்கு நான் பண்ணிடுவேன் அப்படின்னு நீ சொல்லிட்டாங்க தெரியுமா நான் அதுல இருந்து சரி கோயிலுக்கு போனால் அந்த திருவிழா காலங்களில் நான் கோயிலுக்கு
@moorthyk75698 ай бұрын
நீ ரொம்ப வலிச்சது என்னால நான் நேரா அந்த கோவில் போல் உண்மையிலேயே நான் நீ வந்து ஆனது உண்மையா இருந்தா நீயே போய் கேளுமா அப்படின்னு சொல்லிட்டு நான் பேசாமல் வந்துட்டேன் எனக்கு எதுவுமே சொல்ல