Рет қаралды 263,502
What is the role of God if everything happens by destiny? வினைப்பயனை எப்படி இருந்தாலும் அனுபவிக்க வேண்டும் என்றால் கடவுளை வணங்குவது எதற்கு? இது போன்று பலர் மனதில் கேள்வி எழுந்து கொண்டு இருக்கிறது. திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் இந்தக் கேள்விக்கு எளிய முறையில் சிறந்த உதாரணங்களோடு விளக்கம் அளித்துள்ளார்.
இந்தப் பதிவு பயனுள்ளதாக இருந்தால் அனைவர்க்கும் ஷேர் செய்யுங்கள்.
- ஆத்ம ஞான மையம்