அன்பான வரலட்சுமி அம்மா... உங்கள் பெயருக்கு ஏற்றது போல் பேசும் கலை, ஆழ்ந்து சிந்திக்கும் கலை மற்றும் இன்னும் பல கலைகளை வரங்களாய் வாங்கி வந்தீர்களோ!!!! அம்மா.... என்னே!!! உங்கள் சிந்தனைத்திறன்!! உங்கள் வீடியோக்களை சிறிது நாட்களாக கேட்டு வருகிறேன்... மிக சுலபமாகப் புரியும் படி எளிமையான உதாரணங்களைக் கூறி நன்கு புரிய வைக்கிறீர்களே அம்மா.... நம் அன்புத் தந்தை பரமாத்மா மேலுள்ள நிச்சய புத்தியை அதிகமாக்க எனக்கு உங்கள் அனைத்து வீடியோக்களும் மிகவும் உதவிகரமாக இருக்கின்றன அம்மா.. உங்கள் சேவையின் பாக்கியத்தை கண்டு வியக்கிறேன் அம்மா.... என் நிச்சய புத்திக்காக பாபா உங்களை ஒரு கருவியாக எனக்குத் தந்தாரோ என்று தோன்றுகிறது.... என் உள்ளப்பூர்வமான அன்புகள்.. மற்றும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் அம்மா... நன்றிகள் பாப்தாதா.. நன்றிகள் அம்மா... ஓம் சாந்தி... 🙏😍🙏😍🙏😍🙏😍🙏😍🙏 💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️💚
@varadharajanramakrishnan45772 жыл бұрын
அம்மா உங்கள் ஞான விளக்கங்கள் மெய்சிலிர்க்க வைக்கிறது. ஆத்மாக்கள் சத்யுகத்திலும்,திரேதா யுகத்திலும் 'நெம்பர்வார் புருவத்தின் அனுஸார்' பிறவிகள் எடுக்கின்றன. தனக்கு அந்த வரிசை வந்துவிட்டது என்பதை எப்படி ஆத்மா அறிந்து கொள்கிறது என்பதை விளக்கினால் நன்று அம்மா.
@Umapathi-fq8hl6 күн бұрын
ப்பா 0:53 0:56
@rangasami2093 Жыл бұрын
அம்மா அருமையான பதிவு மகிழ்ச்சி மனம் கவர்ந்த கருத்துகள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் ஓம் சாந்தி
@s.sundharamuthu52032 жыл бұрын
Om shanthi Thank you sister 🙏 💐🌸🌹🌷🌺🌼🌻🏵🍀💛🧡💖♥️❤🤍🧚🧚♂️💥
@rengasamy58442 жыл бұрын
அம்மா அற்புதம் மகிழ்ச்சி
@ranjanesenthilkumar9442 жыл бұрын
Om shanti sister 🙏
@raginigopal93252 жыл бұрын
Om Shanti 🙏
@user-yi7kx8rc5t2 жыл бұрын
Thank you good morning sister om shanthi
@venkatasanj17112 жыл бұрын
நன்றி மாதா தேங்க்ஸ் பாபாom Shanthi
@punitham45092 жыл бұрын
Arumai Sister
@eswarasamym2 жыл бұрын
Thank you baba ...thank you sister 💐🌷🌹🌹💐💐👌👌
@deepat45712 жыл бұрын
thank-you so much baba 🙏🙏🙏
@subramani7722 жыл бұрын
Omshanti
@sureshkumar53852 жыл бұрын
ஓம் சாந்தி🌹🌷💐
@deepat45712 жыл бұрын
Baba 🔥🔥🔥🔥🔥powerful murli ❤❤
@creativityworld10658 ай бұрын
ஏன் இறைவன் மனிதன் எல்லாரையும் நல்ல புத்தியோட நல்ல முறையில் படைக்க வேண்டியது தானே எல்லோரும் 100வருடம் வாழ்ந்திட்டு போகட்டும் என்று விடவேண்டியது தானே. எதுக்கு அவரும் கஷ்டப்பட்டு நம்மளையும் நன்றாக வாழ விடாமல் நல்லவர்களை சீக்கிரம் மேலே கொண்டு போகின்றார். குறிப்பாக நல்லவர்களை இவ்வுலகில் வாழ விடாமல் அழைத்து செல்லுகின்றார். என் கணவர் 40வயது தான் இவ்வுலகில் இல்லை இறந்து விட்டார். கூட்டிட்டு போனவர் என்னையும் சேர்த்து கூட்டிட்டு போயிருந்தா ரொம்ப சந்தோஷம் பட்டிருப்பேன். கடவுளுக்கு இரக்கம் என்பதே இல்லை. கெட்டவர்கள் மற்றும் இந்த பூமியில் வாழுகின்றன நல்லவர்களை இந்த பூமியில் இருந்து விரைவில் கூட்டிச் செல்கின்றார் இது என்ன நியாயம். கடவுளே