அய்யா நீங்கள் சொன்ன கருத்துகள் சொன்னதுபொலதான் உள்ளது அதற்கு உயர்ந்த விஷயங்கள்சொன்னதற்கு நன்றி
@subbuintisar9 ай бұрын
ஸ்ரீ ராம ஜெயம் 🙏🏻 🌷 🙏🏻 பதினெட்டாம் படி கருப்பர் துணை அருமையான பதிவு தெளிவான விளக்கம் 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 ஆன்மிக பயணம் தொடர்ந்து வெற்றிகரமாக அமைய இறைவன் என்று நல்லருள் புரியட்டும் ஜெய் ஸ்ரீராம் 🌷 🌸 🙏🏻🥀🌸🌻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Saranamayyappa123Ай бұрын
ஐயா உங்கள் கருத்து மற்றும் குரல் இனிமை.ஐயப்பனின் அருள் உங்களுக்கு கிடைக்க வாழ்த்துக்கள்
@mariyapanmariyapan9 ай бұрын
அப்பா கருப்பசாமி நீயே துணை அய்யா கருப்பசாமி எனக்கு என் இந்த சோதனைகள் கருப்பசாமி
@ravivanitha65719 ай бұрын
அருமையானபதிவுஐயா🙏🙏
@AlaguMuthaiah-we1xb9 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் ஐயா அற்புதமான விளக்கம் அழகான விளக்கம் ஐயா நீங்கள் ஒரு மகான் என்று தான் சொல்ல வேண்டும் நல்ல பதிவு குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம்
@user-ik7fq2un2s8 ай бұрын
ஐயா தங்களது தங்கதிருமுகத்தைகாணவேண்டும்
@kowsalyamanikam3916Ай бұрын
ரொம்ப கஷ்டமா இருக்கு துஅய்யா நீங்க சொல்லு றது உண்மை அய்யா அம்மாவாசை எல்லாம் கஷ்டமா இருக்கு தையா
@sakthikumar8963Ай бұрын
@@kowsalyamanikam3916 காவல வேணாம் மா, என் ஆத்தா கட்டுக்குள்ள இருக்க உங்க மேல, அவள நிக்க வச்சு குடுக்குறேன் நான் என் கருப்பன் துணையோடு அப்புறம் எல்லாம் செரி பண்ணி குடுப்பா என் ஆத்தாலே வந்து.
@navinkumar44269 ай бұрын
வணக்கம் அண்ணா நான் ஒரு சுடலை மாடசாமி ஆடி நீங்கள் சொல்லும் அத்தனை ப்ரச்சனைகளிளும் தான் நான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் என்னை விட்டு என் சுடலை விலகிநிற்பதை உனர்கிறேன் இந்த பதிவிற்கு நன்றி
அனைவருக்கும் வணக்கம்.எங்கள் குல தெய்வம் முனியப்பன் கோயிலில் கோயில் திருப்பணி நடைபெற்று வருகிறது தங்களால் இயன்ற நன்கொடை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் 🙏
அன்னா என்னுடைய அப்பா வழி குல தெய்வம் கிடையாது ஆனால் இப்போ எனக்கு குல தெய்வம் ஒன்று வைத்து கும்பிட வேண்டும் என்று ஆசை அதற்கு என்ன செய்யலாம் எனக்கு பிடித்த தெய்வத்தை குல தெய்வமாக கும்பிடலாம் இல்லை அதற்கு வேர் எதும் வழி உள்ளதா சொல்லுங்க
@Steve_With_Explores9 ай бұрын
உங்கள்பதிலுக்கு காத்திருக்கிறேன்
@s.jaishnavi15419 ай бұрын
எங்க குலதெய்வம் வீரசென்னம்மாள் சமேத ஈஸ்வரர். எங்கள் குலதெய்வம் அசைவம்.ஆனால் மூன்று வருடங்களாக சிவலிங்கம் வைத்து இருக்காங்க அதனால் சைவம் மட்டும் தான் சொல்ராங்க சில பேர்.இப்படி பண்ணலாமா ஐயா கொஞ்சம் பதில் சொல்லுங்க ஐயா
@cmurugan1238 ай бұрын
🙏🙏🙏
@krishnamoorthy72339 ай бұрын
ஐயா வணக்கம் நான் என் குலத்தெய்வ கோவிலுக்கு சென்று வந்தால் வீட்டில் சண்டையாகவெஇருக்கிறது ஐயா இதற்கு என்ன செய்வது சொல்லுங்கள் ஐயா ஆனால் கொஞ்ச நேரத்தில் சரியாகிரது எனக்கு ஒன்ம் புரியவில்லை ஐயா...
@jaganram91999 ай бұрын
ஜயா வணக்கம்.நான் குலதெய்வம் கருபணார வரும் இப்போது வரு வல்ல கோவில் போகமுடியள .அருவ தூக்கி ஆடமஉயழ . கோவில் விட்டு தள்ளி வசமஆரஇ ஆய்டசி . நான் சில பெண்கள் விசயத்தில் தவரூ செய்து விட்டேன் அதனால் சாமி வருவது இல்லை யா என்று புரியவில்லை . எனவே பண்ணிப் பூ கொடுத்து.குழதெய்வம வர நல்ல பரிகாரம் செய்ய அருள் கூர்ந்து சொல் ல வேண்டும் ஐயா
@Ahilachash4 ай бұрын
ஐயா கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு சந்தன மாரி, உச்சி மாகாளி அம்மன் சன்னதியில் ஒரு மின்னல் போன்ற ஒளி என் மீது வந்து இறங்க சில நிமிடங்கள் என்னிலை மறந்தேன் ஐயா. சுயநினைவு வந்தாலும் என்னுடல் என்கட்டுப்பாட்டை அடையவில்லை.. அதன் பிறகு அப்படி ஒரு அனுபவம் மறுபடி நிகழவில்லை. எப்பொழுதும் போல் உடல் சிலிர்ப்பு அடக்கமுடியாத கண்ணீர் இது மட்டுமே சின்னவயதில் இருந்து இது வரை நிலைத்துக்கொண்டு உள்ளது. என்னால் ஆடிமாதம் மற்றும் பங்குனி மாதத்தில் இருந்து வைகாசி முடியும் வரை நிலையாக இருக்கமுடியவில்லை.. நான் இருப்பது என் ஊரில் அல்ல.ஆனால் நான் இங்கு இருந்தாலும் ஊரில் இருப்பது போன்ற உணர்வு. தற்போது அந்த நிலையிலே நடமாடுகிறேன் ஐயா. இதனால் என்னைச் சுற்றி பல பிரச்சினைகள். அந்த நிமிடம் என்னிடம் யார் பேசினாலும் கோபம் கட்டுக்கடங்காமல் வருகிறது ஐயா.. மேளம் தாளம் என் மனது நிறைய கேட்டபின் என் மனம் தன்னிலை அடைகிறது ஐயா.. எங்கள் வீட்டில் நடந்த கண்ணிபூஜையில் குருசாமி என் அருகில் வந்து பாடும் போது என் எல்லையை கடந்து நான் வரமாட்டேன் என்று என் மனதில் எண்ணம் ஏற்பட்டது.அடுத்த இரு நிமிடங்கள் என்னை மறந்து ஆடிவிட்டேன் ஐயா.. நன்கு ஆடிவிட்டாபிறகு என் இயல்புநிலையில் இருக்க முடிந்தது ஐயா.. என்மனதில் நிறைய கேள்விகள் எழுகிறது. என்னை நானே மிக கட்டுப்படுத்துவதாக உணர்கிறேன். என்னிலை மாற எனக்கு உதவுங்கள் ஐயா.pls