சாஸ்திரிய சங்கீதம் தெரியாதவர்களுக்கு புரியும் வகையில் ஆலாபனை செய்து அற்புதம் செய்யும் டாக்டர் நாராயணனுக்கு ஜே. என்ன ஒரு அருமையான குரல் வளம்...அருவி போல கொட்டுகிறது குரலும் பாடலும்.. காலை முதல் இரவு வரை உங்கள் குரலை கேட்டுக் கொண்டேயிருக்கலாம் போலிருக்கிறது...சாப்பாடு உறக்கம் எதுவுமே வேண்டாம். பொதுவாக ஒருவரை பேட்டி எடுக்கும் போது அவரிடமிருந்து பல விஷயங்களை வெளிக் கொணருவதுதான் பேட்டியாளரின் திறமை. அதை அருமையாக செய்துள்ளார் சரண்யா. நன்றிகள் பல. கடந்த ஒரு மாதமாகத்தான் உங்கள் சேனலை பார்க்க ஆரம்பித்துள்ளேன். இத்தனை நாள் பார்க்காமல் இருந்துவிட்டோமே என்கிற வருத்தம். ஆனால் அதை தன் குரலால் போக்கிவிட்டார் டாக்டர் நாராயணன். உங்கள் இருவருக்கும் கடவுள் ஆசிகள் என்றென்றும் இருக்கும்
@kannanannaswamy98433 ай бұрын
Very very True
@selvaraj2204553 ай бұрын
Yes. Great. Lessons like...
@jeyalakshmisubramanian64473 ай бұрын
Yes yes
@selvaraj2204553 ай бұрын
என் மனதில் உள்ளதைக் கொட்டிவிட்டீர்கள். Drக்கும் சரண்யா மேம் க்கும் நன்றி &வாழ்த்துகள்
@suthasup56323 ай бұрын
Love you both 💓
@shanmugamp8365Ай бұрын
இளையராஜாவை கார்னர் பன்னி சில புல்லுருவிகள் ஊடுருவி பேசுகின்றது அவரின் இசை ஞானத்தை பிரதிபலிக்க உலகத்தில் இன்னும் ஒருவர் பிறக்கவில்லை இந்த பிரபஞ்சத்தில் தமிழனாக நமக்கு கிடைத்த வாரம்தான் இசைஞானி இளையராஜா வணங்குகிறேன் நன்றி 👍👍👍❤️❤️❤️
@ragu9752Ай бұрын
🔥🔥🤝🙌❤
@user-hu1wj8sl7fАй бұрын
Absolutely true sir
@visalramaniАй бұрын
தமிழில் பெருமை கொள்பவர் "பண்ணி" என்ற சொல் வேறு. நீங்கள் எழுதியுள்ள சொல் வேறு என்று அறிந்து கொள்வது நல்லது.
@swaminathanvaidyanathan962828 күн бұрын
Let us ignore them.
@senthilkumar80319 күн бұрын
அண்ணாச்சி அவருடைய திறமையில் யாருக்கும் ஐயமில்லை. இசைக்கு நான் தான் ராஜா என்று மமதையில் சொல்வதுதான் தவறு. எம் எஸ்வி யும் இந்த ராகத்தில் கண்கள் எங்கே என்ற பாடலும் சிறப்பே.
@visalramani3 ай бұрын
சுடர் விளக்கு ஆயினும் ஒரு தூண்டுகோல் வேண்டும். 🪔 கீதையை உபதேசம் செய்யக் கண்ணனுக்கு ஒரு அர்ஜுனன் தேவைப் பட்டான். இங்கு இராக தேவதைகளைக் காட்டுவதற்கு ஒரு கலைச் செல்வி தேவைப் படுகின்றார்.🎉 வாழ்க இவர்கள் கூட்டணி.❤ தன்யாசி ராகம் பட்டுப் போல மென்மையானது. சுத்த தன்யாசி அதைத் தூக்கி சாப்பிட்டு விட்டது! வள்ளுவர் வாக்கு மெய்யே! செவிக்கு உணவு இல்லாத போது தான் வயிற்றுக்குத் தேவைப்படுகின்றது. இந்த செவியின் உணவு ஒருபோதும் வயிற்றை ரிப்பேர் செய்யாது.😊 அஜீர்ணம் ஆகாது.😊
@sekar56333 ай бұрын
மாலையில் யாரோ, மனதோடு பேச, பாட்டு என்னை என்னவோ செய்கிறது. ஒரு பெண்ணின் மனதில் இருக்கும் சோகத்தை தனிமையில் எதோ மலை அடிவாரத்தில் அமர்ந்து பாடுவது போல் நான் கற்பனை செய்து கொள்வேன். ஸ்வர்ணலதாவிற்கு , ஒரு கோடி வந்தனங்கள்.
@lastbenchraja85582 ай бұрын
Me too oooo
@balamurugansaravanan92832 ай бұрын
Ennaiyum
@maniancaАй бұрын
ஸ்வர்ணலதா வின் மூலம் இது போன்ற Haunting melodies வந்துள்ளன. அநியாயமாக காலன் அவரை நம்மிடமிருந்து தட்டிப்பறித்து விட்டான். இல்லாவிடில் மேலும் நிறைய treasures நமக்கு கிடைத்திருக்கும்.
@pkaykay3 ай бұрын
அருமையான படைப்பு. டாக்டர் நாராயணன் அவர்களுக்கு கோடி நன்றிகள். பேச்சில் துள்ளலும், சுவையும், பாடும்போது நயமும்,.... இனிமை.
@meenakshisundaramsundar98083 ай бұрын
டாக்டர் நீங்களும் அருமையா பாடறீங்க இது மாதிரி நிறைய வீடியோ போடுங்க சார் அருமை அருமை.எங்கள் ராக தெய்வம் இசை ஞானி அவர்கள் ராக ஜாலங்கள் செய்வார்
@balamurugansaravanan92832 ай бұрын
Surely
@rangamanidorai38823 ай бұрын
நேரம் போவதே தெரியாமல் கண்களை மூடி ரசிக்கக்கூடிய அருமையான இசை நிகழ்ச்சி!! டாக்டரின் அபார இசை ஞானம் வியக்க வைக்கிறத 👏👏 சுத்த தன்யாசி ராகம்/ ஸ்வர விளக்கம் அடா அடா!!! சரண்யாவுக்கும் அற்புதமான குரல். அருமையான உங்கள் நிகழ்ச்சி தொடர வாழ்த்துக்கள்….
@sathiyanarayanan10273 ай бұрын
வர்ணிக்க, விமர்சனம் செய்ய வார்த்தைகள் இல்லை. என்ன அருமையான குரல்வளம் சார் உங்களுக்கும், சரண்யாவுக்கும். வாழ்க வளமுடன்.
@user-wl6ep7ct8q2 ай бұрын
Fantastic Doctor
@missionjupiter19463 ай бұрын
உண்மையில் இதை கேட்பது ஜன்ம சாபல்யம்❤🎉
@elpraveenkirubagaran3 ай бұрын
சாபமா?
@RaviKumar-sw9tc22 күн бұрын
உங்கள் கூற்று உண்மை அன்பரே!!!
@ThamilNesan3 ай бұрын
புதைந்தே போகும் நம் தமிழ் இசையை தோண்டி எடுத்து உலகதமிழ் இனம் அறிய சுவைக்கவைக்கும் புத்துயிர் கொடுக்கும் நம் தமிழ் இசைவித்துவான்களுக்கு நன்றிகள் 🇨🇦 ஈழத்தமிழர்👏👏🤝
@janakavalli55633 ай бұрын
சங்கீதம் ரசிக்க மட்டுமே தெரியும் கண்ணில் நீர் வருகிறது மனவேதனையை மறக்கச் செய்யும் அற்புதமான ராகங்கள் நீடூழி வாழ்க இருவரும் ❤
@alagiyamanavalankasthurire27183 ай бұрын
❤😂🎉
@janakavalli55633 ай бұрын
@@alagiyamanavalankasthurire2718 🙏
@BhargaviBalachandrasarma3 ай бұрын
எனது favorite "மாலையில் யாரோ மனதோடு" டாக்டர் உங்கள் குரலில்... ப்பா இன்று முழுவதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம். சரண்யா madam மிக இனிமையாக இணைந்து பாடியது ....ஜன்மசாபல்யம் பெற்றோம். மிக்க நன்றி ❤
@selvar743 ай бұрын
மாலையில் யாரோ மனதோடு பேச - வெற லெவல், நெஞ்சை அள்ளும் இசை ❤ , மனசு மயங்கும், ஆயிரம் மலர்களே பாடல்களையும் எதிர் பார்த்தேன் இந்த ராகத்தில் .., Dr இன் இசை ஈடுபாடு சிலிர்க்க வைக்கிறது ..❤❤ தொடரட்டும் உங்கள் இசை பயணம்.👌🙏
மிக அருமையான திரையிசைப் பாடல்களைக் கொண்ட ராகம். அதை இப்போது இப்படி கேட்கும் போது.. ஆஹா..கேட்டுக் கொண்டே இருக்கலாம். மிக்க நன்றி.💖🙏
@kumaraswamysethuraman22853 ай бұрын
ஸ்வரம் பின்னிட்டீங்க.. விழியில் விழுந்து..ஆஹா அருமை. ராகதேவனின் ராஜாங்கம். அருமை சார்
@venkataramanvaradarajan37423 ай бұрын
மிக அருமை. இவ்வளவு நாள் எங்கே இருந்தீர்கள்.
@kumaraswamysethuraman22853 ай бұрын
மாலையில் யாரோ.. ஆஹா .இனிமை.. இசை கடவுளும் சொர்ணலதா மேடமும் இனணந்த அற்புதமான கூட்டணி..மிக்க நன்றி மேடம்..சார்.ி
@kumaraswamysethuraman22853 ай бұрын
அழகான குரல் மேடம்
@meignaniprabhakarababu981Ай бұрын
மனத்தை நெகிழ வைத்துவிட்டீகள். இசைஞானியின் "மாலையில் யாரோ " ஒரு மாஸ்டர் பீஸ். அதனால்தான் அவர் இசைஞானி. இருவருக்கும் வாழ்த்துகள்.
@meenakshisundaramsundar98083 ай бұрын
அருமை அருமை சார். மாலையில் யாரோ பாடல் எப்பொழுது கேட்டாலும் அழுதுவிடுவேன் அப்படி மனதை பிழியும் டியூன். ஸ்வர்ணலதாம்மா குரல் நம்மை மயக்கி கட்டிப்போட்டுவிடும்
@lakshminarasimhanramaswamy3453Ай бұрын
நிச்சயமாக சார் சுவர்ணலதா ஒரு தனித்துவம் வாய்ந்த பாடகர். எனக்கு பிடித்த பாடகர்.
@Ssgpan1622 ай бұрын
என்னே அருமையான ஜோடி நீஙகள். !! இசையால் இறவன் இந்த நிகழ்ச்சிவழியாக உஙகளிருவரையும் காண்பித்து இசையில் எஙகளை திளைக்க வைத்துள்ளார். அழகுப்பதுமையின் அபினயம் ப்ரமாதம் ப்ரமாதம்
@PrakashPrakash-nr6muАй бұрын
அருமையான விளக்கம் 👌 இசை ஞானி ❤️ இசை சாமி 🙏
@askbull3 ай бұрын
‘புஞ்சை உண்டு நஞ்சை உண்டு’ பாடலை விட்டுட்டீங்களே.. பாலசந்தர் இந்த பாட்டை கேட்டுட்டு இளையராஜாவை ‘இவன் ஜீனியஸ்தான்யா’ என்று கூறினாராம்.. ஏன்? சுத்த தன்யாசி மாதிரி ஒரு ஸாஸ்த்ரிய ராகத்தை கிராமிய பாட்டாக மாற்றி அமைத்திருப்பார் இளையராஜா என்கின்ற மேதை
@madhu6898Ай бұрын
Yes bro, B.chander added this as a dialogue in that film.
@kumar9319Ай бұрын
ராகங்களில் சுரங்களில் உயிர் இருக்கிறது.....உங்களுடைய குரலாக ஒலிக்க....மெய்சிலிர்குது....DR....ஐயா எங்களுக்கு ரசிக்கதானே முடியுது...ஆழமான இசை நுணுக்கங்களை...அறிய இயலவில்லை..... more programme and more detail's needed dr....hatsoff ov you sir
@yogeshwaran94023 ай бұрын
மறக்க முடியாத குரல்😢 swarnalatha mam
@juliusidhayakumarb13003 ай бұрын
இது மற்றுமொரு சேனல் அல்ல. மாபெரும் தொண்டு.
@rajannkanchimahaperiyava3407Ай бұрын
ஐயா புல்லரிக்கரது உண்மையிலே இசைஞானி தான்🎉❤
@n.k.murthy883 ай бұрын
Very nice, very pleasant to hear. I never miss your programme. Thanks for singing "Narayana ninna namada smaraneya...." of Saint Purandaradasar.
@saravanangurunathan91883 ай бұрын
அருமை கேட்பதற்கு மிகவும் இனிமை Subscribe செய்து விட்டேன் வாழ்த்துக்கள்
@moganasiva7127 күн бұрын
ஐயா வணக்கம் அருமை சூப்பர்
@sambamurthyn15117 күн бұрын
Excellent very melodious of both Very very simple explanation even a layman will understand Great
@vaiithiyanathansundaresan75323 ай бұрын
மிக அருமையான நிகழ்ச்சியாக உள்ளது. இரசனை என்ற சொல்லுக்கு அர்த்தம் புரியசெப்யும் நிகழ்ச்சி. இந்த உலகில் அதிசயங்கள் நிகழ்த்த மனிதர்கள் இருந்து கொண்டே இருக்கிறார்கள். நிகழ்ச்சியை நடத்திய இருவரும் இறைவன் ஆசியுள்ளவர்கள்......சேவை மனது.....
@user-dr5nt2zt4p3 ай бұрын
அற்புதமான இசை விளக்கம்
@sunitharaghunath44743 ай бұрын
Mam you are an all-rounder. You sing,dance . Wow. Multi talented. How the film directors missed you.
@devasundaramsambandam92972 ай бұрын
அருமை.. கலைவாணி தாயார் அருளில்லாமல் தெய்வீக இசையை பாட இயலாது.
@nationfirst28933 ай бұрын
மெல்லிசை மன்னர்கள் இசையமைத்த பாடல்கள் மிகவும் அருமை அவற்றையும் பாட தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்
@chandrasekarb22163 ай бұрын
Agreed. Please mention the songs. It will be good to know
@ravichandranrraja22743 ай бұрын
@@chandrasekarb2216முத்துக்களோ...கண்கள், பூ... மாலையில் ஓர் மல்லிகை, தேடினேன் வந்தது, அமைதியான நதியினிலே ஓடம், நாளாம் நாளாம் திருநாளாம், பொட்டு வைத்த முகமோ.... இன்னும் லிஸ்ட்...பெரிசு...
சிலர் மெல்லிசை மன்னர்கள் பாடல்களை ஏனோ பாடுவதே இல்லை என்பது எனக்கும் வருத்தம் தான்
@s.t.rengarajan54693 ай бұрын
நானும் மன்னரின் பரம ரசிகன்தான். ஆனால் இசைஞானியின் பாடல்களையே அதிகம் குறிப்பிடுவதற்கு முக்கிய காரணம் அவர் purist என்பதுதான். மன்னரின் இசையில் பெரும்பாலும் ராகங்கள் கலந்து வரும்
@jayanthi48283 ай бұрын
எத்தனை கோடி இன்பம் வைத்தாய்- 💛 மஹாகவி பாரதி 💛
@selvaraj2204553 ай бұрын
தொட்டால் பூ மலரும்...படகோட்டி படபாடலும்
@SwathisreeVenkatesan2 ай бұрын
சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை அப்படி ஒரு ஸ்வர ஆலாபனை சுத்த தன்யாசி ராகம் எளிமையாக புரியும் வகையில் விளக்கம் கொடுத்துள்ளீர்கள் மிக்க நன்றி தொடரட்டும் உங்கள் இசை தொண்டு ❤❤❤
@kssnssr26202 ай бұрын
அருமையான இசை, நடன ஜோடி. கொடுத்து வைத்தவர்கள் என்னை போன்ற இசைப் பிரியர்கள். ஸ்வரங்கள், போர்வைகள் அருமை.
@breathe-the-moment2 ай бұрын
Woww...what a wonderful presentation.Really awesome.Thankyou.❤
@mangala19523 ай бұрын
Gives a good relief especially if heard in night..தகட்டால் பூ மலரும் இந்த ராகம் என நினைக்கிறேன். முடிந்தால் அடுத்த நிகழ்ச்சியில் ஒரு அலசல்.
@raviam8173 ай бұрын
ப்ளீஸ் next weekum சுத்த தன்யாசி continue பண்ணுங்க
@subhapradha28503 ай бұрын
Sir, it such a joy to hear you singing. Exceptional talent🙏🙏👍
@varatharajanthevasahayam8691Ай бұрын
🔴👉 மிக அருமை ஒவ்வொரு நாளும் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் மலரும் நினைவுகளாக செவிக்கு விருந்தாக அமைகிறது வாழ்த்துக்கள் 💕
@vsramanan27353 ай бұрын
Thank you DR. for your wonderful explanation of சுத்த தன்யாசி. 👏👏👏
@ppselvanАй бұрын
Excellent sir.... Master class.... The power of carnatic music .... Really mesmerizing 👏👏👏
@mselvarajraju10402 ай бұрын
Wonderful explain first tym I listen this 💐💐💐💐
@thecraftpageofyasas976413 күн бұрын
Bale bale...அருமை அருமை
@devarajp3104Ай бұрын
What a great legend Supppppppper sir
@asshokiyengar34712 ай бұрын
So blessed 🙏. Thanks so much both .
@apparelexportskillcenter67212 ай бұрын
வணக்கம் வணக்கம் ஐயா தெய்வமே நீங்க எவ்வளவு இவ்வளவு நாள் எங்கே இருந்தீர்கள் மனம் அமைதி பெறுகிறது இதயம் ஆனந்தக் கூத்தாடுகிறது கடவுள் உங்களுக்கு 100 பேரும் வாயிலை நிச்சயமாக தருவார் எங்களைப் போன்ற இசை விரும்பிகள் உங்களை உயிருக்கு உயிராக நேசிக்கிறேன் நேசிக்கிறோம் நன்றி நன்றி தேங்க்யூ
@leelakrishnan44027 күн бұрын
Wow super nice super super sir
@grsreekanthful3 ай бұрын
Amazing doctor ❤ My favourite is Narayana ninna rendition by M Santhanam sir. You sang it so well.
@vinayagamoorthyramasamy492 ай бұрын
Illayaraja great music composer in the world 🎉
@prabhuraj20002 ай бұрын
இளையராஜா மஹரிஷி...சரணம்🙏
@mukundankrishnan2 ай бұрын
Ultimate. Thanks lot
@sriramanrajagopalan40222 ай бұрын
Very very excellent rendition. The way Mr. Narayanan sir explaining the swaras are great. Even the lay man like me can easily understand. Sudha dhanyasi raga swaras to hear from his voice is superb. A Full day won't be enough. Malayil yaro song is superb. Swara prastharas are great. Please continue the same in the coming episode.
@kadamaniy19973 ай бұрын
நஞ்சை உண்டு புஞ்சை உண்டு ஆடும் நேரம் இது தான் இது தான் நாங்களும் சொல்வோம்ல
@devarajp3104Ай бұрын
Sir ofter earning the song i Weepide like anything 😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉
@shanthakumari8495Ай бұрын
Super. God gifted for the voice and talented 🙏. Very beautiful
@jebasingh352 ай бұрын
Wonderful doctor!!! I am not a classical music lover but your explanations and the details about the raga pushed me to get into listen Carnatic music
@Nagarajan-cd7ky3 ай бұрын
Excellent
@ramsview4724Ай бұрын
excellent voice sir❤❤❤❤
@ssmobile59883 ай бұрын
Really useful programme to learn about ragad especially a novice like me.I request you to give a chance in your future programme my favourite raga Sahana.Thanks
@lakshminarasimhanramaswamy3453Ай бұрын
இளையராஜா the great
@Rama-qv1ue3 ай бұрын
அட்டகாசம் அட்டகாசம் அருமை அருமை அருமை👏👏👏👏💐
@user-vu2ui8lj5b3 ай бұрын
Wonderful A great service to the good music lovers
@sivasathishkumar983 ай бұрын
My favourite raga...❤
@arulpandi47792 ай бұрын
Super sir mam thanks for singing 🙏👏👏👏
@Silambarasan5581Ай бұрын
Dr. Sir amazing thank you❤
@radhakrishnaswamy82693 ай бұрын
Fantastic
@rajeshsubramaniansraagaras17003 ай бұрын
பூவரசம்பு புத்தாசு மாஞ்சோலை கீளிதானோ புஞ்சை உண்டு நஞ்சை உண்டு (famous பிலஹரி மார்த்தாண்டம் பிள்ளை vs உதயமூர்த்தி argument on sudhadhanyasi) ஆசை ஆசை இப்போது இன்னும் நிறைய நனி நன்று 🎉
@mohanrajagopal45602 ай бұрын
அந்த நாதஸ்வரம் அருமை.....உன்னால் முடியும் தம்பி
@palanivelv48522 ай бұрын
Super sir and madam Keep it up
@balasubramaniyaniyer4793 ай бұрын
ஆஹா! அருமை !!!
@nagarajankrishnan8943Ай бұрын
Super Sir. Very grateful Sir.
@cmmnellai34562 ай бұрын
Enga Raja.........nandrigal Kodi...........
@irfanmbm87413 ай бұрын
My favourite singer swernalatha Amma
@SathishKumar-jn2wo2 ай бұрын
Beautiful sir god bless you ❤❤❤
@sureg772 ай бұрын
amazed..very commanding and controlled voice
@ck156523 ай бұрын
Great effort doctor!!
@jjeevagan54573 ай бұрын
பின்னும் இருவர் பின்னில்
@k.yogeswaran16013 ай бұрын
கல்லாய் இருந்தேன் இள நெஞ்சேவா விழியில் விழுந்து மாலையில் ஆணென்ன பெண்ணென்ன வழிநெடுக காட்டுமல்லி அருவி கூட ராரா
@baminikutty95203 ай бұрын
ராரா காகலிநிஷாதம் வருமென நினைக்கிறேன்
@k.yogeswaran16013 ай бұрын
@@baminikutty9520 ஆம் அத்தனை பாடல்களிலும் ரஞ்சகத்தின் பொருட்டு ஸ்வரங்கள் மாற்றப்படுகின்றன
@kasiraman.j3 ай бұрын
Ilangaathu veesudhe❤❤
@user-wi5zw3le6z28 күн бұрын
👏🏼👏🏼👏🏼🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@srinivasankv57882 ай бұрын
Very nice expression and touching our mind
@bathmavaradarjan3 ай бұрын
Narayanasong.super.nicerendition
@navnirmaansamrakshana49383 ай бұрын
தொட்டால் பூ மலரும்..தொடாமல் நான் மலர்ந்தேன்..படகோட்டியின் எவர்க்ரீன் எம்எஸ்வியின் மெட்டு👌👌👌
@sivagaminathanganesan9668Ай бұрын
Super...suthadanyashi ragam
@gopikrishnang38263 ай бұрын
Excellent program...
@purushothamkodaganti46453 ай бұрын
Sublime.Mesmerizing.
@user-ip7hh7wl4lАй бұрын
அருமை. அற்புதம்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@tamilthendral89513 ай бұрын
ராஜா சார் சுத்த தன்யாசி ராகத்தில் நிறைய பாடல்கள் இசையமைத்து இருக்கிறாராமே? புதிய பூவிது - தென்றலே என்னைத் தொடு பூந்தளிர் ஆட - பன்னீர் புஷ்பங்கள் சிறு பெண்மணி - கல்லுக்குள் ஈரம் ராகவனே ரமணா - கல்லுக்குள் ஈரம் கலகலக்கும் வழையோசை - ஈரமான ரோஜாவே செம்பூவே பூவே - சிறைச்சாலை நதியோரம் - அன்னை ஓர் ஆலயம் தவிக்குது தயங்குது - நதியைத் தேடி வந்த கடல் ஹேய் உன்னைத்தானே - காதல் பரிசு