Рет қаралды 50,705
மணிப்பூருக்கு
நேற்று சென்ற லோக்சபா
எதிர்கட்சித் தலைவர் ராகுல்,
இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டு
நிவாரண முகாம்களில்
தங்க வைக்கப்பட்டுள்ள
மக்களை சந்தித்தார்.
இன்று தலைநகர்
இம்பாலில் பேட்டியளித்தார்.
கலவரத்தால் பாதிக்கப்பட்ட
மணிப்பூர் மக்களை பிரதமர்
மோடி சந்திக்க வேண்டும்;
ஓரிரு நாள் தங்கி
மணிப்பூர் மக்களின்
பிரச்னைகளை கேட்டறிய வேண்டும்;
மணிப்பூரில் அமைதி திரும்புவதற்கான
நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ்
முழு ஆதரவளிக்கும் என கூறினார்.
ராகுல் பேசிக் கொண்டிருந்தபோது
ஒரு நிருபர் கேள்வி கேட்டார்.
உடனே ராகுல் டென்ஷன் ஆனார். #Manipurviolence #Congress #RahulGandhi #pressmeetCancelled #