No video

ஆதித்த கரிகாலன் உண்மையில் கொன்றது யார்? Aditya Karikalan Death Mystery Revealed | Deep Talks Deepan

  Рет қаралды 2,592,987

Deep Talks Tamil

Deep Talks Tamil

Күн бұрын

பொன்னியின் செல்வன் விரைவில் நண்பர்களே!
பொன்னியின் செல்வன் கதையின் ஒரு நாயகனாக இருக்கும் ஆதித்த கரிகாலனை கதையிலும், வரலாற்றிலும் உண்மையில் கொன்றது யார் என்பதை ஆதாரத்துடன் விளக்கும் வீடியோ இது!
#AdityaKarikalan #AdithaKarikalan #PonniyinSelvan
This video explains with evidence who actually killed Aditha Karikalan, a hero of Ponniyin Selvan story in the story and history!
▬▬▬▬ Chapters ▬▬▬▬▬
00:00 Mystery
02:27 The 3 Suspects
03:43 Chola Dynasty
05:40 Uthama Seeli
07:57 Aditya Karikalan War
08:44 New History
11:02 Suspect 01 Raja Raja Cholan
12:00 Suspect 02 Kunthavai
12:55 Suspect 03 Uthama Cholan
14:58 Three Main Villan
18:00 New Theory
25:16 First War
27:10 UPDATE
------------------------------------------------------------------------------
Follow me on Insta: / deeptalkstamil
-------------------------------------------------------------------------------
Please Subscribe to our NEW CHANNELS
Shorts Channel: / @deeptalksshorts
5 Facts: / @fivefactstamil
********************
மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள deeptalks.in வலைத்தளத்தை பாருங்கள்!
********************
For Business Enquiry Contact: deeptalksdeepan@gmail.com
********************
Follow Me On:
Facebook: bit.ly/DeepTalk...
Instagram: bit.ly/DeepTalk...
Twitter: bit.ly/DeepTalk...
Pinterest: / deeptalkstamil
ShareChat: bit.ly/DeepTalk...
Telegram: t.me/DeepTalks...
********************
My Podcasts:
Spotify: bit.ly/SpotifyDTT
Apple Podcast: bit.ly/AppleDTT
Google Podcast: bit.ly/GoogleP...
Anchor FM: bit.ly/AnchorDTT
Gaana Podcast : bit.ly/GaanaDTT
Amazon Music Podcast : bit.ly/AmazonM...
JioSaavn : bit.ly/JioSaav...
********************
MY SETUP
My Audio Mic: amzn.to/3cSv3uW
Another Mic: amzn.to/3q3rFkr
My Headphone for Editing: amzn.to/2YUBPrH
Another Headphone for Editing: amzn.to/3tzNBFX
My PC Processor: amzn.to/39Z1mGp
Graphic Card: amzn.to/3rCgHTv
#DeepTalksTamil
இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/Subscrib...
********************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Пікірлер: 1 400
@jeevanandhamc2526
@jeevanandhamc2526 2 жыл бұрын
ஆதித்ய கரிகாலன் என்னோடு சேர்ந்து பிடிக்கும் என்று நினைக்கும் அனைவரும் லைக் போடுங்க
@soundars7847
@soundars7847 2 жыл бұрын
எத்தனை லைக் வருதுன்னு பாக்கணுமா உனக்கு
@jeevanandhamc2526
@jeevanandhamc2526 Жыл бұрын
@@soundars7847 ok பாக்கலாம்
@manikandangurusamy741
@manikandangurusamy741 Жыл бұрын
like fools
@rusichusapdunga2858
@rusichusapdunga2858 Жыл бұрын
ஆதித்ய கரிகாலன் எங்க ஊர் திருச்சி ராஜா
@mamimamie2130
@mamimamie2130 Жыл бұрын
எனக்கு ஆதித்த கரிகாலன் வீரம் தான் முதலில் பிடிக்கும்
@sksiva1600
@sksiva1600 Жыл бұрын
சோழனின் வரலாறை கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல அவ்வளவு அருமையா இருக்குது...
@fousiyabegum2170
@fousiyabegum2170 Жыл бұрын
ஆமாம்
@kolanchivel8225
@kolanchivel8225 Жыл бұрын
அருமையான பதிவு. ஆதித்தகரிகாலனை கொன்றது ரவி தாசன் போன்றஉடன் இருந்த பிராமணர்கள் என்பது உண்மை என்று தோன்றுகிறது.
@skynila2132
@skynila2132 Жыл бұрын
உண்மை
@kannadasangolcondaraj5401
@kannadasangolcondaraj5401 Жыл бұрын
மிகவும் அருமை
@ayshafaseelaa3220
@ayshafaseelaa3220 3 ай бұрын
Yes
@pragasa
@pragasa Жыл бұрын
தமிழன் பெருமையே பெருமை கேட்க கேட்க இனிமையும் விளக்கமும் சிலிர்பூட்டுகிறது என்ன ஒரு தமிழர் விர வரலாறு நானும் தமிழனாக பிறந்ததில் பெருமைக்கொள்கிறேன்....
@sweathamom1975
@sweathamom1975 Жыл бұрын
பாண்டிய ஆபத்துதவிகள் சிரமறுத்தது இறந்த ஆதித்தனின் உடலைதான். உண்மையில் அவரை கொன்றது அநிருத்த பிரமாதிராயர்தான். ஏனெனில் ஆதித்தன் முதலிருந்தே பிராமணர்களுக்கு உயர்பதவி அளிப்பதுபற்றியும், கல்விஅறிவு அவர்களுக்கு மட்டுமே உரியது என கருதியதையும் கடுமையாக சாடினார் கோபங்கொண்ட அநிருத்தர் தொடுவர்மத்தால் செயலிழக்க வைத்து தான் அணிந்திருந்த பூணூலை கொண்டு கழுத்தை இறுக்கி கொன்றார். (சரவண கார்த்திகேயன் அவர்களுடைய "ஆதித்தன் கொலைவழக்கு" _சான்று)
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 Жыл бұрын
உண்மை
@leorolex2309
@leorolex2309 Жыл бұрын
Yes true feeling very proud
@radhadeepa2040
@radhadeepa2040 Жыл бұрын
Yes me too. Veera varalaru. Vee nu sulikka vendum. Pls correct it.
@MadhavanViji
@MadhavanViji 2 жыл бұрын
வரலாற்றை தெளிவாக கூறியமைக்கு நன்றி 🙏🙏. காத்திருக்கிறோம் பொன்னியன் செல்வனுக்கு 🙏
@lokaraj1386
@lokaraj1386 Жыл бұрын
Nantri very nice clarification
@sellamuthuanjalay3192
@sellamuthuanjalay3192 Жыл бұрын
Verylosp
@sellamuthuanjalay3192
@sellamuthuanjalay3192 Жыл бұрын
Verylongstorynice n
@subbarajraj4078
@subbarajraj4078 Жыл бұрын
வரலாற்றை மிகச் சிறப்பாக கூறியதற்கு நன்றி தமிழனாகிய நாம் சிந்திப்போம்
@thaentamilaruvi7936
@thaentamilaruvi7936 Жыл бұрын
பொன்னியின் செல்வன் புனைவு கலந்த வரலாற்று நாவல்.திரைப்படமாகவந்ததால்உலகமே சோழவரலாற்றைஅறிய ஆவலாய் உள்ள இந்த சூழலில் மிகச்சிறப்பான பதிவு.அழுத்தமான‌கம்பீரமான குரல்வளம்.தமிழுக்கு வணக்கம் கூறி துவங்கும் வலைதளத்துக்குஆங்கலப்பெயர்ஏனோ.செய்திகள் அரியவைஅற்புதமானவை.நான்தமிழாசிரியை..
@rasiramayyathurai1496
@rasiramayyathurai1496 Жыл бұрын
துரோகத்தை நன்கு ஆலமாக வெல்ல கற்றுக்கொண்டால்தான் இனிமேல் தமிழன் தலைநிமிர்ந்து வாழமுடியும் என்ற கருத்தை தங்களின் வாய்ச்சொல்மூலம் மீண்டும் அறிந்தது மிக்க மகிழ்ச்சி .....
@jeyaseelanj7768
@jeyaseelanj7768 2 жыл бұрын
வரலாறு ஒரு போதை சகோ.. நடந்தது குறித்த தேடலும் அதை நீங்கள் அணுகிய விதமும் வேற லெவல். இதனை நீங்கள் அழகான ஒரு வரலாற்று நாவலாக டெவலப் செய்யலாம்.. வரலாறுகளில் கற்பனைகள் சேரும்போது அது அடையும் மகத்துவம் அமோகமானது.. U should try on this topic.. Excellent narration 🤩❤
@shankaviraj2195
@shankaviraj2195 Жыл бұрын
Varalaaru oru boothai.... haaaa Sema line.... am already addicted to this drug....😇
@sharonjoe
@sharonjoe 2 жыл бұрын
துரோகத்தில் வீழ்வது நமக்கு புதிதில்லையே..💔
@manimani8471
@manimani8471 Жыл бұрын
U .la M 😅😅😅😊😅😮😂😊😮😊😊😊😂😢😮😂 7:22 😊😮
@manimani8471
@manimani8471 Жыл бұрын
.
@hero_the_rock
@hero_the_rock Жыл бұрын
​😊h
@devar83
@devar83 Жыл бұрын
மிகவும் தெளிவாக விளக்கி கூறியதற்கு நன்றி அண்ணா 🙏
@massmanimaran3283
@massmanimaran3283 Жыл бұрын
நம் தமிழ் வரலாற்றை கேட்டால் சிலிரிப்புடுக்ககிறது.... சோழ வரலாற்றை தெளிவாக விளக்கிய உங்களுக்கு எனது பாராட்டுக்கள்.....🤝 நன்றி அண்ணா.... 🥰தமிழனாக பிறந்ததில் பெருமை அடைகிறேன்..... 🙏🏻
@annamalai3513
@annamalai3513 2 жыл бұрын
..இந்தப் பதிவை பதிவிட்டதற்கு ஆதித்த கரிகாலன் நற்பணி மன்றத்தின் சார்பாக நன்றி
@velr.b7089
@velr.b7089 2 жыл бұрын
Fan of aditya karikalan veriyan🔥🔥🔥🔥😍😍
@annamalai3513
@annamalai3513 2 жыл бұрын
@@velr.b7089 ... நன்றி நண்பரே
@velr.b7089
@velr.b7089 2 жыл бұрын
@@Dhurai_Raasalingam ayyo😂😂😂நீயா 😂😂😂போடா eppa😂😂
@raghavanraghavan1653
@raghavanraghavan1653 2 жыл бұрын
இது எப்ப?!..நானும் வரேன்..என் தலைவனும் ஆதித்த கரிகாலன்தான்..
@irontailz7rr
@irontailz7rr 2 жыл бұрын
@@Dhurai_Raasalingam poya boomer u😂
@user-je2wo4pl2w
@user-je2wo4pl2w Жыл бұрын
ஆதித்த கரிகாலன் மட்டும் இருந்திருந்தால் ... இந்த வினா என்னை மென்று தின்கிறது 😔😔😔😒😒😒😒
@rajspm5577
@rajspm5577 2 жыл бұрын
அருமை...மிக தெளிவான சான்றுகள் நிறைந்த பதிவு அண்ணா... ❤️🤗வாழ்த்துகள் தொடர்க உங்கள் தமிழ் பணி... 🤗
@kanikamarymanoharan8345
@kanikamarymanoharan8345 Жыл бұрын
Verybeautir ko ul
@s.g.sgaming2820
@s.g.sgaming2820 2 жыл бұрын
அருமையாக நம் தமிழ் வரலாற்றை புரியும்படி கூறுகிறீர்கள் உங்களுக்கு என்னுடைய தமிழனின் வீர வணக்கம்
@subramaniansambantham2696
@subramaniansambantham2696 Жыл бұрын
Thousand years over. Our scriptures in stones telling our history. What a great culture having our soil. Proud of this.
@jayaramanramakrishnan4686
@jayaramanramakrishnan4686 Жыл бұрын
இதில் ௭ன்ன பெ௫மை இ௫க்கிறது?"காந்தளூா்ச்சாலை கலம௫த்த௫ளி"௭ன்பதற்கு சரியான அர்த்தம் சொல்ல முடியாமல் அவனவனும் வாய்க்கு வந்தபடி வியாக்கியானம் செய்து கொண்டு இ௫க்கிறான்.காந்தளூா் ௭ன்பது இன்று ௭ந்த இடத்தைக் குறிக்கிறது? அதன் சிறப்பு ௭ன்ன? சோழா் அரசாட்சியின் போதி௫ந்த பல ஊா்கள் இன்னும் அதே பெயரால் விளங்கி வ௫ம்போது இந்த காந்தளூா் மட்டும் ௭ந்த இடம் ௭ன்பது தெரியவில்லை. ௭ன் பங்குக்கு நானும் பினாத்துகிறேன். கேளுங்கள்:காந்தள் ௭ன்பது ஒ௫ மலர். பெண்களின் கண்களுக்கு உவமை கூறி வா்ணிப்பாா்கள். இன்று மதுர மல்லி இ௫ப்பதுபோல அன்று காந்தள் மல௫க்குப் பேர்போன ஒ௫ ஊா் காந்தளூா். அவ் வூ௫க்க்குச் செல்லும் சாலையே காந்தளூா்ச்சாலை. அது கடற்கரையோரம் அமைந்திருக்கலாம். சிறு கப்பல்கள் மூலம் காந்தள் மலர்கள் ஏற்றுமதியாகி இ௫க்கலாம். அநேகமாக பாண்டி நாட்டைச் சேர்ந்ததாக இ௫ந்தி௫க்கலாம். பொறாமை கொண்ட சோழன் அவ்வூரை அழித்தி௫க்கலாம்.... போதுமா பிரபு..?
@massmanimaran3283
@massmanimaran3283 Жыл бұрын
தமிழ் மொழி பேசலாமே... பெருமை படுவதை நம் மொழியில் சொல்லலாமே...
@anushaasaithambi7225
@anushaasaithambi7225 Жыл бұрын
தமிழன் என்று சொல்லி பெருமைப்படும் மக்கள் தமிழ் மொழியில் பேசுவதை பெருமையாக எண்ணவில்லையோ ஏனோ... 😅😅😅😅
@bharathik6012
@bharathik6012 8 ай бұрын
Kĺ❤
@sksaissrikarthikeyansivara390
@sksaissrikarthikeyansivara390 Жыл бұрын
துரோகிகளினால் வீழ்ச்சி. ஆனால் தமிழர்களின் அறத்தை வெல்ல என்றும் இயலாது. நல்ல தெளிவான பதிவு மற்றும் ஆய்வுகள். மிக்க நன்றி .
@vijayalexander6070
@vijayalexander6070 2 жыл бұрын
I have read the story many times. But this is the first time iam getting some clarity regarding aaditya karikalan death. Nice explained.
@chiyaansuresh5118
@chiyaansuresh5118 2 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துகள் சார் விரைவில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்ய கரிகாலனாக எங்கள் அண்ணன் டாக்டர் திரு. சீயான் விக்ரம் அவர்கள் நடித்துள்ளார்கள் அவர்களுக்கு தங்களின் சார்பில் எங்களின் அன்பு நிறைந்த நல்வாழ்த்துக்கள் மகிழ்ச்சி ...💐⚔️👍
@Sujith-xm3jm
@Sujith-xm3jm 2 жыл бұрын
Super
@SANTADINESH01
@SANTADINESH01 2 жыл бұрын
துரோகம் நம் இனத்தின் சாபம்....💔🗡️🥺
@mansurik1922
@mansurik1922 Жыл бұрын
சரித்திர சான்றுப்படி ஆதித்ய கரிகாலன் தன் தாத்தா உத்தமசீலியை தலையை கொய்த வீரபாண்டியனின் தலையைக்கொய்து தனது அரண்மனை வாசல் உயரமான வளைவில் தொங்க விட்டான் !! வீரபாண்டியனின் காதலியான நந்தினி அவனைப்பழி வாங்க சோமன், ரேமதாசன் என்ற இரண்டு அய்யங்கார் பிராமணர்களை மெய்க்காப்பாளர்களாக மாறு வேடமிட வைத்து கரிகாலன் அரண்மனைக்கு அனுப்பி வேவு பார்க்க வைத்து அவனோடு நட்பு கொள்ள வைத்து பின்னர் கரிகாலனை எதிர்பாராத தருணத்தில் அவர்கள் கத்தியால் குத்திக்கொன்றனர் !! அச்சமயம் அருண்மொழி வர்மன் இலங்கை சென்றிருந்தான் !!
@mansurik1922
@mansurik1922 Жыл бұрын
இலங்கையிலும் !!
@sujathsujatha175
@sujathsujatha175 Жыл бұрын
Jagame thanthiram dialogue
@suganthipragasam1994
@suganthipragasam1994 Жыл бұрын
True :(
@suganthipragasam1994
@suganthipragasam1994 Жыл бұрын
True :(
@sivakumaranganapathy
@sivakumaranganapathy 2 жыл бұрын
மிக்க நன்றி... எளிமையான விளக்கம் கடினமான உழைப்பு... சாபம் இன்றுவரை தொடர்ந்து வருகிறது துரோகத்தால் துரோகிகளால்
@saravananpaneerselvam5782
@saravananpaneerselvam5782 Жыл бұрын
கர்ணன் குரு யார்
@asokanp9731
@asokanp9731 Жыл бұрын
பொன்னியின் செல்வன் நான் திரைப்படம் நேரில் பார்த்து விட்டேன். ஆனால் இந்த கதை கேட்டு பிறகு தான் விமர்சனம் அருமையாக கேட்க நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்
@muruganmurugan1899
@muruganmurugan1899 Жыл бұрын
பொரமை குணம் எங்கு உள்ளதோ அங்கு துரோகம் பிரக்கும் 💔💔
@davidlourdu3279
@davidlourdu3279 Жыл бұрын
அன்பு சகோதரா நீங்க சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை நம் பாட்டன் கரிகால சோதனை கொண்டது பிராமணர்கள் தான்
@prasanna5482
@prasanna5482 Жыл бұрын
Nengal tamizhai kola vendam
@Rockyboy-ld8hv
@Rockyboy-ld8hv 2 жыл бұрын
நல்ல காணொளி... எனக்கு உத்தமசோழன் மீதுதான் சந்தேகம்.. எவ்வாறெனில் தனக்கு கிடைக்க வேண்டிய ஆட்சி வயது காரணமாக சித்தப்பாவிற்கு கிடைக்கும் போது எந்த மனக்குறை ஏற்படுவதற்கு வாய்ப்பு குறைவு.. ஆனால் சித்தப்பாவின் பிள்ளைக்கு கிடைக்கும் போது மனக்குறை ஏற்படலாம்... அதற்கு பிறகு ஆதித்தனை அடுத்த அரசன் என்று அறிவிக்கும்போது கன்டிப்பாக மனக்கசப்பாக மாற வாய்ப்புள்ளது.... மேலும் 15 ஆண்டுகள் ஆட்சி புரியும் மதிநுட்பம் கொண்டவறெனில் இது போன்ற சந்தேக கொலையை எளிதாக செய்ய முடியும்... நியாயமான ஆட்சி மறுக்கப்படும் போது கோபம் வரவில்லை எனில் அந்த கோபத்தை துண்டியாவது யாரேனும் வரவழைக்க வாய்ப்புண்டு....
@janardhansubramanian4485
@janardhansubramanian4485 Жыл бұрын
ஆனால் அருள்மொழி தானாகவே முன்வந்து அரியணையை உத்தமச்சோழருக்கு விட்டு கொடுத்து, அவருக்கு உதவியாக இருந்தார் என்று சரித்திர ஆராய்ச்சி சொல்கிறதே!
@Rockyboy-ld8hv
@Rockyboy-ld8hv Жыл бұрын
கல்வெட்டுகள் மூலம் கிடைக்கும் செய்திகள் உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை... நம் ஆராய்ச்சிகள் செவிவழிச் செய்திகள், கல்வெட்டுகள், ஓலைச் சுவடிகள் மூலமாக இருக்கும்... மேலும் வலியவன் பதியும் கல்வெட்டு செய்திகளில் வரலாறு அவன் விரும்பிய வண்ணமே இருக்கும்...
@rkokrish
@rkokrish 2 жыл бұрын
வியத்தகு பதிவு 100% தேடல் 100% உண்மை பிராமணர்கள் தான் கொன்றார்கள்
@mansurik1922
@mansurik1922 Жыл бұрын
நந்தினி ஏற்பாட்டால் சோமன் ரேமதாசன் என்ற இரண்டு அய்யங்கார்கள் மெய்க்காப்பாளர் வேடத்தில் வந்து ஆதித்த கரிகாலனோடு நட்பாகி அவன் எதிர்பாராத தருணத்தில் கத்தியால் குத்திக்கொன்றனர் !!
@rkokrish
@rkokrish Жыл бұрын
வரலாற்றை படிப்பது நல்லது
@RKMGAMING-2.O
@RKMGAMING-2.O Жыл бұрын
உண்மையா?
@murugamuruga4504
@murugamuruga4504 Жыл бұрын
@@rkokrish ரவி. சோமன்.சாம்பன் ..ரவி தாசன் போன்ற ஆபத்துதவிகள் பார்ப்பனர்கள் தான் ..இவர்கள் ஆதித்த கரிகாலன் கொலையில் சம்பந்த பட்டவர்கள் ..என்று இராஜராஜன் கல்வெட்டுகளில் கூறப்பட்டு உள்ளது ..இந்த இராஜராஜஸ்வரம்.கோவில் ஆங்கிலேயர் காலத்தில் தான் இராஜராஜன் சோழர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது என்று வெளியுலகுக்கு தெரியவந்தது .
@user-yg8xc6tj8p
@user-yg8xc6tj8p Жыл бұрын
​@@RKMGAMING-2.O ஆமாம் உண்மையே கல்வெட்டு ஆதாரம் உடையார்குடி கோவிலில் உள்ளது
@picturesquiz5332
@picturesquiz5332 2 жыл бұрын
துரோகம் அன்று முதல் இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது
@360jaga
@360jaga Жыл бұрын
தமிழன் அன்றுதொட்டு இன்று வரை துரோகத்தால் விழுந்து கொண்டே இருக்கிறான் 💔😭
@dragnetster
@dragnetster Жыл бұрын
P
@thirumalvalavan5825
@thirumalvalavan5825 Жыл бұрын
அதற்கு காரணமே ஆரியர்களின் வண்மம், புராணம் என்னும் பெயரில் புரட்டு கதைகள்... இதனால் தாங்கள் தான் முன்னிலை படுத்தப்பட வேண்டும் என்ற பொறாமை குணம்....
@sathiyaseelan
@sathiyaseelan 2 жыл бұрын
புராணம் புரியவில்லை ஆனால் கேக்குறதுக்கு ஆர்வம் தூண்டுகிறது நல்லா இருக்கு
@honeyflower4301
@honeyflower4301 3 ай бұрын
தமிழர் வரலாறு உங்களைப் போன்ற அறிஞர்களால் இளைய தலைமுறையினரிடையே பரப்பப்பட வேண்டும்.உங்கள் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள் சகோதரரே!
@nandininandhuuu42
@nandininandhuuu42 Жыл бұрын
உங்கள் செந்தமிழ் மிகவும் நன்ராக உள்ளது. மிக சிரந்த விளக்கம்.தமிழ் கட்ருக்கொள்ள துவங்கினேன் வாழ்க வளமுடன்.
@vmkchurchill8645
@vmkchurchill8645 2 жыл бұрын
சிறப்பான தகவல், தரமான பதிவு 💥வாழ்த்துக்கள் அண்ணா 🙏💐💐. Awaiting for the full series P'S in your voice...
@dhruvvinoth1910
@dhruvvinoth1910 Жыл бұрын
சிறப்பு... வரலாறு பற்றி தெரியாத நிறைய விசயங்களை கூறியதற்கு நன்றி.... ...ஆதித்த கரிகாலனை கொன்றது யார் என்ற செய்தி மர்மமாகவே உள்ளது...... பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன், ராச ராச சோழன் கதாப்பாத்திரங்கள் எப்படி நடித்து உள்ளார்கள் என்று பார்க்க ஆவலாக உள்ளேன்...
@vijayalakshmic6626
@vijayalakshmic6626 Жыл бұрын
Nice narration.cleared somany doubts.
@vimalavimala1506
@vimalavimala1506 Жыл бұрын
இதிகாசம் வரலாறும் ஓண்றிணைந்துள்ளதை உங்கள் பதிவு தெரிவிக்கிறது. Good job. Hats off. ஆதித்த கரிகாலண் உயிரோடு இருந்தால் இந்த வரலாறு சுவாரஸ்ய கதை நமக்கு கிடைத்திருக்காது. உங்கள் பதிவுக்கு நன்றி.
@gayathriuthay5504
@gayathriuthay5504 Жыл бұрын
முன்பு இந்த பதிவை சகோவின் குரலுக்காக மட்டுமே கேட்டிருக்கிறேன்... ஆனால் இப்போது முழு பதிவை கேட்டபிறகு தான் நல்ல புரிதலுடன் மீண்டும் ஒருமுறை கேட்கிறேன்... நன்றி சகோ...
@AlwaysWithMee
@AlwaysWithMee 2 жыл бұрын
பிராமணர்கள் என்ற ஆரியர்கள் தான் சதி செய்து கொன்றார்கள் 😔
@mssongaddict1719
@mssongaddict1719 2 жыл бұрын
Sadhi seiradha thavara vera oru hair um andha eena piravigaluku theriyaadhu.
@saranksp
@saranksp 2 жыл бұрын
ஸ்தோத்திரம் பிறதர்
@mansurik1922
@mansurik1922 Жыл бұрын
சாணக்யா என்ற ஒரு பிராமணரே ( வட இந்திய வைணவர்) மவுரிய சாம்ராஜ்யத்தையே ( வங்காளம் முதல் பஞ்சாப் வரை மேற்காகவும் ராஜஸ்தான் முதல் கர்நாடகா ஆந்திரா தமிழக எல்லை வரை தெற்கு மற்றும் கிழக்காகவும் பரவிய பெரிய நாடு ) தன் சதியால் ஒற்றை ஆளாக வீழ்த்தியது வரலாறு !!
@admirewhenempty9924
@admirewhenempty9924 Жыл бұрын
@@saranksp wrong guess bro, now many tamils woked up Including myself,. Even I also don't like sthothiram guys. as well as dravidam & Sangi guys
@suhaylnadheem6381
@suhaylnadheem6381 Жыл бұрын
இப்போ வரைக்கும் சூழ்ச்சி பண்ணிட்டு தமிழ்நாட கெடுத்துட்டு இருகாணுங்க
@prabhuvenkat3667
@prabhuvenkat3667 2 жыл бұрын
தெளிவாக புரிகிறது.பொன்னியின் செல்வன் கதையை விரைவாக பதிவு செய்யவும்.
@SIVAKUMAR.G
@SIVAKUMAR.G Жыл бұрын
Suparshar
@gopinath4914
@gopinath4914 Жыл бұрын
நாம் துரோகத்தால் வீழ காரணம் நம்முடைய நம்பிக்கையை அவர்கள் பெற்றதினால். ஆனால் இன்று வரலாற்றை மிக நன்றாக உணர்ந்து கொண்டிருக்கிறோம்.
@SivaKumar-pz8nq
@SivaKumar-pz8nq 2 жыл бұрын
பொன்னியின் செல்வன் பதிவை சீக்கிரம் முழுமையாக போடுங்கள் அண்ணா
@mansurik1922
@mansurik1922 Жыл бұрын
புத்தகமாக படித்தால் அதை மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டும் !!! எந்த அளவுக்கு என்றால் ---- இந்தியா பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் ? நோ !! டிவியில் ஜெய்பீம் சினிமா ? நோ !! நண்பனுக்கு பிறந்தநாள்? நோ !! டிவியில் சீரியல் ? நோ !! குழந்தையை பள்ளிக்கு அனுப்ப ? நோ !! காருக்கு/பைக்கிற்கு பெட்ரோல் போட ? நோ !! அன்றைய கட்டாய மருத்துவ பரிசோதனை ? நோ !! என அனைத்தையும் புறந்தள்ள வைக்கும் மெகா ஹிட் சரித்திரம் !! புத்தகத்தை திறந்தால் மூடி கீழே வைக்க மனசு வராது !! பார்ப்பனர் கல்கி எழுதியது என ஒதுக்கிவிட முடியாதபடி கல்வெட்டுகளின் தொகுப்புகளை வைத்து எழுதப்பட்ட சோழ தமிழ் மன்னர்களின் உண்மையான சரித்திரம் !! படித்தே ஆக வேண்டும் தமிழன், துரோகத்தால் வீழ்த்தப்பட்ட தன் முப்பாட்டனைப்பற்றி !!
@MjMuruganOfficial
@MjMuruganOfficial Жыл бұрын
என் காலத்தில் நான் பார்த்த பார்த்த ராஜராஜசோழன் வேலுப்பிள்ளை பிரபாகரன் 🐯🐅
@thenmozhi9038
@thenmozhi9038 Жыл бұрын
உங்கள் பதிவுகள்.... குரல் வளம்.... சோழர்களின் (நம்) கம்பீரம்.. மேலும் உயர்ந்த நிலையில்..... நன்றி நண்பரே🙏🙏🙏🙏 👌👌👌👌👌
@porkaipandian8373
@porkaipandian8373 Жыл бұрын
❤💯
@thamilini7966
@thamilini7966 Жыл бұрын
நன்றி
@natarajanbalakumar3422
@natarajanbalakumar3422 Жыл бұрын
💥🔥🔥
@mstudio752
@mstudio752 Жыл бұрын
🎉 உண்மை தான்...தானாடாவிட்டாலும் தன் தசையாடும் என்ற பழமொழிக்கு ஏற்ப ஈழத்தமிழர் துன்பம் போக்க களம் கண்ட மாவீரர்...😢 சோழர்கள் வம்சத்தினர்... ❤🎉
@sathyarajeshkumar5051
@sathyarajeshkumar5051 Жыл бұрын
இதுபோன்ற காணொளிகளின் மூலம் தான் நம் தமிழர்களின் வரலாறு பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் உண்டாகிறது மிகவும் நன்றி அண்ணா
@Ranjithkumar-uq9bf
@Ranjithkumar-uq9bf Жыл бұрын
வரலாற்றை சிறிதும் பிழையில்லாமல் கூறிய உங்கள் குரல் வலிமை எங்கள் முதல் வணக்கம் ஆதித்த கரிகாலனை வஞ்சகம் மூலம் வீழ்த்திய தூரேகத்தை வெளிப்படுத்திய இந்த பதிவு மிகவும் நன்று பொன்னியின்செல்வன் பதிவை தங்கள் குரல் வாயிலாக கேட்க காத்திருக்கிறேன் நண்பா.
@VVS-1999
@VVS-1999 Жыл бұрын
நம் தமிழர்கள் அனைவரும் அதிகம் தெரிந்து கொள்ள வேண்டியது தமிழ் தேசியம்..... 🔥🔥🔥🔥🔥
@Username-u5e
@Username-u5e 2 жыл бұрын
13:50 பெரும்பற்றப்புலியூர் எனும் சிதம்பரம். ⚔️🔥⚔️
@meenakshiroja4324
@meenakshiroja4324 Жыл бұрын
கடல் கடந்து சென்று சேர்த்த பொன்னும் பொருளும் சேர்த்தார்கள் காலத்தால் அழியாத கோலங்களை கட்டினார்கள். துரோகத்தால் அழித்தார்கள் . ஆனால் இன்று வரை அவர்கள் நம் மனதில் வாழ்கிறார்கள்.. ஜெய் ஹிந்த்
@devar83
@devar83 Жыл бұрын
இனியாவது தமிழர்கள் விழிப்புணர்வு உடன் இருக்க வேண்டும் 🙏
@r.valarmathiraman9558
@r.valarmathiraman9558 Жыл бұрын
A fantastic prononsation நல்ல குரல் வளம் அருமையான பதிவு நீங்கள் சிறந்த சரித்திர பேராசிரியர் ஆகி இருக்கலாம் உவகம் உங்கள் செந்தமிழ் பேச்சைக் கேட்டு கொண்டு தான் இருக்கிறது நன்றி வாழ்க வளமுடன் Er.ValarmathiRaman.
@vinayagamoorthy24
@vinayagamoorthy24 2 жыл бұрын
அருமையான பதிவு ...வரலாற்றை தெரிய வைத்ததற்கு நன்றி
@user-cd8ql3iq3f
@user-cd8ql3iq3f 2 жыл бұрын
நாம் மன்ணானை நாம் தான் பொட்ரா வேண்டும் இந்த பதிவை நான் மிகவும் நேசிக்கிறேன் நன்றி வாழ்த்துக்கள்
@krishnavenia8159
@krishnavenia8159 Жыл бұрын
What a beautiful Tamil. Nooooo mistake
@pandidurai7060
@pandidurai7060 Жыл бұрын
வரலாற்றை சரியான முறையில் ஆராய்ந்து உள்ளீர்கள் அற்புதமான விளக்கம். நண்பரே....
@RaviChandran-sf7gj
@RaviChandran-sf7gj 2 жыл бұрын
Adhitya karikalan (fearless warrior)+Raja Raja cholan(Great adminstrator) thanodaya periyappa + Appa irundu peroda gunam gondavar =Rajendra cholan💥
@vijayathamaraiselvan8287
@vijayathamaraiselvan8287 Жыл бұрын
Fantastic
@sathya4168
@sathya4168 2 жыл бұрын
Excellent narration, Great explanation.. Am waiting for your next episode.
@jayashrimohanasundaram3360
@jayashrimohanasundaram3360 Жыл бұрын
Excellent narration. Please keep posting such historical myths. Thanks. And good presentation also.
@shivahits3269
@shivahits3269 Жыл бұрын
அருமையான நல்ல பதிவு கருத்தை மிகவும கஷ்டப்பட்டு திரட்டியதற்கு கிடைத்த வெற்றி அருமையான குரல் வளம் நன்றிபல
@balajis4628
@balajis4628 9 ай бұрын
கேட்க கேட்க சுவாரஸ்யம் அதிகமா இருக்கு 👌👌👌
@inbajoseph6459
@inbajoseph6459 Жыл бұрын
வரலாற்றில் பிழை இருந்தாலும் தொகுப்பாளர் தொகுப்பில் பிழை இல்லை என்பதை நான் அறிவேன் நன்றி..!!
@brindhaa299
@brindhaa299 Жыл бұрын
அண்ணா தமிழனின் ஆட்சி முறையை கேட்கும் போது என் உடம்பு முழுவதும் சிலிர்க்க வைக்கிறது. இந்த பிராமினர்களால் அன்றும் இன்றும் என்றும் வேதனை.
@valar4111
@valar4111 Жыл бұрын
Ungaltamilalaku
@MPMG36
@MPMG36 2 жыл бұрын
தம்பி! ஆழ்ந்த தேடல்! சிறப்பான ஆய்வு! வாழ்த்துக்கள்!
@KevinKevin-sw3ky
@KevinKevin-sw3ky Жыл бұрын
வரலாற்றை தெளிவிபடுத்தி உணரவைத்ததர்கு நன்றி!
@btsarmyforever0110
@btsarmyforever0110 2 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா
@vvsgroupsvvsgroups7680
@vvsgroupsvvsgroups7680 Жыл бұрын
மிக அருமை தங்களின் கடுமையான உழைப்புக்கு பல கோடி நன்றிகள் வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏
@srlakshminathan2562
@srlakshminathan2562 Жыл бұрын
மிக மிக அருமை பொன்னியின் செல்வன் கதை படித்து இருக்கேன் ஆனால் புரியல இப்போது படம் பார்த்து புரிந்தது இருப்பினும் தங்களது இந்த கதை மூலம் எல்லாம் மிகவும் நன்றாக புரிகிறது மிகவும் நன்றி மகிழ்ச்சி 👍👍👌👌👌🙏🏻
@VinothKumar020989
@VinothKumar020989 2 жыл бұрын
தெளிவான விளக்க உரை, உங்கள் பனி சிறக்க வாழ்த்துகள்...
@rusichusapdunga2858
@rusichusapdunga2858 Жыл бұрын
இந்த பொன்னியின் செல்வன் கதையை நிங்கள் படம் எடுத்து இருந்திருக்கிளாம் சூப்பர் பதிவு மிகவும் அருமை நண்பா
@ehdddgf1619
@ehdddgf1619 Жыл бұрын
நான்கு தமிழகத்தை சேர்ந்த பாப்பான்களுடன் கேரள நம்பூதிரி பாபாபான்களும் சேர்ந்தே கரிகால சோழனை கொன்றனர்
@rnirmala1193
@rnirmala1193 Жыл бұрын
அருமையான விளக்கம், நீங்கள் சொல்வது போல்தான் நானும் அறிந்துள்ளேன். மிக்க நன்றி.
@kumarankumaran2991
@kumarankumaran2991 2 жыл бұрын
அனைத்து பதிவுகளும் தமிழர்களின் உணர்வுகள் கலந்த பதிவேடுகள் மற்றும் அருமையான தமிழின் உச்சரிப்பு உங்களின் குரல் வாழ்த்துக்கள் சகோதரரே😘🙏
@karuppiahsubbiah3521
@karuppiahsubbiah3521 2 жыл бұрын
அருமையான ஆய்வு. நம்பகத்தன்மை இருக்கிறது.
@raghavanraghavan1653
@raghavanraghavan1653 2 жыл бұрын
காரணங்கள் ..பேசிய விசயங்கள் காரணமுள்ளவைதான்..ஆழ்ந்த கேள்விகள்..அழகான விளக்கங்கள்...பாராட்டுக்கள்..ஆனால்..ஆபத்துதவிகள் பிராமணர்கள் என்பதை அறுதியிட்டு உறுதியாக கூறலாம்..இது வரலாற்று உண்மை..
@vellalar3864
@vellalar3864 Жыл бұрын
Why you guys are always care for caste? There are many rape and crime cases in tamilnadu, can we mention all the crime peoples caste?
@mansooranwarkhan3966
@mansooranwarkhan3966 Жыл бұрын
Pathivirku nandri ungal kural migaum arumaiyaga illadhu bro
@sharanyaselvaraj4173
@sharanyaselvaraj4173 2 жыл бұрын
A new perspective about his mysterious death. It seems to be sensible.
@donraja2998
@donraja2998 Жыл бұрын
Yes
@priyas4512
@priyas4512 Жыл бұрын
Unka voice la ithai ketka nalla irukku. Super. Unkalutaiya intha work thotara valthukkal. Evvalavu story collect panni sollirukinka. Super 👍
@jamesfernandez4664
@jamesfernandez4664 Жыл бұрын
Well explained. Thank you.
@bhuvanam4716
@bhuvanam4716 2 жыл бұрын
அதித்ய கரிகாலனின் கொலை பற்றிய மர்மத்தை விளக்கியதற்கு நன்றி
@Mrs_Tamil_Mythics
@Mrs_Tamil_Mythics Жыл бұрын
👌👌 தமிழ் உறவுகளே நம் பக்கத்திற்கும் உங்களுடைய ஆதரவு தேவை
@Chozhan213
@Chozhan213 2 жыл бұрын
மிக அற்புதமான தேடல் இது உண்மை என்றுதான் அறிவார்ந்த சான்றோர்கள் கூறுகிறார்கள்....
@VSQUAREACADEMY254
@VSQUAREACADEMY254 2 жыл бұрын
அந்த காலத்தில் பிராமணர்கள் பெரிய தவறு செய்தபோதும் பெரிய தண்டனை தராமல் கூட இருந்திருக்கலாம் அண்ணா
@totamilvanan
@totamilvanan 2 жыл бұрын
இருக்கலாம். கொலையே செய்தாலும் அவர்களின் முடியை மட்டுமே சிரைப்பார்கள். இப்போது சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது . அந்த காலத்தில் மனு நீநி, மனு தர்மம் என ஏற்றத்தாழ்வு உள்ள சட்டம் இருந்தது
@icecupcake7007
@icecupcake7007 Жыл бұрын
@@totamilvanan manu tharmam ngrathu oru book da venna.. athu satta puthagam kidaiyathu.. adha mudhala nallaa purinjiko
@asokanp9731
@asokanp9731 Жыл бұрын
உங்களின் குரல் தமிழனின் குரலில் உற்சாகம் பொங்க வீரமுடன் சொற்கள் இனிமையாக உள்ளது.
@kishomenan4767
@kishomenan4767 Жыл бұрын
துரோகத்தால் அன்று வீழ்ந்தான் ஆதித்ய கரிகாலன் இன்று வீழ்ந்தார் மேதகு தலைவர் மொத்தத்தில் துரோகம் நம்மை சுற்றி கொண்டு தான் உள்ளது
@jotaeworld2639
@jotaeworld2639 Жыл бұрын
Time machine மற்றும் இருந்தால் நான் சென்று ஆதித்த கரிகாலனை கொண்றது யார் என்று நான் பார்ப்பேன்
@k.j.muthuvel4121
@k.j.muthuvel4121 Жыл бұрын
Yes nanba Naanum varen
@sakynahaisyah9919
@sakynahaisyah9919 Жыл бұрын
Nanumthan
@yuvanshankar8055
@yuvanshankar8055 Жыл бұрын
Aditha Karikalan for life 🙇
@velr.b7089
@velr.b7089 2 жыл бұрын
Ak fan boy ak na thala ella என்னுடைய முப்பாட்டன் 🔥ஆதித்ய கரிகாலன் 🔥😍
@mansurik1922
@mansurik1922 Жыл бұрын
ஆதித்யா அல்ல ஆதித்ய !!
@velr.b7089
@velr.b7089 Жыл бұрын
Sorry nanba tybe mistake and my mistake
@anantharajl6604
@anantharajl6604 Жыл бұрын
@@mansurik1922 adhitya illa Aditha Karikalan
@chandrasekarn6300
@chandrasekarn6300 2 жыл бұрын
அப்போதைய சோழ தேசத்தில் குந்தவை பிராட்டிக்கு தெரியாமல் அணு கூட அசையாது.ஏனென்றால் ஒற்றர் படை முழுமையும் அவரின் கட்டுப்பாட்டில்தான் இருந்ததாக பொன்னியின் செல்வன் வரலாற்றை படித்தாலே நமக்கு புரியும்.அணுவே அவருக்கு தெரியாமல் அசையாது என்கின்ற போது ஆதித்த கரிகாலன் மரணம் அவருக்கு தெரியாமலா நடந்திருக்கும்? அமரர் கல்கி ஒரு எழுத்து சித்தர். சித்தர்கள் எதையும் மறைமுகமாகவே குறிப்பிடுவர். குந்தவைக்கும்,வந்திய தேவனுக்கும், பழுவேட்டரையர்களுக்கும் கல்கி அதிக முக்கியத்துவம் கொடுத்ததற்கு காரணமே அவர்கள்தான் கொலையாளிகள் என்பதற்காகத்தான்.
@janardhansubramanian4485
@janardhansubramanian4485 Жыл бұрын
ஷேக்ஸ்ப்பியர் கற்பனையிலும் நினைக்காதவற்றை பிற்காலத்தில் பல பிரபலங்கள் அவர் நினைத்து எழுதியாக விமர்சனம் செய்வார்கள்!!
@dineshpandi3690
@dineshpandi3690 Жыл бұрын
ஆதித்த கரிகாலன் கொன்றது பிரமினர்கள் தான் கொன்றது இது தான் உண்மை 💯💯💯👍 அதற்கு பதில் இந்த பொன்னின் செல்வன் என்ற நாவல் பொய் கதை கட்டுகிறார்கள் .. இது தான் உண்மை 🙏👍👍
@rooster1692
@rooster1692 Жыл бұрын
ஏன்னா அதை எழுதியது ஒரு பிராமிணன்.
@dineshpandi3690
@dineshpandi3690 Жыл бұрын
@@rooster1692 correct Bro...
@paramakudistd7110
@paramakudistd7110 Жыл бұрын
Any evidence
@dineshpandi3690
@dineshpandi3690 Жыл бұрын
@@paramakudistd7110 poi research panni paruga negale. Yenaga questions ketkathiga
@paramakudistd7110
@paramakudistd7110 Жыл бұрын
Sir unga reply ku thanks but eathavathu particular books erukka na etha read panna rompa interested eruken
@Mahez0057
@Mahez0057 2 жыл бұрын
இந்த பதிவை பதிவிட்டதற்கு வானர்குலத்து வல்லவராயன் வந்தியதேவன் ரசிகர்கள் நற்பணி மன்றம் சார்பில் வாழ்த்துக்கள்
@priyathangavel5743
@priyathangavel5743 Жыл бұрын
Enga peyare thappu ithula narpani mandrama adhu vallavaraiyan vanthiyathevan
@Mahez0057
@Mahez0057 Жыл бұрын
@@priyathangavel5743 தகவலுக்கு நன்றி தோழி திருத்தம் செய்யப்பட்டு உள்ளது 😁✌
@priyathangavel5743
@priyathangavel5743 Жыл бұрын
@@Mahez0057 nallathu
@mahendrann2690
@mahendrann2690 Жыл бұрын
@@priyathangavel5743 வந்தியதேவனும் கற்பனை பாத்திரமே.
@aishwaryaaishwarya8311
@aishwaryaaishwarya8311 Жыл бұрын
வீரபாண்டியனின் மகளான நந்தினி செய்து இருக்க வாய்ப்புண்டு.... நந்தினி தந்தையை கொன்றது ஆதித்த கரிகாலன்... பழிவாங்கும் நோக்கில் நடந்த சதி செயலக கூட இருக்கலாம்... இந்த கண்ணோட்டத்தில் ஆராய்ந்தது பாருங்கள் அண்ணா
@kalavenu754
@kalavenu754 Жыл бұрын
Nandini...karpanai character
@prabha7339
@prabha7339 Жыл бұрын
லூசு கல்வெட்டுகளில் இருக்கு துரோகிகள் என்று அவர்கள் ராஜராஜன் தண்டித்து உள்ளார் 👍🤦.. காந்தலூர் சாலை போர் ராஜராஜ சோழன் எடுத்ததள்க்கு காரணமே அதுக்கு தான் 👍.. காந்தலூர்சாலை பிராமண கூடாரம்.
@sivabalan1999
@sivabalan1999 Жыл бұрын
சோழர்களின் வரலாறு பற்றி கூறியது க்கு நன்றி வாழ்த்துக்கள்
@Mrs_Tamil_Mythics
@Mrs_Tamil_Mythics Жыл бұрын
நண்பர்களே உங்களுடைய ஆதரவு எங்களுடைய பக்கத்திற்கும் தேவை. உங்களுடைய ஆதரவை தருவீர்கள் என்று நம்புகிறேன்
@jaykeerthi1771
@jaykeerthi1771 Жыл бұрын
Nice bro. Neat and brief explanation. Kindly say many historic novels like this sir
@devar83
@devar83 Жыл бұрын
தங்களின் பொன்னியின் செல்வன் புதினத்திதை காண காத்து இருக்கிறேன் 👍🙏
@hava4833
@hava4833 Жыл бұрын
அருமையான பதிவு அருமையான குரல் வளம் வாழ்க தமிழ் தெளிவான விளக்கம்.
@abinesh.77
@abinesh.77 2 жыл бұрын
ப்ரோ ஆரிய படைகடந்த பாண்டிய நெடுஞ்செழியன் பத்தி ஒரு வீடியோ போடுங்க
@Premkumar-pf7pq
@Premkumar-pf7pq 2 жыл бұрын
Arumai.... Cholaraa... 25:35 yen manathil irrudhan karuthukalai, Nagal soinnathiriku Nantrigal...
@Premkumar-pf7pq
@Premkumar-pf7pq 2 жыл бұрын
@@Dhurai_Raasalingam ha ha ha...
@Premkumar-pf7pq
@Premkumar-pf7pq 2 жыл бұрын
@@Dhurai_Raasalingam ....It's too much...
@Premkumar-pf7pq
@Premkumar-pf7pq 2 жыл бұрын
@@Dhurai_Raasalingam dai.. Naya.. Mudu daa..nayaa
@Premkumar-pf7pq
@Premkumar-pf7pq 2 жыл бұрын
@@Dhurai_Raasalingam loose da ne...
@Premkumar-pf7pq
@Premkumar-pf7pq 2 жыл бұрын
@@Dhurai_Raasalingam unaiku enna pathi enna tharium.. Nayaa..
@shenbakrishnan7592
@shenbakrishnan7592 Жыл бұрын
ஆம் மகாபாரதத்தில் இருந்து பெறப்படும் கருத்துக்களில் மிக முக்கியமான ஒரு தத்துவம் கருத்து என்னவென்றால் சாவு கூட நல்விதமாக சாக வேண்டும் நல்வித சாவும் ஒரு பிராத்திபமே அந்தப் பிரார்த்திபம் கிடைக்கும் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்பதாகும் பீஷ்மர் தன் சாவு நல்விதமாக வருவதற்கு காத்துக் கொண்டிருக்கும் விதமாக அதில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது அதாவது அவர் செத்துக் கொண்டே இருக்கிறார் என்பதுதான் அவருடைய எண்ணம் ஏதேனும் வரை பாண்டவர் ஆட்சி அமைக்கும் வரை பாண்டவர் வெல்லும் வரை அவர் துன்பப்பட்டுக் கொண்டுதான் இது இருந்தார் அது அவருடைய வினைப்பயன் என்று கூறப்பட்டது அதன் மூலம் பார்க்கும்போது சாவு கூட எளிதாக நிமிடத்தில் வந்து முடிய வேண்டும் அதுதான் நல்ல சாவு. நான் ஏன் இருக்கிறேன் செத்து மால வேண்டும் என்று எண்ணும் அளவிற்கு வாழ்வு இருக்குமேயானால் அது வாழ்வல்ல கொஞ்சம் கொஞ்சமாக தண்டனையாக செத்துக் கொண்டிருப்பது தான் அந்த சாவை தான் ராஜராஜ சோழன் சோழ பரம்பரைக்கு துரோகம் இழைத்த ஆதித்ய சோழனை கொன்ற அந்த நான்கு பேருக்கும் மாற்று இனத்தவருக்கும் கொடுத்திருக்கிறான் எனவே தவறு செய்தவனுக்கு கட்டாயம் தண்டனை வேண்டும் அது செய்த தண்டனையின் தவறு செய்த தவறுக்கு ஏற்றளவு தண்டனையாக இருக்க வேண்டும் பெரும் தண்டனை என்றால் வாழ்ந்தே அவன் வாழ்நாளில் ஊக்கி ஊக்கி உருகி உருகி அனுபவித்து சாவதுதான் பெரும் தண்டனையாகும் அதுதான் ராஜராஜ சோழன் நால்வருக்கும் கொடுத்திருக்கிறார்
@aarthivinod4166
@aarthivinod4166 Жыл бұрын
Nicely explained video... Interested to know more... Great work..
@anjaliarul2069
@anjaliarul2069 2 жыл бұрын
ஆதித்த கரிகாலனின் பொன் மாளிகை காஞ்சிபுரத்தில் எவ்விடத்தில் இருந்தது அதற்கு நான் அடையாளம் சொல்லுங்கள் அண்ணா
@raghavanraghavan1653
@raghavanraghavan1653 2 жыл бұрын
காஞ்சிபுரம்
@tamilan2596
@tamilan2596 Жыл бұрын
இல்லாத பெயர்களை மட்டும் நாம் கூறிக் கொண்டிருக்கிறோம் ஆனால் வந்தியத்தேவனை குறிப்பிடவில்லை அவனும் அந்த இடத்தில் இருந்தவன் தானே
@bharathm1101
@bharathm1101 Жыл бұрын
இம் உன்மை தான்
@mahendrann2690
@mahendrann2690 Жыл бұрын
வந்தியத்தேவனும் கற்பனை பாத்திரமே.
@aarthitr6867
@aarthitr6867 2 жыл бұрын
Unga vesios nice bro👌👌 vinayagar patri therinthukolla enakku asai athai unga voice konjam solluga bro
@sharusha2002
@sharusha2002 Жыл бұрын
Your voice is giving me goosebumps
Smart Sigma Kid #funny #sigma #memes
00:26
CRAZY GREAPA
Рет қаралды 19 МЛН
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 38 МЛН