I was living in Bombay. When Mumbai started their second TV channel, Asha ji was interviewed on first day. She spoke a lot about ilaiyaraja and sung this song in TV. I witnessed it in Mumbai. Proud of Raja Sir .
@BalaChennai7 ай бұрын
Interesting. Music has no boundaries... Ilaiyaraja is nothing but the reflection of our culture, art and emotions. Long Live Ilaiyaraja
@vp7747 ай бұрын
இசையின் ராஜா இளையராஜா கடவுள் கொடுத்த கிப்ட் தமிழனுக்கு உலகம் உள்ளவரை ராஜாவின் இசையே இரவு நேரதாலாட்டு🙏இருக்கிற அபாடு வாழ்த்துக்கள் மற்ற எல்லாத்தையும் இப்ப இருக்கிற காலத்திலே இளையராஜா வுக்கு கொடுங்க.ஆனால் யாராலையும் கொடுக்கமுடியாதது மக்களின் மனநிலை இதை மக்கள் எப்போதே ஐயாவுக்கு கொடுத்தாச்சு கொடுக்குறாங்க இனியும் கொடுத்துகொண்டே இருப்பாங்க.இன்றைய இசைஅமைப்பாளர்கள் பணத்துக்காக மட்டுமே இசை அமைக்கிறார்கள் எந்த பாடலும் கிட் ஆவதில்லை யாரும்கேப்பதில்லை.ஏதோ ஏபாரம் அவ்ளோதான்
@pselvakumar47478 ай бұрын
ஆஷா போஸ்லே அவர்கள் பாடிய அந்த பாடல் மட்டுமே மற்ற இரண்டு பாடல்களை விட படம் வெளியான சமயத்தில் அனைவராலும் விரும்பி கேட்கப்பட்டது.
@pulens54446 ай бұрын
ஏன் இன்றும் கூட தான்
@pselvakumar47476 ай бұрын
@@pulens5444 உண்மை. நன்றி
@luckan208 ай бұрын
This is why Ilayaraja sir is called a Maestro. Excellent composition. Amar sir lyrics super.
@alexanderjoseph60958 ай бұрын
வெள்ளைச்சாமி தோழர் நீங்கள்ஒருபாட்டைஇசைக்கருவிகளின்இசையோடுகாலந்துசொல்லும் லாவகம் ஞானம் இருக்கிறதே அனைவருக்கும் இந்தகலைலகைவராது தொடரட்டும் பணீ வாழ்த்துகள்
@mohanankunhikannan37318 ай бұрын
ஆஷா ஜி குரலில் மனம் மயங்க வைக்கும் பாடல்.இசை , பாடல் வரிகள் அற்புதம். விளக்கம் சிறப்பு ஐயா.
@dspdsp91647 ай бұрын
என்றும் இசையின் ராஜா நமது இளையராஜா அய்யா மட்டும் தான் இதனை எவராலும் மாற்ற முடியாது...
@gangaacircuits82408 ай бұрын
கேவி மகாதேவன் எம்எஸ் விஸ்வநாதன் ஆகியோர் இசையின் ஆசிரியர்கள் நாம் மாணவர்கள் அதனால் குருபக்தி காரணமாக சற்று ஒதுங்கி நின்றோம். இளையராஜா கங்கைஅமரன் ஆகியோர் நம் தோள்களில் கைபோட்டு நம்மோடு பயணிக்கும் நண்பர்கள் அதனால் இளையராஜா சார் இசை நமக்குள் உணர்வுகளில் கலந்துவிட்டது. இப்போது வரும் இசை பாடல்கள் வேகத்தை கூட்டி விபத்தில் சிக்கவைக்கும் வகையில் இருக்கிறது. இளைஞர்கள் கட்டுபாடு இல்லாத வேகத்தில் சென்று எதிரில் வரும் நபரையும் சேர்த்து சிக்க வைக்க இன்றைய பாடல்கள் முக்கிய காரணம். விபத்தில்லாத பயணங்களுக்கு அண்ணன் இளையராஜா சகோதரர் தேவா பாடல்கள் உதவுகின்றன.
@pselvakumar47478 ай бұрын
தென்றலே என்னைத்தொடு படம வெளியானது 1984 களில் .எங்க ஊரு பாட்டுக்காரன் வெளியானது 1987 களில். ஒருவேளை மெல்ல திறந்தது கதவு திரைப்படமாக இருக்கலாம். சரிபார்த்து கொள்ளவும்.
@pandiyaarasan11005 ай бұрын
Athu Sathya movie bro valaiyosai song 🎉
@AbdulJabbar-db4vf7 ай бұрын
சிந்தாமல் சிதறாமல் செனாய் வாத்தியக் கருவியினை போன்றஇசையை அப்படியே வெளிப்படுத்திய ஆஷா போஸ்லே அவர்களின் குரல் மிகுந்த சிறப்புக்கு உரியது இன்று வரை இந்த பாடலைக் கேட்கும் போது மனதினை சீராக தாலாட்டி வைக்கிறது இப்படியும் ஒரு குரலா என்று சிந்தையில் ஓர் கேள்வி எழுகிறது பாடல் பதிவிற்கு பின்பு அவர் அழுதது ஏன் என்று இப்போது புரிகிறது இந்த இந்த பாடலை இவர் இவர் பாடினால்தான் இனிமையாக இருக்கும் என்ற இளையராஜாவின் சிந்தையில் ஏற்பட்டது சந்தோஷத்தை நமக்கு கொடுக்கிறது இனிநாம் இது போன்ற இளையராஜாவின் இசையில் மயங்கிட லாம்
@user-qu3lp6qm6b8 ай бұрын
அருமையய்யா, வெள்ளையய்யா.
@Anbudan.Arul-19838 ай бұрын
அருமை அய்யா மிக அருமை 🎉
@jithamithra79978 ай бұрын
Excellent narration. Perfectly worded. As Beautiful as the song, voice and music.
@najmahnajimah87288 ай бұрын
Arumaiyana vilakkam thanks sir 🙏
@tpganesan1287 ай бұрын
தென்றலே என்னைத் தொடு 1985 மே மாதம் வெளியான படம். எங்க ஊரு பாட்டுக்காரன் 1987 ஏப்ரலில் வெளியான படம்.இரண்டு படப் பாடல்களும் ஒரே நேரத்தில் ஒலிப்பதிவு நடந்ததா என தெளிவு படுத்தவும் ஐயா!
@parthitamizh72387 ай бұрын
அருமை சார் உங்கள் விளக்கம்
@Sundarajan-mo6xz6 ай бұрын
Raja sir is always mass
@sridevinalinad17947 ай бұрын
உங்கள் விளக்கம் அருமை 👌
@muralin88058 ай бұрын
Always Maestro
@user-indirajith19797 ай бұрын
Excellent definition
@roshanv32637 ай бұрын
எப்போதும் ராஜா சார் 🙏🙏🙏
@lingalinga1487 ай бұрын
ராஜா கோலாட்சிய அன்றைய காலகட்டம் மீண்டும் வாராதா ?.
@balamurugans48707 ай бұрын
Sir you are so greatly
@mesaksofia32297 ай бұрын
Anna unga voice soo clear and through very well anna
@santhiganesh5338 ай бұрын
Raja is Raja
@kannankannan-bp7vg7 ай бұрын
Very nice story
@niroshanniroshan36215 ай бұрын
ராஜா ராஜா 🙏🔥🔥🔥🔥
@vestige10797 ай бұрын
SUPER. SUPER. SUPER.
@mohansivaganapathydharmali48387 ай бұрын
Super🎉
@abdulgani71387 ай бұрын
Super mister swamy Roja Ready made peravurani
@pandiyaarasan11005 ай бұрын
True sir
@pulsarprakash54878 ай бұрын
நன்று.......
@metildaarul80857 ай бұрын
சார் நீங்க செல்லும் போது ராஜா சார் மீது மரியாதை பல மடங்கு அதிகரிக்கிறது
@SudiRaj-195238 ай бұрын
O.k👌👍
@sudhakar000ful4 ай бұрын
Kamal payapada maatar
@ramamoorthyk82167 ай бұрын
சென் பாஹமே சென் பாஹமே என்று சொல்லிக்கொடுத்த புத்திமான்
@jlb396Ай бұрын
அவர் பாஐகாவுல இணைவார் என அப்பவே தெரியும் 😂
@saravanansaravananm6008 ай бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@rajahthaasan51188 ай бұрын
எனக்கு K.S ரவிக்குமார் பாடிய செண்பகலூ செண்பகலூ தான் நியாபகம் வருகிறது😅
@triruppathithiruppathi53118 ай бұрын
People Hero RAMARAJAN
@Newton.Marianayagam7 ай бұрын
சிவாஜி production தயாரிப்பில் பாட வந்த போது தான் - இந்த அண்ணனும் தம்பியும் , ஆஷாவை பாடவைத்தார்கள் ..
@sena35738 ай бұрын
இந்த பாடலை விட உங்கள் விளக்கம் தான் நன்றாக இருந்தது. ஆஷா போன்ஸ்லே லதா மங்கேஷ்கர் இரண்டு மே அறுவை. எங்கள் வாணி அம்மா விடம் இல்லாதது எங்கள் சுசீலா அம்மா விடம் இல்லாதது எங்கள் ஜானகி அம்மா விடம் இல்லாதது அப்படி என்ன இருக்கிறது இதுகள்ட்ட. நாம் எப்போதுமே மதிக்க வேண்டிய வர்களை மதிப்பது இல்லை. தேவை இல்லாதது பின்னால் ஓடி கொண்டு இருப்போம்
மடத்தனத்தின் உச்சம். அறிவாளின்னு நினைச்சு அசிங்கப்பட்டு போன அவலம்..
@SudiRaj-195238 ай бұрын
@@marimuthup7036🙏
@SudiRaj-195238 ай бұрын
@@nazeeranshif1703🙏
@user-mh2ij9ue9q7 ай бұрын
தயவு செய்து நீங்க பாடாதீங்க சார்
@shanthiramamoorthy69238 ай бұрын
இளையராஜாவை விட, கங்கை அமரன் திறமையானவர்.! என்பது என் கணிப்பு!
@SudiRaj-195238 ай бұрын
.ஆமா மறைந்த சில்கு அவர மச்சான் தான் சொல்லுமாம்.கனகாவ பாக்க பிரம்மத்தன முயர்ச்சிசெய்தும் பாக்கமுடிலா!குட்டிபத்மினி பாத்துடுச்சு!!ஆஷாவபாடவைக்க அண்ணன்கிட்ட கெஞ்சிருக்கார்.அவுரு. பசங்களும் அப்படித்தானோ!?😅😊
@najmahnajimah87288 ай бұрын
Correct
@o.anandhakumar56418 ай бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் சரி,எனக்கும் இளையராஜாவை விட கங்கை அமரன் தான் மிகத்திறமையானவர் என்பது என் கணிப்பும் கூட,Director,music director,lyricist என பன்முக திறமை கொண்டவர் திரு கங்கை அமரன் அவர்கள். I like கங்கை அமரன் composition better than இளையராஜா.
@BC9998 ай бұрын
NOBODY would say that except people who LACK basic sense and sensibility, like you.
@periyasamy-lk8rx8 ай бұрын
@@o.anandhakumar5641இவரது திறமைக்கு வாழ்வே மாயம் படப் பாடல்கள் உதாரணமாக எடுத்துக் காட்டுகிறது.
@omygod82768 ай бұрын
இளையராஜா கிழிச்சான்
@adhavanrajinirajini4528 ай бұрын
இளையராஜா இசையமைக்கிறப்ப நீ பக்கத்துல உக்காந்து பார்த்த மாதிரியே சொல்ற உருட்டு உருட்டு
@SenthilKumar-bc1gb6 ай бұрын
எங்க ஊரு காதலபத்தி என்ன நினைக்கர இது பாண்டியராஜன் படத்துல வர்ற பாடலா.,நாயே