Durai Saravanan's Video About Actor MGR and Kavignar Pattukkottai Kalyanasundaram .எம்.ஜி.ஆர். மற்றும் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் முதல் சந்திப்பு நடந்தது எப்படி? #mgr #pattukkottaikalyanasundarm
Пікірлер: 208
@SIVAKUMAR-us7gn2 жыл бұрын
பட்டுக்கோட்டையாரின் வளர்ச்சி மிக மிக அவர் பிறந்த ஊரில் நான் பிறந்தது மட்டற்ற மகிழ்ச்சி அவர் வீட்டிற்கு சென்று உள்ளேன்
@@prakashr.prakash3763தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் செங்கபடத்தான்காடு
@MallikaStores2 ай бұрын
😢😅
@MallikaStores2 ай бұрын
🎉
@shyamalanambiar26372 жыл бұрын
எத்தனை பேர் பட்டு கோட்டை பற்றி சிலாக்கியமாக மாறி மாறி சொன்னாலும் அவர் கவிதை தனியாக காலம் கடந்தும் நிற்கிறது நன்றி வாழ்த்துக்களுடன்
@viswanathanviswa54412 жыл бұрын
மிகச்சிறந்த ஆளுமை திறன் கொண்ட அற்புதமான மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் .அவரது மறைவுக்கு பின் அவரது பாடல் போன்ற பாடல்கள் எழுத யாருமே இல்லை இதுதான் உண்மை
@AbdurRahman-wk8om2 жыл бұрын
அழகான விளக்கம். தெளிவான உச்சரிப்பு. அலட்டிக் கொள்ளாத தொகுப்பு பேச்சில் நிதானம் சொல்வதை தோரணையாக தெளிவாக எடுத்துரைத்தீர்கள்.. நன்றி உங்கள் உரைக்கு. பட்டுக்கோட்டை எழுதியது குறைவான பாடல்கள் ஆனால் அனைத்தும் நிறைவான பாடல்கள்.
@duraisaravananclassic2 жыл бұрын
thanks
@subramaniann49582 жыл бұрын
நன்றி சகோதரா, தெளிவான குரல்;மடைதிறந்த வெள்ளம்போன்ற கருத்துகள். எதையும் விட்டுவிடாமல் சுருக்கமாகச் சொல்லும் திறமை.வாழ்க தமிழ்! வாழ்க உங்கள் தமிழ்த் தொண்டு!
@rajasekarp16642 жыл бұрын
Ok
@ravikandiah58372 жыл бұрын
பாட்டடுகோட்டை சமத்துவ கவிஞன் வரும் காலங்களை முனபே கண்ட அறிஞ்ஞன் அவன் வரிகள் பாமரர்கள் செளிகும் ஈரமண் கல்யாண சுந்தர உங்கள் குழலுக்கு நன்றி சரவணன்
@PaulPappu-cg2nx Жыл бұрын
பட்டுக்கோட்டையின் ஆளுமையை. ....மிக அழகாக தெளிவாக தனக்கே உரிய பாணியில் எடுத்து கூறியுள்ளீர்கள். நன்றி. ❤️🙏🏻
@soundararajan16415 ай бұрын
9:01
@prabhuchinnappan5540 Жыл бұрын
சும்மா கிடந்த நிலத்தை கொத்தி...இத்தனை ஆண்டுகளை கடந்து கேட்குற எனக்கே இந்த பாடல் வரிகளை கேட்க கேட்க கண்ணுல தண்ணீர் தாரை தாரையாக தானாக அருவி போல கொட்டுகிறது அப்பா அப்பப்பா...புல்லரிக்கின்றது...வாழ்க மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை 🙏🙏🙏👍👍👍🔥🔥🔥
நீங்கள் இப்படி விளக்கமாக சொல்லும் போது மேலும் மேலும் ரசித்து கேட்க வைக்கிறது உங்கள் பேச்சு..பாராட்டுக்கள்.
@natarajjayam78522 жыл бұрын
தமிழ்எங்கள் மூச்சு தமிழ் எங்கள் பேச்சு என்ற வரியில்பாடல் ஆனால் கரும்பலகையில் தங்கள் பெயர்ஆங்கிலத்தில்உங்கள்பெயரைதமிழில்எழுதுங்கள்தம்பி
@RaviChandran-dh6js2 жыл бұрын
நீங்கள் பேசும் விதம் .தகவல்கள் வெகு அருமை👍🏼👌💐
@sivabalanbose7891 Жыл бұрын
காதல் நீரோட்டமா அல்லது பக்தி தேரோட்டமா, இல்லை அது சமூகத்திற்கான போராட்டம். அதுவே பட்டுக்கோட்டையார் ❤
@padmanabanv4294 Жыл бұрын
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்கள் சொற்ப காலமே வாழ்ந்து இருந்தாலும் அவர் பாடல்கள் காலத்தால் அழியாதவை
@muthiahrajaiah82712 жыл бұрын
புரட்சித் தலையை தமிழக மக்கள் கொண்ட சற்றே அவரை தமிழக முதல்வராக்கியது பட்டுக்கோட்டையாரின் பாடல் வரிகளே இயற்கை அன்னாரைஎம்மிடமிருந்து இளம் வயதிலே எடுத்துக்கொண்டதுமன வேதனை.
@ishaqmd42612 жыл бұрын
இவரின்பாடல்வரிக்கு உயிர்கொடுத்த அந்தகுரல் tms அவர்களே அவரையும் நினைவில் கொள்ளலாம்
@GopalaKrishnan-ej8mk2 жыл бұрын
Óp
@mohamedhaniffamohamedhanif4421 Жыл бұрын
@@ishaqmd4261 9ķ
@shariharan86372 жыл бұрын
Very very excellent speech Neatly coherently speaking. No exxaggetstion. Pray bhagavan to give you all goodness.
@duraisaravananclassic2 жыл бұрын
thanks
@opsanjay83772 жыл бұрын
மிகச்சிறந்த தகவல் எம்ஜிஆர் மூலம் பட்டுகோட்டையாரும் பட்டுக்கோட்டையார் மூலம் MGR ம் புகழ் உச்சிக்கே இருவரும சென்றுவிட்டார்கள்
@renganathann2037 Жыл бұрын
6
@sabjohnktc6268 Жыл бұрын
@@renganathann2037hai 7 inj BJ 😮😊😊😅😢😢 Ok ok😅😊😅 ok 😊😊
@sushiranganag Жыл бұрын
செந்தமிழில் தெளிவான குரலில் மிகையே இல்லாமல் ஒரு நல்ல தமிழனின் மேன்மையை ஆணித்தரமான தகவல்
@gopalakrishnans20902 жыл бұрын
சபாஷ் தம்பி..சபாஷ் தம்பி....... உன் தகவல்களை கேட்டு மகிழ்கின்றேன்....வாழ்த்துக்கள்....வாழ்க வளர்க!!!
@kannanrajasekaran90402 жыл бұрын
இப் பாடல் ஜனசக்தி பத்திரிகையில் வெளிவந்தது இதை எம்ஜிஆர் பட்டுக்கோட்டை யிடம் அனுமதி பெற்று படத்தில் சேர்க்கப்பட்டது
@dheera19732 жыл бұрын
அனுபவத்தில்தான் மனிதனுக்கு கடைசி காலத்துல கிடைக்கும்
@user-ue8fs4zw4e11 ай бұрын
மூணாவது மனிதனாக கூட இருந்தவன் போலே பேசுகிறாய் பேச்சுத்திறமை சூப்பர். வாழ்த்துகள்.
@parthibanp95362 жыл бұрын
வணக்கம் தோழர் அற்புதமான செய்திகளை கொண்டுவந்து மூட்டையை பிரித்து கொட்டுவதுபோல் கொட்டுகிறீர்கள். உங்களுடய இந்த ஆர்வம் முயற்சி வெற்றிபெற வாழ்த்தும் அன்பும் !
@ivarravi2 жыл бұрын
தமிழ் எங்கள் பேச்சு தமிழ் எங்கள் மூச்சுன்னு பாடுது பின்னால பேரு மட்டும் இங்கிலீஸூல வருது
@dsraaj87082 жыл бұрын
சிந்தனையை தூண்டி பகுத்தறிவை வளர்த்து பாட்டாளி வர்க்கத்தின் உழைக்கும் கரங்களுக்காக சமூக மேம்பாட்டிற்காக வித்திட்ட பாடல்கள் தான் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல் வரிகள். விதி அவரை வாழ விடவில்லை நல்லதை சொல்வோரும் நல்லதை செய்வோரும் விதி விடுவதில்லை வரலாறுகண்ட உண்மை.
@arockiadass668 Жыл бұрын
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பாடல் வரிகள் இன்றும் இந்த தீய அரசியல்வாதிகளின் குணங்களை சுட்டி காட்டுகின்றன *எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.*
@siconpriya63052 жыл бұрын
தம்பி உங்கள் இலக்கிய நயம் மிக்க பேச்சு அருமை அருமை அருமை!!!
@ayashan6702 жыл бұрын
தொழிலாளர் தினத்தையொட்டி ஜனசக்தி பத்திரிகையில் வெளியான பட்டுக்கோட்டையாரின் "சும்மா கிடந்த நிலத்தை கொத்தி ...." பாடல் எம்ஜிஆருக்கு பிடித்துப்போகவே நாடோடிமன்னன் படத்திற்க்காக பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஒருசில வரிகளை மாற்றம் செய்து படத்தில் இடம்பெறச்செய்தார்கள்.
@Kanagarethinam-kj6mi Жыл бұрын
V o
@Kanagarethinam-kj6mi Жыл бұрын
Ovvoru pookkalum
@Babu-ot7vq Жыл бұрын
ஒரு எளிய மகனின் புரட்சி பாடல்கள் தமிழன் அல்லாதோர் ஆட்சியில் அமரதானே உதவியது..
@mohanchokkalingam17492 жыл бұрын
நன்றி தம்பி மிக நல்ல தகவல்கள் நன்றி வணக்கம்.
@zeevanlala29652 жыл бұрын
This song matching yesterday, today and Tomorrow, not only meaningful and it is happening every where, God only safe guard to Tamilndau
@elavarasanramasamy27692 жыл бұрын
தூங்காதே தம்பி பாட்டு எழுத பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எம் ஜி ஆர் வீட்டிற்கு வரும் போது எம்ஜிஆர் அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த தார் கவிஞர் நீண்ட நேரம் காத்திருந்து விட்டு தான் வந்த பஸ் டிக்கெட் ல் தூங்காதே தம்பி தூங்காதே நீ சோம்பேறி என்ற பெயர் வாங்காதே என்று எழுதி எம்ஜியார் வீட்டு வேலை காரனிடம் கொடுத்து வெளியே சென்று விட்டார் வேலை காரன் எம் ஜி ஆரை எழுப்பி விசயத்தை சொல்லி அந்த டிக்கெட் ல் எழுதியதை காட்ட அந்த வரிகளை கண்ட எம் ஜி ஆர் துள்ளி குதித்து அவரை கூப்பிட்டு வா என்று சொல்ல கவிஞர் வந்த உடன் மன்னிப்பு கேட்டு இதையே சரணமாக வைத்து பாடல் எழுத வேண்டும் என்று சொல்ல கவிஞர் அங்கே மே அமர்ந்து இந்த பாடலை எழுதினார் அந்த முழு பாடலையும் கண்ட எம்ஜிஆர் துள்ளி குதித்து கவிஞரை வெகு வாக பாராட்டி பிளாங் செக் கொடுத்தார் அதை மறுத்து குறைவான தொகையே எழுதி யதை கண்ட எம் ஜி ஆர் இந்த பாடலுக்கு மதிப்பே போட முடியாத பாடல் என்றார் இதெல்லாம் பெரிய கதை
தமிழ் சினிமாவின் தலைசிறந்த நடிகர் சிவாஜி; தலைசிறந்த கவிஞர் பட்டுக்கோட்டையார்; தலைசிறந்த வசனகர்த்தா கலைஞர். மூவரும் தஞ்சாவூர்க்காரர்கள் நானும் தஞ்சாவூர்க்காரன் என்ற முறையில் பெருமை படுகிறேன்..
@stephenfernandez50596 ай бұрын
Great information. Great MGR's Pugazhu Vazhuga 🙏🙏🙏🙏🙏🙏🙏
@shanmugamkrish66442 жыл бұрын
Super information against your legends collection sir.too good sir.
@sushiranganag Жыл бұрын
பிராமாதம் சரவணன் அவர்களே சித்தைக்கு விருந்து
@navaneethamp93372 жыл бұрын
தமிழ் எங்கள் மூச்சு என்று சொல்லிவிட்டு, இறுதியில் see you soon, have a nice day என்று முடிப்பது சற்று நெருடலாக உள்ளது...
@suryakumari23502 жыл бұрын
Manner of! Narration very nice
@vidyasankargopalan3635 Жыл бұрын
அதனால் என்ன? தமிழ் மழைக்கு பிறகு, ஆங்கில அல்லது மற்ற இந்திய மொழி வார்த்தைகள் ஒன்றிரண்டை அலங்கார வேட்டி புடவையின் ஜரிகையாக ஏற்றுக்கொள்ள தயங்க கூடாது. மன விசாலத்தில்தான் பல மொழி விற்பன்னர்களின் மகிழ்ச்சி மறைந்திருக்கிறது.
@mohamedsiddique54392 жыл бұрын
நல்ல மனம் உள்ளவர்களுககு நல்லவர்கள் தானே வாய்ப்பார்கள்
@abaskaranbaskaran99702 жыл бұрын
சபாஷ், துரை சரவானன் தம்பி, விளறி வெள்ளைச்சாமி ஐயா விக்கு நிகரான விளக்கம் கொடுக்கிண்டீர்கள்,,, உங்களை என்னவோ ஏதோ என்று நினைத்து விட்டேன்,,,,, சபாஷ் நல்ல பதிவு,,,,, இலங்கை இல் இருந்து
@chandranjayam1982 жыл бұрын
பட்டுக்கோட்டை யார் பாடல் அருமை அதைவிட உங்கள் விளக்கம் அருமையான பதிவு 👍
@kumarvoorhees5278 Жыл бұрын
அண்ணா தங்களின் கவிதைநடை பேச்சுக்கு நான் அடிமை....
@g.selvarajan77362 жыл бұрын
வாழ்த்துக்கள் தோழர்
@sheriffairoz51892 жыл бұрын
எம்ஜிஆர்தன்உயிர்மூச்சக அண்ணா திமுக வளர்த்தர் மறைவுக்குபின்ஜெயலலித்தா முகமூடியில் எம்ஜிஆர காலத்து கழகதலைவர்களை நீக்கி ஜெயலலிதாவை தன் கட்டுபட்டுக்குல் பிடித்ததே கொள்ளைகாரிசசிகலா பலலட்சம்கோடி கொள்ளையடித்து ஜெயலலிதாவையே கொலைசெய்து கொலைகாரியை *1-5+தொண்டர்கள் நீரு பூத்த நெருப்பாக சசிகலா மீது கொலைவெறியிலுள்ளனர் கட்சி தொண்டர்களே அம்மா வின்அரசைநடத்தி கட்சியை ஏபிஎஸ் இபிஎஸ் நடத்துகின்றனர் நாட்டை காடடிகோடுக்கும் துரோகிகள் சசிகலாவுக்கு பின்பாட்டு தாலமிடுகின்றனர் சசிகலா ஏமாற்றியபணம் இந்த நாட்டு குடிமகன் பணமென்ற சொரனையற்று சசிகலாவுக்கு கவடிஎடுக்கும் எட்டப்பன் கள் அண்ணா திமுக துரோகி கொள்ளைகாரியை அடைகலம்கொடுக்கும் தமிழின துரோகிகளே ஒழிக
@periyasamypalanisamy691 Жыл бұрын
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.... என்ற பாடலை யார் எழுதியது. கோவை அப்பாத்துரை என்பவர் இந்த பாடலின் பல்லவியையும் சில சரணங்களையும் எழுத, பிறகு மருதகாசி பாடலை நிறைவு செய்துள்ளார். எம் ஜி ஆர் அவர்களுக்காக டி எம் எஸ் அவர்கள் பாடிய முதல் பாடல் இது.
@sankara.1956-ml1ic Жыл бұрын
MGR the Great- Main Readon is Pattukottai Kalyana Sundaram,s Songs- we never forget,Sir
@arunaramboo44212 жыл бұрын
அருமை தம்பி 👌
@user-wn9dj1mh1h4 ай бұрын
நண்பரே.... உங்கள் விமர்சனம் அருமை அருமை அருமை.....
@thangaveluammani5963 Жыл бұрын
வணக்கம் தம்பி. இன்று அக்டோபர் 8 மக்கள் கவிஞர் ஐயாவின் நினைவு நாளில் தங்களின் அருமையான தகவல்கள். மிக்க நன்றி.
@sidinterior96612 жыл бұрын
திரு.துரைசரவணன் மறைந்தவர்களைமறவாமன்னன்.நன்றி
@ashoksengu60302 жыл бұрын
அருமையான பதிவு. வாழ்த்துக்கள் நண்பரே
@davidh7413 Жыл бұрын
Good speach keep it up👋👋👏
@veerapathiranp10 ай бұрын
சூப்பர் சூப்பர் அருமையா இருக்கு சார்
@ravichandrankathavarayan70602 жыл бұрын
உங்கள் பதிவு மிக முக்கியமான பதிவு வாழ்த்துக்கள் நண்பா
@hajimohamed64132 жыл бұрын
மலைக்கள்ளன் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் கருத்தாழமிக்க ஈட்டிமுனை வசனங்களும் ஒரு முக்கிய காரணம் … எம்.ஜி.ஆர் சிறு சிறு பாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த அந்த காலத்தில் அவரை முதன்முதலாக ராஜகுமாரி ( 1945 )படத்தில் கதாநாயகனாக அறிமுகபடுத்த பெரிதும் முயன்றவர் கலைஞர் அவர்கள் .. இப்படத்திற்கு கதை வசனம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் . படம் super hit .. MGR ம் ரொம்ப நன்றாக நடித்திருப்பார் …! மலைக்கள்ளன் excellent movie.
@VijayKumar-pj8bq Жыл бұрын
Super super bro
@srikannan64522 жыл бұрын
Thanks for your information... Welcome..
@perumalsamyk59822 жыл бұрын
அருமை
@Kavingarkamukavithaigal2 жыл бұрын
கேட்க சுவராசியமாக இருந்தது அருமை
@rsgold539 Жыл бұрын
பாரத ரத்னா, மன்னாதி மன்னன் புகழ் வாழ்க 💐💐💐🙏
@gpks66062 жыл бұрын
Well said Thank you
@rakkanthattuvenkat77619 ай бұрын
❤புரட்சித்தலைவர்
@RaviChandran-ph7qn2 жыл бұрын
Kalainar karunanithi is the best way of mgr
@dhanasekaranrangasamy40512 жыл бұрын
பாட்டாளி மக்கள் கவிஞன்,,, பாமர மக்களுக்ககானவன்,,,
@ksathiyabhamanatarajan2294 Жыл бұрын
அருமையான பாடல்கள் தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி
@sekars9570 Жыл бұрын
❤❤❤❤Welcome❤ok❤lk❤ok❤sar❤kkl❤
@prakashk22492 жыл бұрын
இனிய செய்தி; எழுத்துக்களின் விளையாட்டு!
@sriambal60109 ай бұрын
What a song lines made our great man like Great man like MGR great.
@JayaKumar-zz3yf2 жыл бұрын
அண்ணா உங்கள் பதிவு மிக அருமை 👌👌👌👌👌👌💖💖💖
@s.punniyamurthi5645 Жыл бұрын
BB
@kodda1526 ай бұрын
மிக அற்புதம்
@padmanabanv4294 Жыл бұрын
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்கள் சொற்ப காலமே வால்திருந்தாலும்
@ChandruChandri-qk8xk3 ай бұрын
Arumai super 🙏👍
@krishnaveda8862 жыл бұрын
Superb and scintillating information Sir.you are great sir.vkc
@suchithrajayaprakash45472 жыл бұрын
உங்கள் தமிழ் அருமை நன்றி ஐயா
@ismaiel_18528 ай бұрын
Classic song.Unbeatable pair of cinema field.
@sundervr60572 жыл бұрын
மிக சிறப்பு.தெளிவான பதிவு
@helenpoornima51262 жыл бұрын
அருமை அருமை அருமை !!!👸
@SarajArocaiaraj2 жыл бұрын
super, super,, Anna,, my, thalvr,, mgr
@boopathyboopathy46122 жыл бұрын
பாமர மக்களின் புரட்சி கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
@jayakumar99302 жыл бұрын
Arumai.
@duraisaravananclassic2 жыл бұрын
thanks
@nicelis4141 Жыл бұрын
அண்ணன் பழைய video எல்லாம் ரொம்ப அருமையாக இருக்கிறது. மறுபடியும் புது புது video போடுங்கள்.
@paldurai91252 жыл бұрын
நல்லதோர் தகவல் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@prathikshapraba3 ай бұрын
அருமை
@kiruthivengi37472 жыл бұрын
அன்று சினிமா தெரிந்த மாமேதை எம்ஜிஆர்.இன்று சினிமா தெரிந்த மாமேதை உலகநாயகன்.
@sethuramasamyramasamy5512 жыл бұрын
Thoonkathe Thambi Padal in Nadodi Manan is very great.
@thangarajkalimuthu15112 жыл бұрын
Very beautiful explaination. Congrats bro.
@infinityhousing91532 жыл бұрын
Songs of the god..
@Je-jj3oh Жыл бұрын
Sir fulla kaetaen sir - arputham sir - patukotai mathiri innoru kavingar amaivara? - kaalamthan pathil sollum - Durai sir neenga ithai thoguthu valangum paniyae thani sir - valga durai saravavav sir🙏🙏🙏🙏
@duraisaravananclassic Жыл бұрын
Thanks
@msankar73462 жыл бұрын
சூப்பர் 👌👌 👌 அண்ணன்
@duraisaravananclassic2 жыл бұрын
thanks
@kandhasamy55742 жыл бұрын
@@duraisaravananclassic ok oh vo online
@Sabeshkumar-cb9ld2 жыл бұрын
Super BRO
@prasadbabuk2 жыл бұрын
நன்றி
@duraisaravananclassic2 жыл бұрын
thanks
@ramachandrankrishnamoorthy97726 ай бұрын
Excellent presentation. Kudos
@boominathang21692 жыл бұрын
verygoodpro
@parvathakalyan49902 жыл бұрын
Super
@veedukovai73832 жыл бұрын
Indruthaan mudhan mudhalil unga channel parkiren Arumai ini thodarndhu parkiren your speech super
@kanesan1232 жыл бұрын
Brother,victory of Malaikallan is because of two Thanjavurkaatargal,one Kalaignar,Second Pattukkottai
@KanNan-gp4pn5 ай бұрын
Valga mgr valga p.kottai Sundram
@shankaramahadev8045 Жыл бұрын
Very Good and TRUE
@SangeMuzhangu793 Жыл бұрын
கலைஞரின் கை வண்ணத்தில் மந்திரியுமான தான் எம்ஜிஆருக்கு திருப்பு முனை தந்தது.அதற்குப்பிறகுதான் மலைக்கள்ளன் கலைஞரின் சிபாரிசால் தான் அவருக்கு நாயகன் வாய்ப்பு கிடைத்தது
@subramanianiyer27312 жыл бұрын
Nice information.
@MrManie7772 жыл бұрын
Kaalathaal azhika mudiyathe paadalgal. MGR n PKK will live for ever in peoples heart