இந்த நிகழ்ச்சியில் நேரடியாக கலந்துகொண்டவர்கள் மீது பொறாமையாக உள்ளது காரணம் எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர்களில் ஒருவரான திரு.மணிகண்டன் அவர்களையும் அவருடைய பேச்சையும் நேரில் பார்க்க முடியவில்லையே என்று.இந்த நிகழ்வை முன்னெடுத்தவர்களுக்கும் இந்த காணொளியை பியூர்சினிமாவில் பதிவு செய்த அருண் அண்ணாவிற்கும் என்னுடைய நன்றியும் வாழ்த்துக்களும்.