Рет қаралды 734,977
இந்தத் தலைப்பைப் பயன்படுத்தாத நபர்களே இல்லை என்றே சொல்லலாம். சிறிய குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இப்படி சொல்வதுண்டு, நினைப்பதுண்டு. இதற்கு ஆன்மீக ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.
அனைவரும் பார்த்து பயன் அடையும்படி கேட்டுக்கொள்கிறோம்.
- ஆத்ம ஞான மையம்